மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நிச்சயம் அந்த ராம் ஜென்மபூமி எல்லாம் தொடக்கத்தில் பிரச்சினையே அல்ல இஸ்லாமியர்கள் மசூதி அருகேத்தான் இந்து ஆலயமும் இருந்திருக்கின்றது, ஒரு சர்ச்சையுமில்லை இந்நாட்டில் மதவிவகாரங்களை வெள்ளையன் கையில் எடுத்த நாளிலே அந்த ராம் ஜென்ம பூமி கிளப்பிவிடபட்டது பின்னாளில் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அது அணைத்திருக்கலாம் ஆனால் அணையவிடாமல் காத்ததில் அத்வாணி பங்கு மகா முக்கியம் பின்னாளில் அந்த மசூதி இடிக்கபட்டபொழுது அவரும் காரணம் என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு அந்த பெரும் சர்ச்சையினை தாண்டி அத்வாணியிடம் […]