பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது?

சில வரலாறுகளை புரட்டினால் பல சிந்தனைகள் வருகின்றன‌ பௌத்தம், சமண மதங்கள் எழுந்து இந்தியா முழுக்க ஆக்கிரமித்த பின் இந்து மதம் ஒடுங்கிற்று, அதன் பின் ஆதிசங்கரர் அதற்கு புத்துயிர் கொடுக்கின்றார், இந்தியா முழுக்க தனி இடம் பெறுகின்றார் அதன் பின் ராமானுஜர் பெரும் இடம் இந்தியாவில் பெறுகின்றார், இந்த இருவரின் இடமும் எக்காலமும் அழிக்கமுடியாத இடம், இருவருமே தமிழர்கள், நிச்சயம் தமிழரின் பெருமை எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எனும் இணைப்புமொழியினை கற்றிருக்கின்றார்கள் அது சாத்தியமாயிற்று, இன்று […]

இமயமலையில் இருந்து வந்த முருகன் தமிழ் முப்பாட்டனாம்

எங்கோ இமயமலையில் இருந்து இங்கு வந்த முருகன் தமிழ் முப்பாட்டனாம் இமயத்து அகத்தியர் தமிழ் கொடுத்த தமிழனாம் ஆனால் இங்கே வாழும் ரஜினி தமிழன் இல்லையாம், தமிழன் ஆகவே முடியாதாம் ஏதாவது புரிகின்றதா? இதுதான் சீமானிசம்.. புரியவில்லையா? இன்னும் விளக்கமாக சொல்லலாம் ஈழதமிழனுக்கும் தமிழக தமிழனுக்கும் என்ன உறவு? இருவரும் தமிழ் பேசுவதால் தொப்புள்கொடி உறவு இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும், ஈழபுலிகளுக்கும் என்ன பகை? இருவரும் தமிழ்தானே பேசுகின்றார்கள்? இல்லை தமிழ் முஸ்லீம்கள் தமிழ் பேசலாம் ஆனால் […]

இவர்கள் அந்த வகைதான்…

ரஜினி கன்னடன், சிங்களன் தெலுங்கன் என பல வகையான சர்ச்சைகள் வருகின்றன வரட்டும், ரஜினி இங்குதான் தன்னை நிலைநிறுத்தி வாழ்கின்றார் வாழட்டும், நாளை தமிழர் நினைத்தால் ஆளட்டும் அதற்கு முன் கொஞ்சம் விஷயங்களை பார்க்கலாம், சீமானுக்கும் பாரதிராஜாவிற்கும் தேவையான விஷயங்கள் அங்கிள் சைமன் சொல்வார் அல்லவா? தெலுங்கர்கள் சிங்களரோடு சேர்ந்து தமிழரை கொன்றார் என்று அவரை போன்றவர்கள் இதனை தெரிந்து கொள்வது நல்லது, சீமான் எப்படிபட்ட பொய்யர், உளறுவாயர் கொஞ்சமும் வரலாறு தெரியாத தற்குறி என்பதற்கு இவைகள்தான் […]

மலையாளி எம்ஜிஆர் முன் “அண்ணே..” என பல்லை காட்டிகொண்டு கைகட்டி நின்ற பாரதிராஜா,

மலையாளி எம்ஜிஆர் முன் “அண்ணே..” என பல்லை காட்டிகொண்டு கைகட்டி நின்ற பாரதிராஜா, ஜெயா முன்னால் சத்தமே காட்டாத பாரதிராஜா ரஜினியினை மட்டும் வேற்று மாநிலத்தான் என அடையாளம் கண்டுகொண்டது ஆச்சரியம் பாரதிரஜாவின் சினிமா குரு புட்டண்ணா யார்? ஒரு கன்னடன், பாரதிராஜா சினிமா படித்த இடம் கன்னடம் இவர் பிழைக்க கன்னடம் செல்லலாம், ஆனால் கன்னடத்தான் இங்கு வரகூடாது.. அன்றேல்லாம் கசக்காத கன்னடம் இன்று இவருக்கு கசக்கின்றதாம் அதுவும் இவர் படத்தின் ஹீரோ முதல் ஹீரோயின்கள் […]

சர்ச்சையான சந்திராசாமி காலமானார்

சர்ச்சையான சந்திராசாமி காலமானார் ராஜிவ் கொலைவழக்கின் மிக முக்கியமான மர்ம புள்ளி அவர், ஆயுத வியாபாரியான அவர் மூலம்தான் அந்த பெல்ட்பாம் கொண்டுவரபட்டது எனும் செய்தி உண்டு அவரை சிவராசன் சந்தித்ததாகவும், யாகம் நடத்தி அவர் அந்த பெல்ட்டினை ஆசீர்வாதம் செய்த்ததாகவும் அன்றைய பத்திரிகைகள் எழுதின‌ அந்த ஆர்டிஎஸ் பாம் புலிகளின் சொந்த தயாரிப்பு அல்ல, அது மிக நுட்பமான விஞ்ஞான தயாரிப்பு ராஜிவ் கொலைக்கு பின் தெற்கு கடல்காவல் வலுபெற்றதால் நேபாளம் வழியாக இலங்கைக்கு தப்பும் […]

கண்ணு படப் போகுதம்மா குஷ்பூ ….

