பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது?

“தம்பிகள் யாரும் அவசரத்துல மானங்கெட்ட எடியூரப்பா, குமாரசாமி தரும் எச்சி காவேரி நமக்கு வேண்டாம் , நாம் மானமுள்ள தமிழர், எதிரி வீட்டு நீர் அருந்தாமல் செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது? சிங்களிடமே கூட்டு சேர்ந்து பல விஷயங்களை செய்தவன் பிரபாகரன் என எப்படி புரியவைப்பது?”  

திருநாவுக்கரசு சும்மா இருக்கமாட்டார் போல‌

இந்த தெருநாவுக்கு அரசு சும்மா இருக்கமாட்டார் போல‌ இவர் தங்க தலைவியினை எச்சரிக்கின்றாராம், எப்படி சினிமா நடிப்பு இங்கு எடுபடாதாம் ஏம்பா தெருநாய்க்கு அரசா? உமக்கு தேவை என்றால் நடிகனும் நடிகையும் புரட்சி தலைவர்கள், தேவை இல்லை என்றால் நடிகையா? எவ்வளவு அயோக்கியதனம் இது? ராமசந்திரன் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார் , அங்கும் நடித்தார், கூட இருந்து நடித்தது நீர் ஜெயாவும் அப்படியே நடித்தார், அங்கும் நடித்தவர் நீர், பின் உமது ஓவர் நடிப்பால் ஜெயாவிற்கே எரிச்சல் […]

பாஜகவிற்கு கன்னடத்தில் பல இடங்களில் டெப்பாசிட் போனது , பலர் மகிழ்ச்சி

பாஜகவிற்கு கன்னடத்தில் பல இடங்களில் டெப்பாசிட் போனது , பலர் மகிழ்ச்சி இதில் என்ன ஆச்சரியம்? ஆர்.கே நகரில் கூட திமுகவிற்கு டெப்பாசிட் போனது தமிழகத்தில் சில தொகுதிகளில் சில கட்சிகளுக்கு வேட்பாளராக நிற்க கூட ஆட்களில்லை அதில் எல்லா கட்சியும் அடக்கம் இதில் கன்னடத்தில் பாஜகவிற்கு டெப்பாசிட் போனதில் என்ன மகிழ்ச்சி? இங்கே தமிழகத்தில் மொத்த தொகுதியிலும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் தைரியம் யாருக்கு இருக்கின்றது வைகோ, சைமன், விஜயகாந்த் என சிலர் அதை […]

இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நோன்பு தொடங்கும் தின வாழ்த்துக்கள்

எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரமலான் நோன்பு தொடங்கும் இன்றைய தினம் வாழ்த்துக்கள் தங்களின் மத கடமையினை அவர்கள் மிக அணுக்கமாக கடைபிடித்து நிறைவேற்றி வல்ல இறைவனின் அருளை பெறட்டும் அவர்கள் பிரார்த்தனையில் நாமும், நமது பிரார்த்தனையில் அவர்களும்  இணையட்டும் வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்

நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர்

நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர் அதனால் ஒருவிஷயத்தை எம்மால் உறுதியாக சொல்முடியும், இங்கு திமுக எழுச்சிக்கு பின் தேசபற்று என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரசியலுக்காகவும், வோட்டுக்காகவும் இங்கு நாட்டுபற்று குறைந்து சிறு பிரச்சினைகளும் இந்திய தமிழருக்கு எதிரி என்ற அளவில் பெரிதாக்கபட்டன‌ இதில் பத்திரிகைகளின் பங்கும் அதிகம் இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈழஎதிர்ப்பு, காவேரி என பல இடங்களில் விஸ்வரூபமானது மாநில அரசின் எல்லைகள் உண்டு, எது மாநில அரசின் எல்லை […]

அண்ணே தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சுண்ணே

“அண்ணே தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சுண்ணே என்னாச்சி? இங்க வோட்டு போடுறது எல்லாம் அதிமுகவுக்கு , ஆனால் ஸ்டாலின் ஒண்ணுமே செய்யல, சரியில்லண்ணு ஆளாளுக்கு சொல்லிகிட்டே இருக்காங்கண்ணே சோ சேட் ஆமாண்ணே, வோட்டு போடுறது ஒருத்தருக்கு பலன் எதிர்பார்க்கிறது இன்னொருத்தகிட்ட இருந்து பின் எப்படிண்ணே தமிழ்நாடு உருப்படும்? ஆமாடா நல்லவங்க, வோட்டை போட்டு அதிகாரத்த கொடுத்துட்டுதாணே சட்டைய பிடிக்கணும், அதுதான் நியாயம்ணே ரொம்ப சரிடா.. இந்த அநியாயத்த என்னண்ணே சொல்றது? அறிவுகெட்ட தனம்னு சொல்லு ஏண்ணே? நாடாளுமன்ற […]

இந்திரா கட்சியினை உடைத்தால் அது நாட்டுநலம், சாகசம்

இந்திரா கட்சியினை உடைத்தால் அது நாட்டுநலம், சாகசம் ராஜிவ் அதிமுகவினை உடைக்க நினைத்தால் அதுவும் அரசியல் நகர்வு கருணாநிதி பல ஆட்டங்களை செய்தால் அது தந்திரம், எல்லா கட்சியிலும் ஸ்லீப்பர் செல் வைத்து ஆடினால் அது சாணக்கியதனம் தாமாகாவினையும், விஜயகாந்தினையும் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து முடக்கினால் அது ராஜதந்திர நகர்வு சசிகலா கட்சி நடத்தினால் அது தைரியம், திமுகவினை வைகோவால் பிளந்தால் அது அரசியல் தந்திரம் அதே மதிமுகவினை கலைஞர் காலி செய்தால் அது ராஜதந்திரம் அதிமுகவில் […]

குஷ்பூ பற்றி திருநாவுக்கரசர்

இந்த திருநாவுக்கரசர் என்பவரின் பேட்டி கள் குடித்து, பெத்தடின் ஊசி போட்ட குரங்கிற்கு தேள்கடித்த நிலையில் என்ன செய்யுமோ அப்படியே இருக்கின்றது அவர் திருநாவுக்கரசரா? இல்லை தெருநாய்க்கு அரசரா? தமிழக காங்கிரஸ் தலமையில் மாற்றம் ஏற்படும் என்றார் குஷ்பு, அதற்கு சில லூசுகள் அப்படி பேசலாம் என ஒருமாதிரி மந்தி போல் உளறியிருக்கின்றார் இந்த தெருநாவுக்கரசர் இந்த தெருநாக்கிற்கு கொஞ்சமேனும் காங்கிரஸ் தலைவர் பதவி பற்றி தெரியுமா? இல்லை அதன் தன்மைதான் புரியுமா? காங்கிரஸ் மாநில தலமை […]

எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம்

எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம், அதை எல்லாம் பற்றி நீ பேசகூடாது சரி அது ஏன் மே 17? அன்றுதான் எம் இனம் அழிந்தது, தடுப்பார் யாருமில்லை 1974 யாழ்பாண கலவரத்தில் யார் செத்தார்? ஈழதமிழர் 1983 ஜூலை கலவரத்தில் 10,000 பேர் செத்தது என்ன? அதுவும் தமிழர் 1986 வடமராட்சி கணக்கென்ன? தெரியாது அப்பொழுதெல்லாம் இந்தியா களமிறங்கி காத்தது ம்ம் ஆமாம் , காத்தது அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17? ம்ம் […]

காவேரியினை பறிகொடுத்தது யார்

காவேரி விவகாரத்தில் ஓரளவு நியாயத்துடன் கொஞ்சம் குழப்பத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது அதாவது காவேரி வாரியம் அமைக்கபடுமாம், அது டெல்லியில்தான் இயங்குமாம். இரு மாநிலங்களும் அதனை கேட்காமல் புது அணை கட்ட கூடாதாம் நீர் பகிர்வினை இதுதான் பார்த்துகொள்ளுமாம் இந்த முடிவினை அரசிதழில் அச்சடிப்பார்களா என்பது பற்றி உரிய தகவல் இல்லை ஆனால் இவர்களை தாண்டி மத்திய அரசுக்கு அதிகாரமில்லை, என்ன நடந்தாலும் வாரியமே பொறுப்பு என உச்சநீதிமன்றம் துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பிற்று இதெல்லாம் சரி, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications