குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 50 “உலையா முயற்சி களைகணா வூழின்வலிசிந்தும் வன்மையு முண்டே – உலகறியப்பான்முளை தின்று மறலி யுயிர்குடித்தகான்முளையே போலுங் கரி. இப்பாடல் “இடைவிடாத முயற்சி களை காணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே உலகறிய பான் முளை தின்று மறலி உயிர்குடித்த கான் முளையே போலுங் கரி” என பொருள்தரும் அதாவது இடைவிடா முயற்சி, எந்நிலையிலும் தளராத முயற்சி செய்தால் ஊழ் வினையின் வலிமையினை போக்கலாம் என்பதை உணர்ந்த வேண்டும், மார்கண்டேயன் ஊழ்படி […]
இந்துக்களின் அடையாளங்களெல்லாம் ஞான குறியீடுகள், ஒவ்வொரு அடையாளமும் பெரும் ஞானத்தை குறிப்பதுநாகசதுர்த்தியும், கருடபஞ்சமியும் அப்படியானதேஇந்துக்களின் பெரும் அடையாளம் நாகம், அதுவும் படமெடுக்கும் நாகம். அது சிவனின் கழுத்தில் இருக்கும் முருகனின் காலடியில் கிடக்கும், விநாயகரின் இடுப்பில் கொடியாய் கிடக்கும், அப்படியே ஆயிரம் தலைகளுடன் பரந்தாமனுக்கு படுக்கையாய் சுருண்டிருக்கும்அதே நேரம் தெய்வங்களின் வாகனங்கள் என ஒவ்வொன்றை அடையாளபடுத்தியது இந்துமதம், சிவனுக்கு காளையும், முருகனுக்கு மயிலும், பரந்தாமனுக்கு கருடன் என்றும் அது சொன்னதுதெய்வங்களுக்கு ஏன் பாம்பும் வாகனங்களும் வேண்டும்? அவை […]
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 02 “உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்கண்டில்லை யாகுஞ் சிவம்” இக்குறள் “உண்டு இல்லை என்று உணர்வை அறிந்தக்கால் கண்டு இல்லை யாகும் சிவம்” சிவம் உண்டு என நம்புவோர்க்கு சிவம் உண்டு அதாவது தெய்வம் உண்டு என்பதையும் அது நம்மில் குடிகொண்டுள்ளது என்பதையும் ஒருவன் உணர்ந்துகொள்ள அறிவு வேண்டும், அந்த அறிவினாலே புத்தி தெளியும் புத்தி தெளிந்தால் ஞானம் பெருகும், […]
இந்துமதம் மனிதனுக்கு எதெல்லாம் மகா முக்கியமோ, எதையெல்லாம் மனிதனின் சொந்த முயற்சியில் ஒரு காலமும் உருவாக்க முடியாதோ, எது இன்றி மனிதன் வாழமுடியாதோ அவை எல்லாம் தெய்வத்தின் கருணை என உணர்ந்து அவையெல்லாம் தேவதை அம்சம் என சொல்லி கொடுத்தது எதெல்லாம் உயிர்களை உருவாக்கும் சக்தி கொண்டதோ அதையெல்லாம் பெண் தெய்வமாக்கிற்று, பெண்களால் உயிர்களை உருவாக்கமுடியும் என்பது போல ஆறுகளாலும் முடியும் என்பதால் ஆறுகளை தெய்வமாக்கிற்று மானிட உயிர்களை வளர்ப்பதில் ஆறுகள் தாய்போல் நிற்பதால் அதனை தாய் […]
இந்திய சுதந்திர வரலாறு : 02 அசோகரின் புத்த கொள்கையும் கொல்லாமையும் அஹிம்சையும் பெரும் பலவீனத்தை இந்தியாவுக்கு கொடுத்தது, இந்தியாவின் பெரும் அரசான அசோகரின் அரசு கொல்லாமையாலும் அஹிம்சையாலும் வீழ்ந்து பெரும் குழப்பத்தில் நாடு சிக்கியது அந்நேரம் கிரேக்க ஆட்சியும் வலுவிழந்தது, அலெக்ஸாண்டருக்கு பின் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் கிரேக்கம் முதல் ஆப்கன் வரை