பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த இலுமினாட்டி என்றால் என்ன?

அவ்வப்போது வரும் புலம்பல்தான், இப்பொழுது விஜய் டிவியில் கமலஹாசன் ஒற்றைகண் முன்னால் தோன்றுவதில் அது மறுபடியும் ஒப்பாரியாக்கபடுகின்றது, அதேதான் இது இலுமினாட்டி சதி, விஜய் டிவி இலுமினாட்டி, கமலஹாசன் இலுமினாட்டி என சிலர் தொடங்கிவிட்டார்கள் இந்த இலுமினாட்டி என்றால் என்ன? அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை. இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக […]

உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா : அவர் பிறந்த நாள் இன்று

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, […]

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம் தமிழகம் நாசமாகிகொண்டிருக்கின்றது, விவசாயி செத்துகொண்டிருக்கின்றான் நாளையிலிருந்து வியாபாரிகளின் கண்ணீரும் சேர்ந்துகொள்ளும் கல்வி கனவாகிகொண்டிருக்கின்றது, எதிர்காலம் என்ன என தெரியாத நிலை,, இங்கு நடப்பது ஆட்சியா அல்லது டெல்லியின் ஏவலா என தெரியாத நிலை எண்ணற்ற நோய்கள் பரவிய நிலை, குடிநீருக்கும் வழியில்லா அவலம். ஒரு அரசு பேருந்து உருப்படியாக இல்லை, அரசு பேருந்து என்ன? அரசாங்க விஷயம் எதுவுமே உருப்படி இல்லை, அரசாங்கமே உருப்படி இல்லை குட்கா விற்க அமைச்சரும் காவலரும் […]

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால் , இன்னும் பிற…

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால் விஷால் உருப்படியாக கேட்டிருக்கின்றார், ஆனால் வாட்டாள் கோஷ்டியிடம் இருந்து இன்னும் சத்தம் வரவில்லை ஏன்? விசால் படங்களை மறித்தால் வசூல் ஒன்றும் தேறாது என விட்டுவிட்டார்களோ என்னமோ? பாகுபலி போன்ற வசூல் படங்களில் விஷால் நடித்திருந்தால் நிச்சயம் இப்போது குதிப்பார்கள் ஆக வாட்டாள் நாகராஜின் போராட்டமும் வசூல் சார்ந்துதான் இருக்கின்றது. அது இருக்கட்டும், விஷாலை அடிக்கடி தெலுங்கன் வந்தேறி என ஒரு கூட்டம் சொல்லும், அவர்களிடம் விஷால் இப்படி […]

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது, முதன் முதலாக அதனை சந்திக்கும் மக்களுக்கு குழப்பம் வரும் சில பொருட்கள் விலை உயரும், சில பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உண்டு உணவு பொருட்களுக்கு அவ்வரி பல நாடுகளில் பொருந்தாது , இந்தியாவில் எப்படி என தெரியவில்லை. ஆனால் உணவினை தொழிலாக நடத்தும் உணவகங்களில் கட்டாயம் உண்டு மருந்துகளுக்கும் , மருத்துவ தொழிலுக்கும் சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு, இங்கு எப்படி என தெரியவில்லை, குறைந்த சதவீதம் என்றால் […]

கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக ….

இப்பொழுதெல்லாம் பல தமிழ் பிராமண நடிகர்களுக்கு சமூக அக்கறையும், இன்னபிற ஆர்வமும் பொங்கி நிற்கின்றது, கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக , கொம்பு முளைத்த குதிரையாக திரிகின்றார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு அதாவது இவர்கள் ஆளும் கட்சி பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள், காரணம் அது பாஜகவின் தமிழக பிரிவு என்றாகிவிட்டது, அதனால் இவர்கள் குறி எல்லாம் திமுக எனும் பலமான இயக்கத்தை வம்பிழுப்பது கஸ்தூரி அது “திமுக அப்பன் வீட்டு […]

வாலாட்டினால் பாடம் கற்பிப்போம் : இந்தியா சீனாவிற்கு எச்சரிக்கை

“1962 ம் ஆண்டு இந்திய-சீன போரில் இந்தியா தோற்றுப்போன வரலாறு உண்டு, அந்த கால வரலாற்றை நினைத்து பார்த்து சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” : சீனா ஆம், அந்த தோல்வியிலிருந்து நிறைய கற்றுகொண்டோம், இது முதுகில் குத்தும் வஞ்சக நாடு என கற்றுகொண்டோம் அன்று ஏவுகனையோ, அணுகுண்டோ, நவீன நீர் மூழ்கிகளோ, செயற்கைகோள்களோ எங்களிடம் இல்லை, நீங்கள் ஆடினீர்கள் அந்த பாடத்தில் நிரம்ப கற்றிருக்கின்றோம், எல்லா வகை ஆயுதங்களும் கொண்டிருக்கின்றோம்.. இன்னொரு முறை […]

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை நிலமை எல்லை மீறி செல்கின்றது, மாட்டின் பெயரால் மனிதரை கொல்வதை ஏற்க முடியாது என எச்சரித்த பிரதமரின் அறிவிப்பினையும் மீறி செல்கின்றது நிலை மதம் போன்ற சில‌ உணர்ச்சிகளோ தூண்டிவிட்டுவிட்டால் அது பெரு நெருப்பாக எரியும், கட்டுபடுத்துவது சாதரண விஷயம் அல்ல, அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும் நிலமை மோசமாவது மோடிக்கு புரிகின்றது, ஆட்சியாளராய் சிக்கல் அவருக்கு தெரியவருகின்றது ஆனால் அவரால் எந்த அளவு கட்டுபடுத்தமுடியும் என்பது […]

அபுதாபியில் ஒரு அழகு நிலா..

அரபு நாடுகளின் கதைகளில் பல அழகிகள் உண்டு, லைலா, நெபுகாத் நேச்சரின் மனைவி, பாக்தாத் பேரழகி என ஏகபட்ட பட்டியல் உண்டு அவர்களை எல்லாம் நேரில் பார்க்கமுடியாத அரபு மக்கள், குஷ்பூவினை கண்டு அந்த அக்கால அழகிகள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உணரும் தருணம் இது. அபுதாபி சென்றிருக்கின்றார் குஷ்பூ, அவர் அங்கு இருக்கும் வரை அபுதாபியில் திருவிழாதான் அபுதாபியில் ஒரு அழகு நிலா..  

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

நேற்று இரவு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இந்த நொடிவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள் உலகெல்லாம் இருந்து நூற்றுகணக்கான நண்பர்கள் வாழ்த்துவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சி எனினும் இவர்களின் அன்பினை பெற அப்படி என்ன செய்துவிட்டோம் , இவர்களின் நம்பிக்கையினை தக்கவைக்க என்ன செய்யபோகின்றோம் எனும் திகைப்பும் மேலோங்குகின்றது உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, எங்கோ கிராமத்தில் பிறந்து, இன்று தொலைதூரத்தில் எங்கோ வசிக்கும் ஒரு சாமாயனுக்கு இத்தனை ஆயிரம் வாழ்த்துக்கள் என்பது அவனுக்கு மிகபெரும் விஷயம்.. உங்கள் எல்லோரின் அன்பையும் , […]