செய்தி அவியல்…
பெரும் ஆண்மீக தத்துவத்தை ரஞ்சிதாவினை தவிர மற்ற பெண் சீடர்களுக்கு சுவாமிகள் விளக்கிகொண்டிருக்கின்றார் ரஞ்சிதா ஏற்கனவே முக்தி நிலை அடைந்துவிட்டார், அதனால் தேவையில்லை படத்தில் ஒரு சிஷ்யையின் முகத்தில் ஆனந்த ஒளி அப்படி ஜொலிக்கின்றது சுவாமி மறுபடியும் படுக்கை அறை கேமராவில் சிக்கி இருக்கலாம், அதனால் இப்படியான படங்களை கசிய விட்டு சுவாமிஜிக்கு நெருக்கடி கொடுக்கின்றார்களோ என்னமோ? மிக ஆக்ரோஷமானவர்கள் அமைதியாகிவிட்டால் “நீ திரும்பி வரணும், பழைய பன்னீர் செல்வமா வரணும்” என சத்திரியன் டயலாக் பேசுவார்கள் […]