நின்ற கிரேக்க சாம்ராஜ்யம் வலுவிழந்து நொறுங்கியது அதில் பைசாண்டியர், பாக்ட்ரியா பல அரசுகள் ஆங்காங்கே தோன்றின, இன்றைய ஆப்கனை ஒட்டிய […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 49 “முயலாது வைத்து முயற்றின்மை யாலேஉயலாகா ஊழ்த்திறந்த என்னார் – மயலாயும்ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்றுஏற்றார் எறிகால் முகத்து” இப்பாடல் விதி மற்றும் ஊழ்வினையினை நம்பி முயற்சி செய்யாமல் இருத்தல் தவறு என்பதை போதிக்கின்றது அதாவது ஒரு முயற்சியும் எடுக்காமல் எல்லாம் விதிபடி நடக்கும் என சோம்பலுடன் காத்திருப்பது என்பது சரியல்ல காரணம் சோம்பலும் விதிபடி நடக்கலாம், எந்த முயற்சியும் எடுக்காமல் விதியினை சாடுவது என்பது எனது ஊழ்வினை நல்ல வினை […]
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 01 “தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்கூறிய பல்குணமு மாம்” இக்குறம் “தேறித் தெளினின் சிவமென்றே உள்ளுணர்வில் கூறிய பல் குணமுமாம்” என பிரியும் யோகத்தில் மனம் ஒடுங்கி அந்த உள்ளுணர்வினை நன்றாக ஆராய்ந்து தெளிந்தால், ஓங்காரம் எனும் ஓம் எனும் பிரணவத்தில் நின்று புத்தியால் மனதை தெளியவைத்தால் ஞானிக்குரிய பலவகை குணங்களை பெறமுடியும் என்பது பொருள் “தெவிட்டாத ஞானத் தெளிவையும் […]
லோகமான்யா
இந்திய சுதந்திரத்தின் அவசியத்தை முதன் முதலில் கம்பீரமாக கேட்ட ஜனநாயக தலைவர் அவர்தான், ஆயுத முனையில் இந்தியாவினை அடக்கிவிட்டு இன்னும் ஏகபட்ட குழப்பங்களை “புரட்சி” சமூக நீதி “சாதி ஒழிப்பு” “சமத்துவம்” என வெள்ளையன் விதைத்துவிட்டு இந்த குழப்பங்களிலே இனி இந்தியாவினை ஆளலாம் என ஓரளவு நிம்மதி கொண்டிருந்த நேரமது வெள்ளையனே இந்தியாவினை நல்வழியில் உயர்த்துவான் அவன் வராவிட்டால் இந்தியரெல்லாம் காட்டுமிராண்டிகள், வெள்ளையன் சென்றுவிட்டால் நாம் வாழமுடியாது எனும் விபரீத அடிமை எண்ணங்கள் விதைக்கபட்டு வளர்ந்த காலம் […]
தமிழை ஆண்டாள்
இந்தியாவின் இலக்கிய உலகம் இனிமையானது, அங்கு முத்திரையிட்ட கவிஞர்களும் புலவர்களும் ஏராளமானோர் உண்டு எனினும் வெகுசிலரே தனித்து நின்றார்கள் காளிதாசன் வர்ணனைகளால் ஜொலித்தான், கம்பன் உவமைகளால் உயர்ந்தான், இளங்கோ தன் அருவிபோன்ற தமிழால் இனித்தான் ஒளவையும் வள்ளுவனும் தங்கள் ஞானபோதனையால் நின்றார்கள் இந்த வரிசையில் வந்து நிற்பவள் அந்த ஆண்டாள், அவளின் பாடலெல்லாம் ஏக்கத்தை கொடுப்பவை, பெரும் எதிர்பார்ப்பில் வந்த ஏக்கம் அந்த ஏக்கத்தில் வந்த கலக்கம், அந்த கலக்கத்தில் அவ்வப்போது அவளே சொல்லிகொள்ளும் ஆறுதல், அந்த […]
ஆடி பூரம்
இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது , வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம், ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது […]