பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நலந்தானா.. நலந்தானா …

சென்னை எப்படி யுனெஸ்கோவின் கவனத்தை பெற்றது என்றால் இவரால்தான்.. தலைவி முகமே கோடி ராகங்களுக்கு சமம் தலைவி இருக்கும் ஊருக்கு கிடைக்காத புகழ் ஏது?   நலந்தானா.. நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா “கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்  புண்பட்ட செய்தி கேட்டவுடன் சங்கம் பட்ட பாட்டை யாரறிவார்.. நலம்பெற வேண்டும் நீரென்று நாளும் எம்நெஞ்சில் நினைவுண்டு”

வரும் ஜனவரியில் அங்கு வரலாம்

சென்னையில் எங்கு இருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள், அதில் வில்லங்க‌ கோஷ்டியின் ஸ்லீப்பர் செல்களும் அடக்கம் இப்போதைக்கு நாம் சென்னையில் இல்லை, ஆனால் வரும் ஜனவரியில்தான் அங்கு வரலாம் என திட்டமிட்டிருக்கின்றோம் சொல்லாமல் வரமாட்டோம், ஏறகுறைய பொங்கலுக்கு பின் சென்னை விஜயம் நடக்கலாம் ஆனால் ஒரு விஷயம், கண்டிப்பாக மாறுவேடம் தான். தமிழிசை வாழ்க என்றோ, தியாக தலைவி வாழ்க என்றோ அல்லது நியாயத்தை நிலைநாட்ட வந்த நிரந்தர தலைவன் பழனிச்சாமி வாழ்க என்றோ திரியும் கூட்ட்டதில் […]

இதுதான் சமீபத்தில் மிகபெரிய ரைடு என்கின்றன இந்திய செய்திகள்

  எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை : டி.டி.வி.தினகரன் ஆக இன்னும் ஏராளமான ரெய்டுகள் நடத்தும் அளவிற்கு சொத்துக்கள் இருகின்றது என சொல்கின்றாரோ? 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சசிகலாவினை சந்திக்க முடியும் என்ற சட்டவிதி உண்டு, அதனை உடைத்து அருகிலே சென்று அமர்ந்துகொள்ள தினகரன் விரும்புவது போல் தெரிகின்றது. வடக்கே அந்த ஹரியானா சாமியார் ஆஸிரம ரைடுக்கு பின் இதுதான் சமீபத்தில் மிகபெரிய ரைடு என்கின்றன இந்திய செய்திகள் ஏதோ பெரும் மிரட்டலுக்கு தயாராகிவிட்டது புரிகின்றது […]

வருமானவரி துறை திடீர் சோதனை

இந்த வருமானவரி துறை சோதனை எனும் செய்தியினை கேட்டாலே எரிச்சல்தான் வருகின்றது இபப்டித்தான் பரபரப்பாக சோதிப்பார்கள், ஏராளம் அள்ளினோம் என்பார்கள். அத்தோடு சரி அது முறையான பணமா? இல்லையென்றால் இவர்களை சிறையில் தள்ளினார்களா? ஏதும் வழக்கு நடந்ததா என்றால் சத்தமே இருக்காது ஒரு சாதாரண கிராமத்தானை கேட்டாலே சொல்வான், இந்த சசிகலா குடும்பம் என்ன வேலை செய்தது? எந்த முதலீடை கொண்டு சென்னைக்கு சென்றது? என்ன உழைத்தார்கள்? இவர்களுக்கு எப்படி பல்லாயிரம் கோடி சொத்து? இந்த விவேக் […]

எது தமிழர் இசை? கர்நாட்டிக் இசையா? பறை இசையா?

சென்னைக்கு இசைநகரம் என்ற அடையாளம் கிடைத்ததுதான் தாமதம், வழக்கம் போல தமிழர்கள் பிரிவு பிரிவாக குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார்கள் அதாவது எது தமிழர் இசை? கர்நாட்டிக் இசையா? பறை இசையா? கல்பனா அக்கா இசையா? என வரிந்துகட்டி கிளம்புகின்றார்கள் இயல், இசை, நாடகம் என இருந்தது தமிழ். இசை என்பது தமிழின் ஒரு பிரிவு அக்கால தமிழ் எழுத்துக்கள், செய்யுள் இன்னும் பல குறிப்புகள் எல்லாம் இசை வடிவில்தான் எழுதபட்டன. மனதில் பதிய வைப்பது எளிது, வார்த்தை […]

