உடன் பிறப்பே…
அவரால் முடிந்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் “உடன்பிறப்பே நடந்துகொண்டிருக்கும் காட்சிகளை பார்த்திருப்பாய், புரட்சி என்பதன் அர்த்தம் புரியாமல் பட்டம் சூட்டி புகழபட்ட புருஷோத்தமர்கள், வசந்த சேனைகளின் அடிமை கூட்டம் உண்மையான புரட்சி என்றால் என்ன? என கண்டு கலங்கி நிற்கின்றது மான தமிழர் கூட்டம், எந்த கடற்கரையில் அண்ணா தலமையில் நாமெல்லாம் இனமானம் காகக் சீறினோமே அங்கே, அண்ணா துயிலொண்டாலும் அவர் சமாதி அருகே சீறி நிற்கின்றாது. மாநில முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் பிரதமரை பார்க்க சென்றிருக்கின்றாராம் ஒரு […]