ஈழத்தில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை – திருமாவளவன்.
https://youtu.be/3oaCCqw1y-s ஈழத்தில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை – திருமாவளவன். ஆமாம், ஓடிசென்று பிரபாகரனை அண்ணா என இவர்தான் கட்டிபிடித்தார், பின்பு ஐயா என ராஜபக்சேயுடன் சிரித்தும் நின்றார் இப்படி இருவரையும் சந்தித்தால் அது சரி (இதனால் ஈழமக்களுக்கு என்ன நன்மை, ஒன்றுமே இல்லை) ஆனால் இருவரும் வேண்டாம், அழிந்த மக்களுக்கு வீடு வழங்கலாம், அவர்கள் அமைதியாக வாழட்டும் என ரஜினி சென்றால் அது ஏமாற்றுவேலை இந்த திருமா உண்மையான ஈழதமிழர் அனுதாபி என்றால் […]