அற்புத நண்பர் செந்தில் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்த முகநூலில் எழுதி என்ன சம்பாதித்த விஷயம் என்னவென்றால் ஏராளமான நண்பர்கள், அவர்களில் பலர் குறிப்பிடதக்கவர்கள் கடல்கடந்த தூரமோ, நேர இடைவெளியோ எதுவும் அதனை பாதிக்கவில்லை மாறாக நட்பு வளர்கின்றது அப்படி முகநூல் கொடுத்த அற்புத நண்பர் Senthil Kumar Krishnan என்பவருக்கு இன்று பிறந்தநாள் மனிதரையும் என்னையும் நட்பாக்கியது யாரென்றால் கலைஞர் எனும் ஆச்சரிய மனிதர். ஆம் கலைஞரை ரசிக்கும் தம்பிகளில் ஒருவராக வந்து பழகி இன்று மிகசிறந்த நண்பராகிவிட்டார் அவரை இன்னும் சந்தித்தது கூட இல்லை, ஆனால் […]

மிஸ்டர் ஸ்டாலின், இந்திரா காந்தி செத்துட்டாங்க..

“எனக்கு நேற்று (November 8) பிறந்தநாள், தம்பிக எல்லாம் அதனை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட காத்திருந்தாங்க‌ 2015 வரைக்கும் அப்படி உற்சாகமா கொண்டாடினாங்க , தமிழகம் முழுக்க ஒரு உணர்ச்சி வந்தது, இது இந்திய அரசுக்கு பிடிக்கல‌ ஆனா இதனை மறைக்க விரும்பித்தான் போன வருஷமும் இந்திய அரசு கருப்பு பண ஒழிப்பு என சொல்லி தம்பிகள கேக் கூட வாங்கமுடியாம செஞ்சது இந்த வருஷம் தமிழர் எழுச்சிநாள் கொண்டாடலாம்ணா திமுக காங்கிரஸ் என எல்லா […]

சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கபட்டது

இசைதுறையில் மிக பெரும் பங்களிப்பினை கொடுப்பதால் சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கபட்டது எத்தனை பெரும் இசை சக்கரவர்த்திகள் வாழ்ந்த பூமி இது, அக்காலம் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமி காலம், இளையராஜா காலம், ரகுமான் காலம் என அது மிகபெரும் அடையாளத்தை கொடுத்துகொண்டிருக்கின்றது. சென்னை நகரின் பெருமையினை புரிந்துகொண்ட யுனெஸ்கோவிற்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் அச்சம் வருகின்றது என்ன அச்சம்? மோடியின் ஆட்சியில் சென்னை உலகபுகழ் பெற்றது என தமிழிசையும் ( […]

சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள்

சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள் இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை, நோட்டுக்களை மாற்றிகொள்ள கொஞ்சம் குழப்பம் ஆனது மற்றபடி பணம் இல்லை என்றோ, பணத்தை தரமுடியாது என்றோ சொல்லவில்லை ஆனால் இப்படியே திட்டிகொன்டிருந்தால் மோடிக்கு கோபம் வந்து பழிவாங்க நினைத்துவிட்டால் என்னாகும்? நாட்டை திவால் ஆக்கிவிட்டால் முடிந்தது விஷயம், இந்திய பணம் குப்பை ஆகும், அடுப்பெரிக்க மட்டும் பயன்படுத்தலாம் கூடவே வங்கி பணங்கள் அவ்வளவுதான் இது பல நாடுகளில் நடந்த விஷயம் இந்தியாவில் […]

மல்லையா முதல் வைகோ வரை….

டிச. 18-ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்: டெல்லி கோர்ட்டு என்னது? இன்னும் மல்லையா தேடபடும் குற்றவாளி இல்லையா? பின் என்ன சொல்லி லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்தது? மல்லையா இல்லாமல் இந்தியா அழுகின்றது , உண்ணாமல் உறங்காமல் கதறுகின்றா என்றா வழக்கு தொடுத்தார்கள்? நான் மதம் மாறவில்லை : வை.கோ இவரையும் நம்ப முடியாது, அந்த மோகன் சி லாசரஸ் என்பவரையும் நம்ப முடியாது இரண்டுமே பிராடு வகையறா ஆக இரண்டு பேருமே பொய் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications