கவிதை உதயகுமார் எழுதியதா இல்லையா
உதயகுமார் சொன்னதாக ஏதோ ஒரு கவிதையினை காட்டுகின்றார்கள், அது உதயகுமார் எழுதியதா இல்லையா என எமக்கு தெரியவில்லை சில நாட்களுக்கு முன்பே ஒரு தும்பி இது குறித்து ரீங்காரமிட்டது, அப்போது சொன்ன பதில்தான் இது //எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன எப்படி? ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் […]