கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
அந்த பேராசிரியருக்கு கவிஞர் என்பதை தாண்டி பல முகங்கள் உண்டு வரலாற்று கல்வெட்டு ஆய்வாளர், குழந்தைகளுக்கான தமிழ் பாடல்களை எழுதியவர், ஏராளமான உரைகளை கொடுத்தவர், நூல்களை கொடுத்தவர் என்றேல்லாம் சிறப்புகள் உண்டு. உலகெல்லாம் இருந்த பல நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்து கொடுத்தவர், அதில் உமர்கய்யாமின் பாடல்களும் உண்டு தமிழுக்கும், தமிழர் வரலாற்றிற்கும் , கல்வெட்டு ஆராய்ச்சிகள் அவர் செய்தது ஏராளம் இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் கவிஞர்களில் அவரும் ஒருவர், அதில் சந்தேகமே இல்லை. பல மொழிகள் […]