பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புத்தரே ஞானம் பெற என்ன செய்யவேண்டும்?

புத்தரே ஞானம் பெற என்ன செய்யவேண்டும்? ம்ம்ம்.. இந்த இட ஒதுக்கீடு, புரட்சி, புண்ணாக்கு என எதுவும் பேசாமல் காட்டுக்கு சென்று அரசமரத்தின் கீழ் அமர வேண்டும், சினிமா அது இது என கோடிகளை தேடாமல் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும் பின் எப்படி புரட்சி வெடிக்க்கும்? அன்பனே, அரசே வேண்டாம் என சென்றவன் நான், நீயோ அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என அரசியல் குழப்பம் விளைவிப்பதிலே குறியாய் இருக்கின்றாய், உனக்கு ஒரு […]

ஆஹா.. காந்தி மகான்…

ஆஹா.. காந்தி மகான்.. 1942ல் இதே நாளில் காந்தி கடும் சிறைதண்டனை பெற்றார் அதாவது “வெள்ளைனே வெளியேறு” என பெரும் போராட்டம் அறிவித்தற்காக அவர் சிறைவைக்கபட்டார் அதற்காக அவர் கடும் சிறையில் “பாம்புகள் பல்லிகள்” இடையே சிறைவைக்கபட்டார் என எண்ணிவிட கூடாது, புனேயில் ஆகா கான் எனும் சுல்தான் இருந்தான் அவனுக்கொரு அரண்மனை இருந்தது அந்த அரண்மனையில் சகல வசதிகளுடன், அவருக்கு வேலையாட்கள், பால் கொடுக்க ஆடுகள், பணிவிடை செய்ய சேவகர்கள், காந்தி எழுத பேனா பேப்பர்கள், […]

இந்திபடம் வேறு இந்திவேறு

இந்தியினைத்தான் எதிர்ப்போம் இந்தி படங்களை எதிர்க்கமாட்டோம் உபிக்கள் புதிய உருட்டு 1970களின் அந்திம காலங்களில் இந்திபாடல்களை விரட்டி அடித்தவர் இளையராஜா என அவரை கொண்டாடியதில் உபிக்களின் பங்கு அதிகம், திமுக தலைவர்களே அதனை அடிக்கடி சொல்வார்கள் ஆனால் இன்று எல்லாமே தலைகீழ் சரி, இந்திபடம் வேறு இந்திவேறு என்பார்கள், ஆனால் இந்திபடத்தை எப்படி தமிழாக்கம் செய்வார்கள் என்றால் இந்திபடித்து தமிழக்காம் செய்வார்களாம் அது இந்தி திணிப்பு ஆகாதாம், இந்தியினை இவர்கள் விரும்பி தழுவிய “தவிப்பு” என்றாகுமாம் இந்திக்காரன் […]

புதிய மின்சார திட்ட அறிவிப்பு

மத்திய அரசின் புதிய மின்சார திட்ட அறிவிப்பு என்ன என்றால் இதுதான் அதாவது இது “மின் உற்பத்தி” கொள்கை அல்ல மாறாக “மின் விநியோக துறை”யில் சில மாற்றங்களை அறிமுகபடுத்துகின்றார்கள், இந்த விநியோகத்தில் தனியார்களும் வரலாம் என அறிவிக்கின்றது அரசு அதாவது தனியார்கள் இப்பொழுது மின்சாரம் தயாரிக்கலாம் ஆனால் மக்களுக்கு விநியோகிப்பதில் அரசுதான் முழு பொறுப்பையும் வகிக்கின்றது, இதனில் மாநில அரசின் அமைப்புக்களும் உண்டு தமிழகத்தில் Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 55

“புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமைவௌியிட்டு வேறாதல் வேண்டுங் – கழிபெருங்கண்ணோட்டஞ் செய்யார் கருவியிட் டாற்றுவார்புண்வைத்து மூடார் பொதிந்து” அடுத்த நாட்டை கைபற்றும் பகை எண்ணத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலையுறாத மன்னன் நிலையானது, தன் உடல் புண்ணுக்கு மருந்திடாமல் தானே ஆறட்டும் என கருதும் நிலமையினை போன்றது. அதாவது அடுத்த நாட்டை பிடிக்கும் எண்ணமிருந்தால் அதை மறைத்து வைத்து தக்க நேரம் கைபற்ற வேண்டும், எதிரியின் வளம் செல்வமெல்லாம் கண்ணை உறுத்தினாலும் அதை மனதிலே […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 07

“தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்செம்மையா லீசன் றிறம்” அதாவது “தம்மை அறியாதார் தாம் அறிவோம் என்பதுதென் செம்மையால் ஈசன் திறம்” ஒருவனுக்கு தன்னையே யார் என அறியாத நிலையில் அவனால் சிவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? சிவனை அறிந்து கொள்ள ஒருவன் தான் யார் என அறிந்து கொள்ள வேண்டும் அதன் பின்பே சிவம் அவனுக்கு விளங்கும் என்பது பாடலின் பொருள் சிவனை அறிய வேண்டுமானால் முதலில் ஒருவன் தன்னை யார் என அறிந்து தெரிய […]

அணுசக்தியும் ரத்தபீஜன் புராணமும்..

