நடராஜன் என்ன நாட்டு தியாகியா?
மறுபடியும் தான் ஒரு அவசர குடுக்கை என நிரூபித்திருக்கின்றார் சசிகலா 15 நாள் பரோல் எதற்கு? கணவனை நலம் விசாரிக்க 3 நாள் போதாதா என கேட்கமாட்டார்களா? கொஞ்சம் அவசரபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் சிறைக்கோலம் உடனே கிட்டியிருக்காது, முதலமைச்சராக அவர் காட்டிய அவசரமே அவரின் சிக்கலுக்க்கு காரணம் அது இருக்கட்டும் அம்மணிக்கு எதற்கு பரோல்? ஒரு பர்தாவினை மாட்டிவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதானே? நடராஜன் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு தமிழக அரசு ஒத்துழைகவில்லை : சீமான் ஆக்ரோஷம் ஏம்பா […]