பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேரள முதல்வர் பினராயி விஜயனை வம்புக்கு இழுக்கும் ஆர் எஸ் எஸ் …

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் : மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் நிர்வாகி தமிழகம், கேரளம் என வரிசையாக வம்பு இழுக்கின்றது ஆர் எஸ் எஸ் கும்பல் ஓண திருவிழாவினை வாமண ஜெயந்தி என அறிவித்து அமித்ஷா மலையாளிகளிடம் வாங்கிகட்டிகொண்டது குறிப்பிடதக்கது முன்பு கலைஞரின் நாக்கினை வெட்டுவேன் என வடக்கே ஒரு சாமியார் குதித்ததை போலவே, இப்பொழுது ஒரு முதல்வரின் தலையினை வெட்டுவேன் என ஒருவர் கிளம்பியிருக்கின்றார் ஆக மலையாளி, […]

ஜாம்ஷெட்ஜி டாடா

தோற்றம் : 3 – 03 – 1839  ::   மறைவு : 19 – 05 – 1904 இந்தியா சாமியார்களின் தேசம், ஒருகாலமும் அங்கு தொழில்துறை மலராது, அவர்களால் அறிவியல் தொழில்களை செய்ய முடியாது என சொல்லிகொண்டிருந்த ஐரோப்பாவிற்கு இந்தியர்களாலும் நவீன தொழில்களை நடத்தமுடியும் என முதன் முதலில் செய்துகாட்டியவர் ஜாம்ஷெட்ஜி டாடா இந்தியாவில் கனரக தொழில் முதல் பல நவீன தொழில்களை முதன் முதலில் தொடங்கியவர் உலக அளவில் இந்தியாவிலும் சிறந்த தொழில் நிறுணங்கள் உண்டு […]

குறு குறு செய்திகள் ….

என்னை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டால் , குஷ்பூ கோயில் புரவலர், பூசாரி, பக்தன், குஷ்பூவின் அதிரசிகன், தலமை ரசிகன் என்பன போன்ற பதில்கள் மட்டும் வரும் என்பதால் …. அந்த கேள்வியினை கேட்காமல் விட்டுவிடுகின்றேன்.. அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார்: டிடிவி தினகரன் மன்னார்குடி குடும்பம் மட்டும் அதிமுக வாழ்ந்துவிட வேண்டும் என்றா ஆசைபடுகின்றது மன்னார்குடி குடும்பத்தை விட மோசமாகவா பன்னீர் அதிமுகவினை அழித்துவிட போகின்றார்? நெடுவாசல் போராட்டம் பற்றி […]

வட கொரியா …..

கிழக்கே முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் நாடு கொரியா, எப்படியோ இந்தியா பாகிஸ்தான் போல இரண்டாகி, ஒன்று அமெரிக்க புட்டிபாலில் புஷ்டியாயிற்று இன்னொன்று கம்யூனிசம் பேசி பின் குடும்ப ஆட்சியில் சிக்கியது, அதன் முதல் தலைவர் பெருந்தலைவர் என அழைக்கபட்டார், அவரின் மகன் அன்பு தலைவர், இப்பொழுதிருக்கும் அதிபர் மக்கட் தலைவர் என அழைக்கபடுகின்றார் அழைக்கபடுகின்றார் என்றால், அப்படித்தான் சசிகலா சின்னம்மா ஆன கதைதான் இப்போதுள்ள மக்கள் தலைவருக்கு உலகெல்லாம் எதிர்ப்பு, அணுகுண்டு, ராக்கெட் என யாரையாவது மிரட்டிகொண்டே […]

பாஸ்போர்ட் குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று…

குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெற்றி..மாபெரும் வெற்றி, நியாயத்திற்கும் தர்மத்திற்கும் வெற்றி இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் ஏற்பட இருந்த பெரும் பிரச்சினையினை உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் இது மிக பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும். “யாரோ” தடுக்க முயன்ற பாஸ்போர்ட் இனி குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று இனி என்ன செய்வார்கள்? விமான டிக்கெட் கொடுக்க மாட்டோம் என வம்புக்கு வருவார்களோ? அப்படி ஒரு நிலை வந்தால் அவருக்கு தனிவிமானம் […]