சங்க் மித்ரா படத்திற்காக கேன்ஸ் சென்ற குஷ்பூ மீது ஜேம்ஸ் கேமரூன் முதல் ஏஞ்சலினா ஜூலிவரை நிறைய கொள்ளிகண்கள் பட்டிருக்கும் அதனால் அந்த கண் திருஷ்டியினை போக்க என்ன செய்யலாம் என சங்கத்தின் சார்பாக ஆலோசிக்கபட்டு வருகின்றது மண்சோறு உண்ண Venkatesh Mothilal , தீக்குழி இறங்க Sadhu Sadhathரெடி, இன்னும் நிறையபேர் வரிசையில் நிற்கின்றார்கள் எல்லோருக்கும் உரிய வாய்ப்பு ஒதுக்கபடும்

ஜாமீன் கோருகின்றார் வைகோ இன்னும் பிற

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா மனிதர் இன்னும் தன் கடைசிபட “அன்னகொடி” படு தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை போலிருக்கின்றது, ஏதோ மூளை கலக்கத்தில் இருக்கின்றார் பின்ன இப்படியா பேசுவார்? பன்னீரும், அவரை தொடர்ந்த பழனிச்சாமியும் தமிழர்கள் இல்லையா? சீமானும் இதனையே சொல்கின்றார், அய்யா பன்னீர், பழனிச்சாமி தமிழர் இல்லையா என்றால் அவர்கள் நான் எதிர்பார்த்த தமிழர் இல்லை என சீறுகின்றார் சீமான் நீர் எதிர்பார்த்த தமிழர் யாரென்றால், இன்னுமா தெரியவில்லை அது நானேதான் என ஒரு மாதிரி […]

2009 யுத்ததில் திமுக ஏன் புலிகளுக்கு உதவவில்லை?

2009 யுத்ததில்  திமுக ஏன் புலிகளுக்கு உதவவில்லை என்பதை இப்படித்தான் சொல்லமுடியும் புலிகளை நம்பி 1980களில் ஆதரித்தோம் அவர்களின் சுயரூபம் தெரிந்து ஒதுங்கிகொண்டோம் என்பது திமுகவின் வாதமாக இருக்கலாம், அது உண்மையும் கூட‌ அப்படி அல்ல, அன்றே நாங்கள் எதற்கும் துணிந்தவர்கள் என கலைஞருக்கு தெரியாதா? நாங்கள் பத்மநாபாவினை கொல்லும்போது துணையிருந்தவர் ராஜிவினை கொன்றபின்னும் துணை இருந்திருக்கத்தான் வேண்டும் அதுதான் உண்மையான தமிழின பற்று ஈழபுலிகளுக்காக கலைஞர் டெல்லியினை எதிர்த்து கலகம் செய்திருக்க வேண்டும், தமிழன் நாட்டை […]

ரஜினி என்பவர் யார்? : ஜெ தீபா

ரஜினி என்பவர் யார்? மொழிப்போர், மதுக்கடை, சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மருத்துவம், காவேரி, முல்லைபெரியார், ஈழம், மாணவர் கல்வி, அணுவுலை, மீத்தேன், விவசாயிகள் ஜல்லிகட்டு என பெரும் போராட்டம் நடக்கும்பொழுதெல்லாம் அவர் என்ன செய்தார்? 30 ஆண்டுகளாக அவர் தமிழருக்கு செய்ததென்ன? நடிப்பும், அரசியலும் எப்படி ஒன்றாகும்? அந்த மனிதரிடம் எப்படி நல்லாட்சி எதிர்பார்க்கமுடியும்? புனிதமான அரசியலுக்கு அவர் எந்த அடிப்படையில் வரலாம்? இப்படி எல்லாம் பெரும் அறிக்கை வந்த உடன் மனம் பரபரத்தது, அட […]

திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர் வார வைத்து விட்டான் இறைவன் : தமிழிசை

திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர் வார வைத்து விட்டான் இறைவன் – தமிழிசை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் திமுகவின் அரசியல் வாழ்வே தொடங்கிற்று இந்துமதத்தின் மூடபழகங்களைத்தான் திமுக சாடியதே தவிர மொத்த நம்பிக்கையினையும் அல்ல‌ கடவுள் நம்பிக்கை இல்லா பெரியார் வைக்கத்தில் ஆலய நுழைவில் தாழ்த்தபட்டோருக்காக போராடிய காலமும் உண்டு கலைஞர் ஆட்சியில் என்றுமே ஆலயங்களுக்கான காரியங்களில் கட்டுபாடு விதிக்கபட்டதே இல்லை, திருவாரூர் தேருக்கும் கலைஞர் செய்தது கொஞ்சமல்ல‌ திருச்செந்தூர் வைரவேலுக்கு நீதிவேண்டி […]