பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

இந்த தமிழ் பிரிவினைவாதிகள் என்னமும் பேசட்டும், ஒன்றும் நடக்காது. காரணம் நான் கொஞ்ச நாளாக இந்தியன், அதற்கு முன் தமிழன், அதற்கு முன் காட்டுமிராண்டி என சொல்லும் கும்பல் எக்காலமும் உண்டு. ஒருவேளை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியம் வந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை. திராவிட அரசியல் தோல்வி என்றால் தமிழ்தேசியமும் படுதோல்வியில்தான் முடியும் என்பதால் சிக்கலே இல்லை இதனை எல்லாம் மீறி , ஒருவேளை ஈழம் அமைந்து, அது அகண்ட ஈழமாக தமிழகமும் தனிநாடானால் என்ன […]

கமல் அரசியலுக்கு தகுதியற்றவர் : திடீர் போராளிகள்

கமலஹாசன் தனிமனித ஒழுக்கமில்லாதவர் அதனால் அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் : திடீர் போராளிகள் ஏம்பா சேர, சோழ, பாண்டி மன்னர்கள் எல்லாம் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்ந்தவர்களா? சரி மன்னர்களை விடுங்கள் “அந்த நடிகை பத்தினி அல்ல, நான் முனிவன் அல்ல..” என சொன்ன அண்ணாவின் ஒழுக்கம் என்ன? கலைஞராவது மனைவி, துணைவி என நிறுத்திகொண்டார் ஆனால் ராமசந்திரனின் கணக்கு வகை என்ன?, பெயர்தான் ராமசந்திரன், ஆனால் செய்ததெல்லாம் ராவணன் வேலை என்பதற்கு கணபதியின் மனைவி ஜாணகியே […]

குர்திஸ்தானுக்கான தனிநாடு வாக்கெடுப்பு இன்று நடக்கின்றது

குர்திஸ்தானுக்கான தனிநாடு வாக்கெடுப்பு இன்று நடக்கின்றது , ஈராக்கில் குர்துகள் வாழும் பகுதியில் இது நடக்கின்றது நிச்சயம் குர்துக்கள் தனிநாட்டுக்கு வாக்களிப்பார்கள், ஆனால் உடனடியாக குர்திஸ்தான் உதித்திவிடுமா என்பதுதான் சிக்கல். எந்த நாடும் தன் நாடு உடைய அனுமதிக்காது. குர்துகள் தனிநாடு பிரகடனம் செய்தால் மறுநிமிடம் தாக்க ஈராக் ராணுவம் தயங்காது. ஈரான் போன்ற நாடுகள் குர்திஸ்தானை அங்கீகரிக்கமாட்டோம் என சொல்லியாயிற்று, துருக்கி தன் ராணுவத்துடன் ஈராக் எல்லைக்கு வந்தாயிற்று? என்ன சிக்கல்? குர்துகள் துருக்கி, சிரியா, […]

கவிராயர் உடுமலை நாராயண கவி

ஏகபட்ட சமஸ்கிருத வார்த்தைகள், தெலுங்கு கீர்த்தனைகள் மிகுந்திருந்த தமிழ் திரைபாடல்களின் காலத்தில், எளிய தமிழ் பாடல்களை கொடுத்து பெரும் திருப்பம் கொடுத்தவர் அவர். பாரதியாரின் நண்பர், அதனால் பாரதி போலவே நாட்டுபற்றும், சமூக விழிப்பு பாடல்களும் எழுதினார் நிச்சயமாக அவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. பின்னாளில் வந்த பட்டுகோட்டைக்கும், கண்ணதாசனுக்கும், வாலிக்கும் அவரே முன்னோடி, வழிகாட்டி அவர் போட்ட பாதையில்தான் நல்ல தமிழ் திரைபாடல்கள் கிடைக்க தொடங்கின, அவர் கவிராயர் “உடுமலை நாராயண கவி” இன்று அவரின் […]

மார்ட்டின் எனும் லாட்டரி சீட்டு பேர்வழி

அந்த நபர் பெரும் மோசடிக்காரர், லாட்டரி மோசடி தொடர்பாக தமிழகத்திலிருந்தே விரட்டபட்டவர். ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அவர் செய்த நல்ல காரியம் இந்த நபரை ஓட விரட்டியது. பின் அந்த நபர் எப்படியோ சுற்றி கலைஞரிடம் வந்தார். தன் முதுமையான காலத்தில் அதிகாரிகளை நம்பிய கலைஞர் அந்த நபரை அணைத்துகொண்டார், அவரின் தயாரிப்பில் கலைஞர் வசனம் எழுத படம் கூட வந்தது. அந்த நபர் மார்ட்டின் எனும் லாட்டரி சீட்டு பேர்வழி. கலைஞர் வசனம் […]