ஜெயலலிதா மரணம் பற்றி…

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியை பாருங்க  ஜெயலலிதா மரணம் பற்றி வெளிப்படையாக சொல்ல ஏன் தயங்குகிறார்கள்???: தமிழிசை சவுந்தரராஜன் யாரை கேட்கின்றீர்கள் மேடம்? மத்திய அரசும் தயங்குகின்றது, ஏய்ம்ஸ் டாக்டர்களும் தயங்குகின்றார்கள், ஆளுநரும் தயங்குகின்றார், ஜெயாவின் கருப்பு பூனை பாதுகாப்பு படையின் தலைவரும் தயங்குகின்றார்.. இந்த தயக்கம் எல்லாம் ஏன் என மத்திய அரசைத்தானே கேட்கின்றீர்கள், உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: நவநீத கிருஷ்ணன் அதாவது அதிமுகவினை காப்பாற்ற […]

பெரியார் சிலையை உடைக்கும் காலம் வரும் : ஆர்எஸ்எஸ் கல்யாண ராமன்

ரஷ்யாவில் ஸ்டாலின் சிலையை உடைத்தது போல,தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்கும் காலம் வரும்”- ஆர்எஸ்எஸ் கல்யாண ராமன் ஸ்டாலின் ஆட்சியாளர், பெரியார் சிந்தனையாளர் ஆட்சியாளர்கள் மாறுவார்கள், சிலர் போற்றுவார்கள் பலர் தூற்றுவார்கள் சிந்தனையாளர்கள் நிலை அப்படி அல்ல, சிந்திக்க சொல்லிகொடுத்த அவர்கள் காலமெல்லாம் வரலாற்றில் நிற்பார்கள் சாக்ரடீஸ் போல, புத்தன் போல பெரியார் சிந்தனையாளர், அவர் காலத்திற்கும் தேவைபடுபவர் ஆட்சியாளனுக்கும், சிந்தனையாளனுக்கும் வித்தியாசம் கூட தெரியாதவனெல்லாம் கருத்து சொல்கின்றானாம் அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் அந்த கும்பலில் […]

குஷ்பூ பாஸ்போர்ட் என்றால் மட்டும் சிக்கலா?

இந்த தேசத்தில் விஜய் மல்லையா வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கொடுக்கபடும், லலித் மோடிக்கு கொடுக்கபடும் மர்ம சாமியார் சந்திராசாமி எனும் ஆசாமிக்கு பாஸ்போர்ட் கொடுக்கபடும் வழக்கு இருந்தாலும் கனிமொழி வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்கபடும் சர்ச்சைகுரிய சசிதரூர் போன்றவர்கள் எங்கும் செல்ல பாஸ்போர்ட் கொடுக்கபடும். இன்னும் பல சர்ச்சைகுரியவர்கள் எல்லாம் பாஸ்போர்ட் பெற்று சென்றுகொண்டே இருப்பார்கள், பலர் திரும்ப வரவே மாட்டார்கள், ஆனாலும் பாஸ்போர்ட் முடக்கபடாது ஆனால் குஷ்பூ பாஸ்போர்ட் என்றால் மட்டும் சிக்கல் கொடுக்கின்றார்கள், கேட்டால் […]

பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின்

தோன்றிற் புகழோடு தோன்றுக அல்லது புகழ்பெற்றவருக்கு மகனாய் தோன்றுக‌ எனும் வரிகளுக்கேற்ப பிறந்தநாள் கொண்டாடிகொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின் கட்சிக்கு அவர் உழைத்த உழைப்பினை விட அதிகமாக உழைத்தவர்கள் உண்டு, இன்னமும் உண்டு அன்பழகன் மேடையில் பேசிய காலங்களிலே அவருக்கு போஸ்டர் ஒட்டியவர் கருணாநிதி, அப்படி ஏராளமானோர் உண்டு இருந்தும் முக ஸ்டாலினுக்கே முடிசூட்டும் யோகம் அமைந்தது, அரசியல் அப்படித்தான், என்னதான் மக்கள் இயக்கம் என்றாலும் ஒருவகை ராஜநீதியில் தான் அது இயக்கபடமுடியும் இல்லாவிட்டால் நிலைக்காது இந்திய கட்சிகள் […]

கன்னட சேனல்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரு வணிக வரிதுறையினர் வீட்டில் சோதனை நடத்தி 7 ஆயிரம் சேலைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர் அவை விலை உயர்ந்தவை என செய்திகள் சொல்கின்றன‌ சேலை பறிமுதல் செய்ததை சும்மா சொன்னாலும் பரவாயில்லை இன்னும் 3 ஆயிரம் சேலைகள் கூடுதலாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் சாதனையினை அம்மணி முறியடித்திருப்பார் என குறிப்பிட்டு கன்னட மீடியாக்கள் சொல்கின்றன‌ ஆம் ஜெயா 10.500 சேலைகள் வைத்திருந்தார் என்பது குற்றசாட்டு ஜெயாவிற்கு ஏன் அவ்வளவு சேலைகள்?? சட்டசபையில் என் […]