மகாத்மா காந்தி
இப்பொழுது லேப்டாப் இல்லை நேரமும் இல்லை போனில் சில விஷயங்களை பரிசோதித்துப் பார்த்தேன் அது சரிவரவில்லை
காந்தி கொலைக்கு காரணம் இந்து மகாசபையும் அதன் உடன்பிறப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து மகா சபை உறுப்பினரான கோட்சே அந்த கொலை செய்தார் என்றாலும் இதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது
அந்த காலங்களில் உங்களுக்கு தெரியாததல்ல panjab and bengal ரிந்து கொண்டிருந்த காலத்தில் காந்தி இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆகிவிடுவார் என்று அஞ்சி அந்த மதவாத சக்திகள் அவரை கொல்லத் துணிந்தன
அதுவும் அந்தக் கொலைக் இந்த தேசம் பற்றி எரிய வேண்டும் என ஒரு இஸ்லாமியன் அவரைக் கொன்றான் என மாபெரும் கலவரத்தை தூண்ட திட்டமிட்டன அதை எல்லாம் india முறியடித்தது பின்பு அந்த கலவரங்களை பாபர் மசூதியை இடித்தவர்கள் நிறைவேற்றிக்கொண்டு அது வேறு கதை
மற்றபடி இத்தேசம் மதச்சார்பற்ற தேசமாக வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் இங்கு இஸ்லாமியருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு பயங்கரச்கொலை நிகழ்த்தப்பட்டது அதில் மாற்றுக்கருத்து இல்லை ஒரு காலமும் இல்லை
மற்றபடி அதிகம் எழுத முடியவில்லை இதில் எழுதுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது