சசிகலா எப்படி இன்னொரு நாட்டின் அதிபருக்கு கடிதம் எழுதினார்?
பெரும் சர்ச்சையொன்று கிளம்புகின்றது அதாகபட்டது இலங்கை தூதர் எழுதிய கடிதத்தில் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மீணவர்களை அனுமதிக்கின்றோம் என எழுதி தொலைத்துவிட்டார் அய்யா.. அதாவது உங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கின்றோம் என்றால், அதற்கு முன் கூட்டியே சசிகலா கோரிக்கை வைத்திருக்க வேண்டும் அல்லவா? ஆக எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலா எப்படி இன்னொரு நாட்டின் அதிபருக்கு கடிதம் எழுதினார் என சர்ச்சை வெடிக்கின்றது. வைகோவோ, சீமானோ, திருமாவோ, திருமுருகன் காந்தி கூட எழுதாத கடித்தத்தை சசிகலா எப்படி […]