குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 09
“எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்விதினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் – மனைத்தக்காள்பாண்பில ளாயின் மணமக னல்லறம்பூண்ட புலப்படா போல்” இப்பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும் எனைத்துணைய வேணும் இலம் பாட்டார் கல்விதினைதுணையும் சீர்பாடு இலவாம் மனைக்காள்மாணிலள் ஆயின் மணமகன் இல்லறம்பூண்ட புலப்பாடா போல்” எவ்வளவு கல்வியினை ஒருவன் பெற்றிருந்தாலும் அவன் வறுமையில் வாடினால் அந்த கல்வி தினை அளவு கூட சிறப்பு பெறாது, ஒருவன் எவ்வளவு அறசெயலை செய்தாலும் மனைவி சரியில்லை என்றால் அவன் செயலெல்லாம் சிறப்பில்லாத […]