இந்த வைகோ விவகாரம்தான் என்ன?
முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலைபோட்ட தகறாறில் ஏதோ அடிபிடி சர்ச்சையாக உடனே எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி தேர்தலில் இருந்து விலகினார் வைகோ அப்படியே இப்பொழுதும் எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி அரசியலிலிருந்தே விலகினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எங்கோ ஒரு கிராமத்தில் 4 பேரை சமாளிக்க பயந்து தேர்தலைவிட்டே ஓடியவர்தான் இன்று திமுகவிற்கு சவால்விட்டுகொண்டிருக்கின்றார் இதில் வைகோ அன்று கலைஞருக்காய் உளியினை பிடித்தார், டிடிஆரை பிடித்தார் என ஏகபட்ட முட்டுகள். […]