கிடாரி : சசி என்றாலே மிரட்டல் , கொலை தானோ?
கிடாரி என்றொரு படம் ஓடிகொண்டிருந்தது, கிளைமேக்ஸில் வில்லன் வேல.ராமமூர்த்தி தன்னால் வளர்க்கபட்ட சசிகுமாரின் கையில் சிக்கி இருந்தார் “சசி”குமார் அவரிடம் உன்னை எப்பொழுது எப்படி கொல்வேன் என்பது என் விருப்பம் என பேசிகொண்டிருந்தார் மரணபயத்தோடு தன் பிரச்சினைகளை யாரிடமும் சொல்லமுடியாமல் எப்பொழுது சசிகுமார் கையால் சாவோமே? என்ற அவரின் மிக பயந்த பார்வையுடன் படம் முடிந்தது அந்த மருத்துவமனை காட்சிகள் இப்படி இருந்திருக்குமோ என நினைவுகள் வந்தன, இவ்வளவிற்கும் இது அரசியல் படமல்ல, “சசி”குமார் படம் நல்லவேளையாக […]