1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது
1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது சென்னை ஜார்ஜ்கோட்டையில் காவி கொடியேற்றுவோம் என சொன்ன வா.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோரின் வரிசையில் முழங்கும் அந்த “காவி புயல்” இந்நாளில்தான் பிறந்திருக்கின்றது. அன்று ஏதும் அசரீரீயோ ஆசாரியோ அன்று அவர் தந்தையின் காதில் “இக்குழந்தை பின்னாளில் உன் பெயரை துடைத்ததொழிக்கும்” என சொன்னதாகவும் தகவல் இல்லை, ஆனால் பின்னாளில் அது நடந்திருக்கின்றது பிரகலாதனின் பெண் அவதாரம் அவர், இவரை முன்னிறுத்திதான் நரசிம்ம அல்ல அல்ல, “நரமாட்டு” அவதாரம் […]