பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உடன் பிறப்பே…

அவரால் முடிந்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் “உடன்பிறப்பே நடந்துகொண்டிருக்கும் காட்சிகளை பார்த்திருப்பாய், புரட்சி என்பதன் அர்த்தம் புரியாமல் பட்டம் சூட்டி புகழபட்ட புருஷோத்தமர்கள், வசந்த சேனைகளின் அடிமை கூட்டம் உண்மையான புரட்சி என்றால் என்ன? என கண்டு கலங்கி நிற்கின்றது மான தமிழர் கூட்டம், எந்த கடற்கரையில் அண்ணா தலமையில் நாமெல்லாம் இனமானம் காகக் சீறினோமே அங்கே, அண்ணா துயிலொண்டாலும் அவர் சமாதி அருகே சீறி நிற்கின்றாது. மாநில முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் பிரதமரை பார்க்க சென்றிருக்கின்றாராம் ஒரு […]

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் : சசிகலா

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் : சசிகலா ம்ம்ஹூக்கும்……………………… முதல்வர் பன்னீருக்கு தெரியாதா இதெல்லாம்?, முடியாமல்தானே அலறி அடித்து ஓடியிருக்கின்றார். இதில் இவர் தீர்மானம் கொண்டுவருவாராம், சும்மா இருக்கும் போராட்டகாரர்களை பார்த்து என்னையும் நாலு திட்டு திட்டுங்கள் என அழைத்தது போல இருக்கின்றது இந்த தீர்மானம் , கடிதம், வாக்குறுதி எல்லாம் வேலைக்கு ஆகாது என சொல்லித்தானே பன்னீரை டெல்லிக்கு விரட்டியிருக்கின்றார்கள்? எங்கே இதனை மெரினா சென்று அம்மா சமாதியில் வணங்கிவிட்டு போராட்டகாரர்களிடம் சொல்லுங்கள் பார்க்கலாம்? அம்மையாருக்கு […]

விடை பெற்றார் ஒபாமா..

    விடைபெற்றார் ஒபாமா அந்த அமெரிக்காவில் கருப்பர்கள் மனிதர்கள் என்பதற்காக ஆபிரஹாம் லிங்கனையும், கருப்பர்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக மார்ட்டின் லூத்தர் கிங்கினையும் சுட்டு கொன்ற அமெரிக்காவின் முதன் கருப்பு அதிபர் அந்த பெரும் பெருமையினை பெற்றவர் ஒபாமா தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் அவர் நன்றாகத்தான் ஆண்டார், அமெரிக்க மக்களுக்கு பெரும் குறையில்லை, ஒபாமா கேர் என இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுவந்தார் பொதுவாக அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக நாட்டாமை பதவி, […]

தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

உண்மையில் நல்ல தமிழக அரசாங்கம் என்ன செய்யும் தெரியுமா? “உலகிலே காளை விளையாட்டு நடக்கும் வெகுசில இடங்களில் தமிழகமும் ஒன்று. அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் போன்ற பகுதிகளில் அது விமரிசையாக விளையாடப்படும். அதனை கண்டு களிக்கவே ஓசையின்றி பல ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள் தகுந்த பாதுகாப்போடு அதனை நடத்தினால் பெரும் அந்நிய செலாவணி மிஞ்சும், அரசுக்கு வருமானம் கிடைக்கும், சுற்றுலா தொழிலினை அது ஊக்குவிக்கும் எங்கிருந்தோ வந்தவன் எல்லாம் ஐபில் ஷோ காட்டி சம்பாதிக்கும் நாட்டில், காளை […]

மெரினா முதல் குமரி வரை தமிழகம் ஆர்ப்பரிக்கின்றது

மெரினா முதல் குமரி வரை தமிழகம் ஆர்ப்பரிக்கின்றது அதில் சாதி இல்லை, மதம் இல்லை, வந்தேறி வேறுபாடில்லை, கட்சி பேதமில்லை, சினிமா மன்ற தகறாறில்லை சுருக்கமாக சொன்னால் எவற்றை எல்லாம் சொல்லி தமிழனை பிரித்து வைத்தார்களோ, அந்த அரசியல் நோக்கமெல்லாம் இல்லை நாடாளும் நாடாரும் வன்னியரும் திரள்வீர் என்ற கோஷமில்லை, முக்குலத்தோர் ஆளட்டும் என கூப்பாடுல்லை, அடங்க மறு அத்து மீறு எனும் அழிச்சாட்டியமில்லை, கவுந்து கிடக்கும் கவுண்டரே நிமிருங்கள் எனும் கொங்கு தமிழ் இல்லை வந்தேறிகளை […]

மதுரையில் சீமான் உண்ணாவிரதம்..

