திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன்
திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன் இருவரும் ஜெயா அடக்கத்தின்பொழுது பேசிகொண்டிருக்கும் பொழுதே தெரிந்தது, இனி அடிக்கடி சந்திபார்கள் என எம்ஜிஆருக்கு பின் ஜெயாவினை உருவாக்கியதில் இருவரின் பங்கும் பெரிது, பின் திருநாவுக்கரசு ஆட்களை ஒவ்வொருவராக வெளியே தள்ளி, கடைசியில் திருநாவுக்கரசையும் தள்ளி கட்சியினை கைபற்றினார் நடராசன் திருநாவுக்கரசு தெருவுக்கு வந்து தனிகட்சி எல்லாம் தொடங்கி பின் பாஜக சென்றுவிட்டு இப்பொழுது காங்கிரசுக்கு வந்து தலைவரும் ஆகிவிட்டார் இப்பொழுது இருவரும் சந்தித்துவிட்டார்களாம், இருவரும் ஒரு மாதிரி சிரித்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். […]