இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை
இந்த இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை அதாவது இந்த டெங்கு என்பது இலுமினாட்டி தமிழகத்தில் பரப்பிவிட்ட விஷயமாம், அதற்கு முன் அப்படி நோயே இல்லையாம். நோய்பரப்பிவிட்டு சம்பாதிக்க இலுமினாட்டிகள் கிளம்பிவிட்டார்களாம் இந்த கம்முனாட்டிகள் எங்கிருந்துதான் யோசிக்குமோ தெரியாது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து நோய்களும் தோன்றின, மானிட இனம் வளர வளர நோய்களும் வளர்ந்தன மருத்துவமும் வளர்ந்தது, அது தொடர்கின்றது தமிழகத்தில் முன்பெல்லாம் ஏகபட்ட கொள்ளை நோய்கள் மிரட்டியிருக்கின்றன காலரா, மலேரியா என வரும் கொள்ளை […]