சேவல் விருத்தம் : 02
சேவல் விருத்தம் : 02 “எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரமராட்சதர்கள் மிண்டுகள் செயும்ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலைஈனப் பசாசு களையும்கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்ககனமுற நிமிரும் வெங்கட்கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்கரத்தடர்த் துக்கொத் துமாம் தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணிசமணர்கிடு கிடென நடனம்தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறியசரணஅழ கொடுபுரி யும்வேள்திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்தெரியும்அரன் உதவு குமரன்திமிரதின கரமுருக சரவண பவன்குகன்சேவற் றிருத்து வசமே. பாடலின் முதல் வரி இதோ “எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரமராட்சதர்கள் […]