பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இங்கும் அங்கும் …..

தமிழிசைக்கு எதிராக தமிழக பாஜகவில் போர்கொடி, விரைவில் தலமை மாறலாம், பொன்னார் கோஷ்டி கடும் முயற்சி : செய்தி தமிழக காங்கிரஸ் எவ்வழியோ, தமிழக பிஜேபியும் அவ்வழி, இது தமிழக தேசிய கட்சிகளின் சாபம் போலிருக்கின்றது, இங்கும் கோஷ்டி சண்டை வந்தாயிற்று ஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற ஏன் இவ்வளவு போட்டி? அங்கு தமிழிசை இருந்தால் என்ன, பொன்னார் இருந்தால் என்ன? ஏன் மோடியே தமிழக பாஜக தலைவராக அமர்ந்தால் கூட‌ இங்கு கட்சி வளர்ந்துவிட […]

வடகொரியா செய்யுமா என்றால் சிரமம்

அதிமுகவினை அடக்க வேண்டுமென்றால் இரட்டை இலையினை முடக்கவேண்டும், பாஜகவினை முடக்க வேண்டுமென்றால் பாபர் மசூதி கட்டவேண்டும், வன்னியரை பிரித்துவிட்டால் ராமதாஸ் மட்டை , பிரபாகரனின் நெருங்கிய புலி கிடைத்துவிட்டால் சீமானை ஓட அடிக்கலாம் இப்படி பல தந்திரங்கள் உலகில் உண்டு அப்படி அமெரிக்காவினை யுத்தத்தில் வெல்ல ஒரு எளிய வழி அவர்களின் செயற்கை கோள்களை அழிப்பது அமெரிக்க எல்லா ஆயுதங்களும் பெரும்பாலும் செயற்கை கோள்களை நம்பியே இருப்பவை, அவைகளை அடித்துவிட்டால் அமெரிக்கா ஜெயா இல்லா அதிமுக‌ இதனை […]

அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், இயேசு நாதரின் உறவு வம்சமோ என்னமோ, தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக கவலைபட்ட யூதர், யூதருக்கே உரிய அறிவு அவரிடமும் இருந்தது, மிக சிறந்த அறிவாளி அதனை விட முக்கியம் அவரின் எழுத்துக்கள் அவரின் பட்டமும், பதவியும், அறிவும், வாதமும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன, வாதத்தில் அன்று அவரை வெல்வார் யாருமில்லை […]

அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராதா

நீதிபதிகளுக்கு இடையேயான சண்டை, சட்டையினை கிழித்துகொள்ளும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கின்றது, நான் பைத்தியம் இல்லை என இவரும், அதனை அறிக்கை படித்து நாங்கள் சொல்லவேண்டும் என அவர்களும் மல்லுகட்டி நிற்கின்றார்கள் இப்படி பெரும் சர்ச்சையில் சிக்கி செய்திகள் வந்தபிறகு உலக நாடுகள் எல்லாம் கவனிக்கின்றன, இந்தியாவில் மனநோயாளிகள் எல்லாம் நீதிபதிகளா? அப்படியானால் தீர்ப்பின் நிலை எப்படி இருக்கும் என்ற ரீதியில் சிந்திக்கின்றன‌ அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராதா “ஆமாடா..பொய்யா சொல்லிகொண்டிருக்கும் வக்கீல் ஒருநாள் ஜட்ஜ் ஆயிட்டாம்ணா அதுக்கப்புறம் […]

நீதிகேட்டு பன்னீர் தமிழமெங்கும் சுற்றுபயணம்

நீதிகேட்டு பன்னீர் தமிழமெங்கும் சுற்றுபயணம் இந்தியாவிலே, இல்லை இல்லை இந்த உலகிலே இப்படி ஒரு காமெடியான காட்சியினை பார்க்கமுடியாது ஜெயா மருத்துமனையில் இருந்தபொழுது இவர்தான் முதல்வர், இவருக்கு தெரியாமல் அங்கு ஒன்றும் நடந்திருக்கமுடியாது. அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்தார் பின் முதல்வராக தொடரும்பொழுதும் சசிகலா போலவே அழுதுகொண்டார் இன்று ஆட்சியில்லை என்றவுடன் நீதிகேட்டு நடக்கின்றாராம், எங்கே நடக்கின்றார்? தமிழக மக்களை நோக்கி நடக்கின்றார் நிச்சயம் இது உட்கட்சி பிரச்சினை அல்லது உள்மர்மம். இது சசிகலாவிற்கும் அவருக்குமான பிரச்சினை மர்மம் […]

பார்சிலோனாவில் ஒரு “பார்பி டால்”….

