சென்னை மெரீனாவில் மூன்று கல்லறைகள்….
தமிழக அரசியல் தளத்தினையே புரட்டி போட்டவர் அறிஞர் அண்ணா, அவரின் எழுத்தும் பேச்சும் அப்படி ஒரு தலைமுறையினையே கட்டி போட்டிருந்தது உண்மையில் அவரின் சாதனை பெரிது, பெரும் மக்கள் கூட்டத்தை சில வருடங்களிலே தன்னை நோக்கி திரும்ப வைத்த அவரின் ஆற்றல் பெரிது சுதந்திர் இந்தியாவில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை விரட்டி ஆட்சிக்கு வரமுடியும் எனும் அற்புதத்தை அவர்தான் முதலில் நிகழ்த்தி காட்டினார் அச்சாதனை இந்தியாவில் அவரால்தான் நிகழ்ந்தது. அவர் அடித்த அடி இன்றும் தேசிய […]