பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தற்கொலைகள்…

பிரபல காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை தற்கொலை செய்து சாக ஏன் இத்தனை கொலைகள், இத்தனை கோடிகள் சொத்து, இவ்வளவு பெரும் அழிச்சாட்டியம்?? உலகிலே முதன் முதலில் அதுவும் அடுத்த நாட்டில் சென்று தற்கொலை செய்த டான் இவராகத்தான் இருக்க முடியும். கோவை அருகே கிறித்துவ மத போதகர் தூக்குபோட்டு தற்கொலை பைபிளில் இயேசுநாதரை விட யூதாஸை அதிகம் ரசித்திருப்பார் போலிருக்கின்றது. ரஜினி, கமலுக்கெல்லாம் அரசியலைப் பற்றி என்ன தெரியும்? – வீரமணி மகாபிரபு […]

அற்புத மனிதர் வள்ளலார் பிறந்த நாள்.

தமிழகத்தில் எப்பொழுதாவது அற்புதமான மகான்கள் தோன்றுவார்கள், அப்படி தோன்றிய அற்புத மனிதர் வள்ளலார் தத்துவத்தில் அவர் புத்தர், போதனையில் இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் அவர் விவேகானந்தர், பசித்தவருக்கு உணவழிப்பதில் அவர் குருநாணக் என எல்லோர் கலவையும் அந்த மகானிடம் இருந்தது சுருக்கமாக சொன்னால் எல்லா மதத்தின் மிக உயர்ந்த கருத்துக்களும் கலந்து பிறந்த அவதாரம் அவர் இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. உலகின் எல்லா […]

தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டம்

தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவேரியில் நீர் வந்து கல்லணை திறந்தாயிற்று இந்த அழிச்சாட்டிய கும்பல் உழவுபணிகளை செய்யாமல் அங்கே கத்திகொண்டிருக்கின்றது இவர்களை உடனே பிடித்து கண்டெய்னரில் அடைத்து காவேரி கரையில் கொண்டு இறக்க வேண்டும் நீர் இருக்கும்பொழுது ஊர் சுற்ற டூர் போகவேண்டியது, அதன் பின் காவேரி வறண்டுவிட்டது என ஒப்பாரி வைக்க வேண்டியது. டெல்லி எசமான்களே, இவனுக கோவணத்தை அவிழ்த்து காட்டும்பொழுது தயவு செய்து பின் பக்கம் சூடு […]

தியேட்டர் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம்

திரையுலகம் என மொத்தமாக சொல்லிவிட்டாலும் ஏகபட்ட சங்கங்கள் உண்டு, அவர்களுக்குள் கும்மாங்குத்தும் உண்டு அப்படி இப்பொழுது தியேட்டர் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்கின்றதாம் அவர்களுக்கு வரி கட்டி முடியவில்லையாம், மிகுந்த சிரமபடுகின்றார்களாம் அதனால் வேலை நிறுத்தம் செய்கின்றார்களாம் அதாவது தொழில் நடத்த முடியவில்லை என நிரந்தரமாக மூடவில்லையாம், மூடி எதிர்ப்பை மட்டும் காட்டிகொண்டிருக்கின்றார்களாம் நஷ்டம் என்றால் மொத்தமாக மூடிவிட்டு செல்லலாம் அல்லவா? அப்படி நிரந்தரமாக மூடட்டும். நாட்டில் என்ன குறைந்துவிடும்? அரசு இயங்காதா? சூரியன் உதிக்காதா? […]

கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஐ.நா அழைப்பு

கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கும் அவரது வாரிசு ஹனிபிரீத் சிங்கிற்கும் ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது இருவருமே கொலை குற்றசாட்டில் சிறையில் அடைக்கபட்டிருக்கின்றார்கள், இது தெரியாமல் ஐ.நாவில் உரையாற்ற அழைப்பு வந்திருப்பது பெரும் விஷயமாகிவிட்டது, சந்தி சிரிக்கின்றது கழிப்பறை வசதி தொடர்பாக இவர்கள் உரையாற்ற வேண்டும் என கேட்டுகொள்ளபட்டிருக்கும் பொழுது “அவர்களே கழிவறைதான் சிறையில் கழுவிகொண்டிருக்கின்றார்கள், இன்னும் பல வருடம் கழுவுவார்கள்” என வந்த பதிலை கேட்டு ஆடி போயிருக்கின்றது ஐ.ந சபை. அதாவது அன்னார் […]

சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் உண்மை சிக்கல் !

சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் உண்மை சிக்கல் என்னவென்று தகவல்கள் கசிகின்றது, அத்தகவல் வித்தியாசனாமனது அதாகபட்டது சிறையில் இருக்கும் சசிகலா தன் கணவரை காண செல்வதாக குறிப்பிடவில்லை, ஏன் குறிப்பிடவில்லை என்பதில்தான் சிக்கல் இருக்கின்றதாம் சசிகலா நடராஜனின் மனைவி, சந்தேகமில்லை. கலைஞர் நடத்தி வைத்த திருமணம் அது ஆனால் திருமணம் பதிவு செய்யபட்டதா? அதற்கான சான்றிதழ் உண்டா என்பது மர்மம், காரணம் ஜெயா போலவே சசிகலா வாழ்விலும் சில மர்மங்கள் உண்டு இப்பொழுது சசிகலா கோர்ட்டில் பெயில் வாங்க […]

சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்கும் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 ஜிடிபி சரிவை மீட்டெடுக்க நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி ஆக இனி கொஞ்ச நாளுக்கு “புதிய இந்தியா” பிறக்காது. அசைவம் தவிர்த்து, சைவம் சாப்பிட்டால் உடல் இளைக்கும் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சரே, உங்கள் முன்னாள் இதய தெய்வம் கூட பிரமணாள்தான் சைவம் தான். ஆனால் உடல் எடை 105 கிலோ வரை சென்றிருந்ததாம் அவர் இருக்கும் போது இந்த அரிய தத்துவத்தை ஏன் சொல்லவில்லை??? இந்த பாஜக தலைவர் அமித்ஷா என்பரை பார்த்துமா இதை […]

ஏன் இந்த இரட்டை வேடம்?

“கருத்துகளைச் சொல்லக்கூடச் சுதந்திரம் இல்லையென்கிற போது, எனக்குத் தோன்றுகிறது – நாம் ஒரு ஜனநாயகத்தில்தான் இருக்கிறோமா?” : கொளரி லங்கேஷ் அஞ்சலி நிகழ்ச்சியில் திருமாவளவன் உருக்கம் மிஸ்டர் திருமா, கொஞ்சம் காலத்தை பின்னோக்கி பாருங்கள் முன்பு குஷ்பூ ஏதோ விஷயத்திற்கு தன் கருத்தை சொல்லிவிட்டார் என்பதர்காக எப்படி எல்லாம் குதித்தீர்கள்?, அம்பேத்கர் கல்லறைக்கும் பெரியாரின் புத்தக அறைக்கும் எப்படி எல்லாம் உருண்டீர்கள் நினைவிருக்கின்றதா? குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் முழங்காலில் நிற்க வேண்டும் என்றேல்லாம் குதித்து […]

கனிகளிலே அவள் மாங்கனி மலர்களிலே அவள் மல்லிகை…

தனக்கு மிக பிடித்த படம் இதுவென தலைவி இன்று காலை 12.29 மணிக்கு அறிவித்துவிட்டார் இனி இப்படம் சங்கத்து முத்திரையாக அறிவிக்கபடுகின்றது, ரசிக கண்மணிகள் வீட்டை எல்லாம் அலங்கரிக்க போகும் படமிது. ரவிவர்மன் வரைந்த ஓவியத்தின் சாயலில் இதனை படமெடுத்தார்களாம், ரவி வர்மன் இவ்வளவு அழகான ஓவியத்தை வரைய முடியாமல் ஏதோ வரைந்திருக்கின்றான் ஆக ரவிவர்மனாலும் வரைய முடியாத பெரும் அழகு பெட்டகம் குஷ்பூ என வரலாறு குறித்துகொள்கின்றது. சங்கம் இதனை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது. […]

முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் யாழ்பாணத்தில் பேட்டி

மிக உக்கிரமான தாக்குதலில் உயிர்தப்பிய ஒருவரை 30 ஆண்டுகள் கழித்து அந்த இடத்திற்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் , அப்படி ஒரு நினைவில் பேட்டி கொடுத்திருக்கின்றார் முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் அதாவது 1987ல் இலங்கைக்கு என்ற அமைதிபடை மேஜர் அவர், 32 மாதம் அங்கிருந்திருக்கின்றார். சமீபத்தில் யாழ்பாணம் சென்று பேட்டி கொடுத்திருக்கின்றார் இந்த இடத்திற்கு உயிரோடு வருவேன் என நினைக்கவேயில்லை என்று அவரின் பேட்டி தொடங்குகின்றது. அவர் பேட்டியின் சுருக்கம் இதுதான் “இந்திய […]