ஐரோபாவின் மிக சிறந்த சிற்பங்களை தோற்கடித்து பின்னுக்கு தள்ளிவிட்டது இந்தியாவின் மிக அழகிய நடமாடும் சிற்பம்   பார்சிலோனாவில் ஒரு “பார்பி டால்”….    

உண்மையில் வடகொரியாவில் நடப்பது என்ன?

பொதுவாக பத்திரிகைகளுக்கு சமூக பொறுப்பும் நாட்டுபற்றும் வேண்டும், தமிழக பத்திரிகைகளுக்கு சுத்தமாக இரண்டும் இல்லை, சரி உலக செய்திகளிலாவது உண்மை சொல்லலாம் அல்லவா? அதுவும் இல்லை வடகொரிய அதிபரை பற்றி விமர்சனங்களை அள்ளிவிடுகின்றார்கள், அதுவும் பெரும் பொய்களை, உண்மை தன்மையினை வரலாற்றை மறைத்து அள்ளிவிடுகின்றார்கள் அதில் ஆனந்த விகடனும் சிக்கியிருக்கின்றது, என்னமோ தெரியவில்லை பாரம்பரியமிக்க அந்த பத்திரிகை சில அனுபவமில்லா நிரூபர்களை எழுதசொல்லி அபத்தத்தில் சிக்குகின்றது ஒரு மனிதனை அடிக்கும் முன்னால் அவனின் பிம்பத்தை அடித்து நொறுக்குவது […]

மோடி , போயஸ் தோட்டம் , ரஜினி ….

மோடியை விட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் : அமித்ஷா 10 வருடம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அதற்கு முன்பே பல நாடுகளின் பல்கலைகழகங்களுக்கு பேராசிரியராக சென்ற அந்த மன்மோகன்சிங்கின் மொத்த வெளிநாட்டு பயணமும், 2 வருட மோடி பயணமும் ஒரே தராசில் வருமா? இப்படி ஒரு வாதத்தை வைக்க முடியுமா? 1966 முதல் வெளிநாட்டுக்கு பறக்க தொடங்கிய மன்மோகன் சிங், அதாவது கிட்டதட்ட 46 வருடம் மன்மோகன் சிங் செய்த வெளிநாட்டு […]

பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்து கொண்டிருக்கின்றது

ஒரு பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்துகொண்டிருக்கின்றது, இது மிக எளிதாக கடந்து போகும் விஷயம் அல்ல, ஏராளமான பாதிப்புகளை கொண்டுவரும் விஷயம் 6 ஆண்டு அதிமுக ஆட்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுகொண்டிருக்கின்றது, பொதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வேர்கள் பட்டு மரம் சரியும் பொழுதுதான் சத்தம் வரும், 6 ஆண்டுகள் தமிழக தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி இப்பொழுது பெரும் ஓலமாக மாறுகின்றது முன்பு ஹூண்டாய் மற்றும் போர்டு ஆலைகளின் விஸ்தரிப்பினை தடுத்து அவற்றை குஜராத்திற்கே விரட்டிவிட்டது […]

திருப்பூர் காங்கேயம் அருகில் ஒரு மலைகோவில்…

திருப்பூர் காங்கேயம் அருகில் ஒரு மலைகோவில் உள்ளதாம், அந்த சிவன் மிக உக்கிரமானவர் என்கின்றார்கள். யாராவது பக்தரிடம் சிவன் கனவில் வந்து ஒரு பொருளை ஆலயத்தின் பெட்டியில் வைக்க சொல்வாராம், அப்படி வைத்தால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம் அதுவும் பூசாரிகள் இன்னொரு முறை வாக்கு கேட்டு உறுதி செய்வார்களாம், பின் மகா எச்சரிக்கை தேவையாம் இதுவரை அரிசி, நீர் எல்லாம் வைக்க சொன்னாராம், வைத்தார்களாம். அப்பொழுது அரிசி விலை உயர்வு, சுனாமி எல்லாம் வந்ததாம் […]