கரூரில் ரெய்டு முடிவிற்கு வந்தது, ஏராளமான ஆதாரங்கள் சிக்கின‌

கரூரில் ரெய்டு முடிவிற்கு வந்தது, ஏராளமான ஆதாரங்கள் சிக்கின‌ கரூர் சித்தரைவிட பெரும் சித்துவிளையாட்டுக்கள் ஆடுபவர்கள் எல்லாம் கரூரில் இருப்பார்கள் போல. நாசிக் நகரில் அடித்த நோட்டுக்களின் பெரும் பகுதி அங்கேதான் பதுக்கபட்டிருகின்றது, அந்த‌ ரிசர்வ் வங்கி தன் கிளையினை அங்கே திறந்துவிட்டால் இந்த சித்தர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும். ஆனால் அதிமுகவினரிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? “நியூயார்க், துபாய், மும்பை, ஹாங்காங், ஷாங்காய், டோக்யா, சிஙகப்பூர் வரிசையில் இந்த தமிழகத்து கரூரும் அதிக பணம் […]

“குஷ்பூ டே” கொண்டாட்டம்

“குஷ்பூ டே” கொண்டாட்டம் உலகெல்லாம் களை கட்டியாயிற்று, டிவிக்களில் குஷ்பூ படமாக ஓளிபரப்புகின்றார்கள். நாமும் நவநாட்கள் குஷ்பூ படம் பார்ப்பது என்பது சங்கத்தால் எடுக்கபட்ட முடிவு அப்படியாக இன்று சிங்கார வேலன் படம். குஷ்பூவின் கம்பீர அழகு கொட்டி கிடக்கும் படம். படத்தில் ஒரே இம்சை இந்த கமல்ஹாசன் என்பவர் ஒரு பாத்திரத்தில் வந்து அவரை காதலிப்பதாக சுற்றிகொண்டே இருப்பார். அந்த காட்சிகளை மட்டும் எறும்பு கடிப்பதை போல பொறுத்துகொண்டால் , அது ஒரு அற்புதமான குஷ்பூ […]

நீ ஐரோப்பாவிற்கே போய்விடு தேவி

“உன்னால் முடியும் தம்பி” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த கதாநாயகியினை காணும் பொழுது தோழி Devi Somasundaramஎன்பவரை பார்த்தது போலவே இருக்கின்றது. அக்கதையில் வருகின்ற‌ ஆச்சாரமான குடும்பத்தில் மட்டும் அவர் மருமகளாக சென்றால், அடிக்கின்ற அடியில் “பிலகிரி மார்த்தாண்டம் பிள்ளை” அலறி அடித்துகொண்டு அந்த தியாகராஜர் படத்தை வீசியெறிந்துவிட்டு பெரியார் படத்தை மாட்டிவிட மாட்டாரா? எனினும் அம்மாதிரியான கமலஹாசன் எல்லாம் இப்போது வாய்ப்பே இல்லை, என்பதால் ஏதோ ஒரு ஆச்சார குடும்பம் தப்பித்தது. தேவிக்கு ஏற்ற இங்கர்சால் அல்லது […]

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் ஏம்பா சைமன். இந்த மும்பை, குஜராத்தில் எல்லாம் இஸ்லாமியர் கொல்லபட்டபொழுது எங்கே அய்யா இருந்தீர்? லண்டனிலா? சரி அதனை கூட விடுங்கள் அங்கிள், இந்த ஈழத்தில் காத்தன்குடி இஸ்லாமியர் மீது புலிகள் தொடுத்ததெல்லாம் என்ன மாதிரியான கொடுமை. அதனை பற்றி ஏதும் சொன்னீரா? பிரபாகரன் இஸ்லாமியரை கொன்றால் சத்தமே இல்லை, ஆனால் பர்மாவில் இஸ்லாமியன் செத்தால் இங்கு கொடி பிடிப்பீரா?

நான் என் கடமையினை செய்கின்றேன்

வரவர நீ சரியில்லை, ஆரிய அடிவருடியாக மாறுகின்றாய், நீ ஏன் கலைஞரை பற்றி எல்லாம் எழுதினாய், நீ இன்னொரு சைமனா?? நீ நிலை இல்லாதவன் என்றெல்லாம் குதிக்கின்றார்கள் நான் உணர்வால் முதலில் இந்தியன். அதனின்று இம்மி அளவும் பிசகும் எண்ணமே இல்லை. அந்த திருநாடு அவ்வளவு உயர்ந்தது என்ற எண்ணத்தில் எமக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. இந்த திமுகவினர் எப்பொழுது எம்மிடம் வந்தனர்? நாம் அங்கிள் சைமனை கிழிக்கும் பொழுது வந்தனர். ஆம் அப்படித்தான் என விசிலடித்தனர். […]