ஏன் பயம்? வேறு எதற்கு பத்திரிகை உரிமம்?
இந்த யழவு பத்திரிகைகளை முதலில் மதுரை பாணியில் கொளுத்த வேண்டும் எந்த கலவரம் என்றாலும் புலனாய்வு என இறங்க வேண்டியது, அதன் பின்னணியில் முக்கிய புள்ளி இருந்தார், முக்காத புள்ளி இருந்தார், அந்த பிரபலம் இருந்தார் இவர் இருந்தார் என எழுதவேண்டியது ஏன் பயம்? வேறு எதற்கு பத்திரிகை உரிமம்? இதை ஒரு முகநூல் வாசி, இணைய புலனாய்வாளி எழுதமாட்டானா? ஆதாரம் இருந்தால் அவர்தான் என எழுதினால் என்ன? இப்பொழுது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு போராட்டத்தின் பின் […]