மதுரையில் சீமான் உண்ணாவிரதம் இதே சீமான் முன்னால் என்ன பேசினார்? “காந்தி பெயரினை சொன்னல் வாந்தி வரும், உண்ணாவிரதம் எல்லாம் போரட்ட வடிவம் அல்ல‌ எங்கள் அண்ணன் பிரபாகரன் காட்டிய வழியே போராட்டம், உண்ணாவிரதம் இருந்த திலீபனுக்கு கிடைத்தது என்ன? கருணாநிதி எல்லாம் நடித்த உண்ணாவிரதத்தை நானும் நடிப்பேனா?” இப்படி எல்லாம் பேசிய சீமான் இன்று உண்ணாவிரதம் தொடங்குகின்றாராம் எப்படி இருக்கின்றது? அங்கிள் எதனை நோக்கி நகருகின்றார் தெரிகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன் படத்தை விட்டு விலகி […]

போராட்டத்திற்கு பின்னால் இருப்பது நடராஜன்?

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின்னால் இருப்பது நடராஜன் என சொல்லிகொண்டே இருக்கின்றான் சிலபேர் பொதுவாக மறைந்திருந்து செய்திகளை பரப்புவது நடராஜன் ஸ்டைல், இப்போராட்டம் வெற்றிபெறும் நிலையில் அவரே இப்படி கிளப்பிவிட வாய்ப்புகள் அதிகம் அவர் இப்படி ஜல்லிகட்டினை பெரும் போராட்டமாக்கும்  முட்டாள் அல்ல‌ பன்னீர்செல்வத்தை பதவி விலக வைக்க இப்படி எல்லாம் ஆடமுடியாது, அதற்கு கட்சிக்குள்தான் கலகம் வரவேண்டும் இது சீரியசான பிரச்சினை, கொஞ்சம் அசந்தாலும் அரசே பறிபோகும் நிலை, பின்னர் சசிகலா வந்து நான் நன்றாக ஆளுவேன் […]

முதல்வர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார்

  ஜல்லிகட்டு தொடர்பாக அவசரமாக, முதல்வர்  நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார், போராட்டத்தை கைவிடுங்கள் என்ற முதல்வரின் கோரிக்கையினை மறுத்தனர் போராளிகள் இப்பொழுது ஏன் “புரட்சி தலைவி, இதய தெய்வம், போயஸ் போராளி, மெரீனா மேனகை அம்மா அவர்களின் ஆசியுடன் ஆளும் …. என கடிதம் எழுதவில்லை புறா காலில் கட்டி ஏன் அனுப்பவில்லை? அலறி அடித்து டெல்லிக்கு செல்ல என்ன அப்படி அவசரம்? காவேரி முதல் விவசாயி தற்கொலை, ஜெயா மர்மம் என எதற்கும் அசைந்துகொடுக்கா […]

ஜல்லிக்கட்டும் புறநானூறும்….

இதே திமுக அமைச்சரவை என்றால் புறநானூறை புரட்டி, அக நானூறை அறுத்து , சங்க இலக்கியங்களை பிழிந்து தமிழன் எப்படி ஏறு தழுவினான் என விளக்குவார்கள் அதாவது மாடு இவ்வளவு உயரம் இருந்தது, இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன, அது அப்படி இது இப்படி என கொஞ்சம் சமாளிக்கவாது செய்வார்கள் ஜல்லிகட்டு நடந்தது, ஆனால் இப்பொழுது நடப்பது போல் அல்ல, நமது தரப்பு நியாயத்தை தகுந்த ஆதாரத்தோடு சமர்பிக்க வேண்டும், அதற்கு காலம் வேண்டும் அதனால் “தமிழறிஞர் […]

கலைஞரின் தந்திரம் பன்னீருக்கு வராது….

கலைஞர் போன்றவர்கள் முதல்வராக‌ இருந்தால் எப்படி சமாளிப்பார்கள் தெரியுமா? இப்படித்தான் விளையாட்டு நடத்தவேண்டும், ஆனால் ஆடவும் கூடாது அதே நேரம் அரசு விளையாட அனுமதி கொடுத்ததாகவும் பார்த்துகொள்ள வேண்டும் என்ன செய்வார்? இப்படி அறிவிப்பார் “ஜல்லிகட்டுக்கு பதிலாக‌ விளையாட்டாக ஸ்பெயின் பாணி காளை விளையாட்டு, காட்சிபடுத்தபடாத வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் விளையாடும் போட்டி இன்றுமுதல் அறிவிக்கபடுகின்றது ஒரே நிபந்தனை மாடும் ஒரே ஒரு வீரரும் தவிர யாரும் மைதானத்தில் நிற்க கூடாது, மாட்டினை வளர்ப்போர் அதே மாட்டினை […]