யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
இந்த தமிழ் பிரிவினைவாதிகள் என்னமும் பேசட்டும், ஒன்றும் நடக்காது. காரணம் நான் கொஞ்ச நாளாக இந்தியன், அதற்கு முன் தமிழன், அதற்கு முன் காட்டுமிராண்டி என சொல்லும் கும்பல் எக்காலமும் உண்டு. ஒருவேளை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியம் வந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை. திராவிட அரசியல் தோல்வி என்றால் தமிழ்தேசியமும் படுதோல்வியில்தான் முடியும் என்பதால் சிக்கலே இல்லை இதனை எல்லாம் மீறி , ஒருவேளை ஈழம் அமைந்து, அது அகண்ட ஈழமாக தமிழகமும் தனிநாடானால் என்ன […]