இந்துமதமும் அதன் புராண செய்திகளும் என்றோ வாழ்ந்த விஞ்ஞான பெருவாழ்வின் சாட்சிகள், பிரபஞ்சத்தில் கலந்திருந்த அம்மதம் எதெல்லாம் உலகில் சாத்தியம் என்பதை என்றோ சொல்லியிருந்தது இந்துமதம் சொன்னதெல்லாம் வெறும் கட்டுகதை அல்ல என்பதையும் அவை எல்லாம் விஞ்ஞான சாத்தியங்கள் என்பதையும், எவையெல்லாம் இன்று விஞ்ஞான வித்தை என சொல்லபடுகின்றதோ அதை எல்லாம் என்றோ அனசயாமாக சொல்லி வைத்த மதம் இந்துமதம் 1945 ஆகஸ்ட் 6ம் தேதி, அணுவெடிப்பினை உலகம் கண்டாலும் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே அப்படி ஒரு […]

அது திராவிடம் தோற்ற இடம், அதன் முகமூடி கிழிந்த இடம்

முருகன் எக்காலமும் தமிழகத்தின் அரசன், அவன் ஆட்சியே இங்கு நடக்கும் அவனை தொழாமல் யாரும் தமிழகத்தை ஆளமுடியாது வரலாற்றில் இதனை பார்க்கலாம் மூவேந்தர்கள் முதல் நாயக்கர் காலம் வரை தொடர்ந்தது, டச்சுக்காரர்கள் திருசெந்தூர் ஆலயத்தை தொட்டுவிட்டு அலறி அடித்து நாட்டைவிட்டு ஓடிய வரலாறெல்லாம் உண்டு அது வீரபாண்டிய கட்டபொம்மன் முதலான எத்தனையோ மன்னர்களின் விருப்பமான கோவில், அய்யா வைகுண்டர் போன்ற மகான்களை உருவாக்கி கிறிஸ்துவ மிஷனரிகளை கதறவைத்த கோவில் வெள்ளையன் ஆட்சியிலும் அக்கோவிலுக்குரிய மரியாதை சரியாக செலுத்தபட்டது […]

காந்தியின் நாடகம்

சுமார் 900 வருடமாக இந்திய சுதந்திரபோர் நடந்தது, அந்நிய ஆப்கானியருக்கும் இந்திய இந்துக்களுக்கும் இடையில் நடந்த அந்த போரில் 16ம் நூற்றாண்டில் பெரும் திருப்பத்தை கொடுத்தான் வீரசிவாஜி அவன் தொடங்கிவைத்த பெரும் போரில் மொகலாயமும் இந்துக்களும் பெரும் போர் நிகழ்த்த அந்த இடைவெளியில் சத்தமில்லாமல் தன் ஆட்சியினை நிறுவினான் பிரிட்டிஷ் கம்பெனிக்காரன் இந்துக்களை துணைக்கு சேர்த்து நவாபுகளையும், நவாபுகளுடன் கைகோர்த்து இந்துமன்னர்களையும் ஒடுக்கி தந்திரமாக தன் ஆட்சியினை நிறுவினான் வெள்ளையன் அவன் 1500களில் இங்கு கால்வைத்தது முதல் […]

இந்திய சுதந்திர வரலாறு : 06

இந்திய சுதந்திர வரலாறு : 06 முகமது கோரியின் அடிமையான குத்புதீன் ஐபெக் தொடங்கி வைத்த சுல்தானிய ஆட்சி அவனுக்கு பின் தொடர்ந்தது எனினும் படுகொலைகளும் குத்துவெட்டும் இன்னும் பலவுமாக கொஞ்சகாலம் அது நீடித்தது சிந்துமுதல் வங்கம்வரை உள்ள பக்திகள் உலகின் வளமான பகுதிகளில் ஒன்று, அந்த பெரும் நதிகளும் வண்டல் மண்ணும் அப்படியான விளைச்சலை அள்ளி தரும் இன்னும் கடலும் பல வகை வருமானமும் அங்கு செல்வத்தை கொட்டும், அங்கு கால்வைத்து நிலைத்துவிட்டால் ஒரு அரசு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications