அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர்….
சீனா அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர் வைத்துவிட்டதாம், தமிழகத்தில் பலர் பொங்கிகொண்டிருக்கின்றார்கள் அவர்களின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது எனினும் அவர்களின் சொந்த ஊர் பெயர்களை வெள்ளையன் குதறிவைத்துவிட்டு போனதை அப்படியே வைத்திருக்கின்றார்கள் டிரிச்சி, தஞ்சூர், டுடுகுரின், ஊட்டி, என பல ஏராளமான ஊர்கள் வெள்ளையன் அழைக்க தொடங்கிய ஊர்பெயர்கள் அப்படியே நீடிக்கின்றன, அவன் சுருக்கியும், இன்சியல் வைத்தும், வெட்டியும், நறுக்கியும் அழைத்த பெயர்களில்தான் இன்றும் தமிழக நகரங்களும் ஊர்களும் அழைக்கபட்டு கொண்டிருக்கின்றன.. அவன் வாயில் அவ்வளவுதான் நுழையும், […]