அதிமுக கட்டுகோப்பினை கலைஞர்தான் காத்திருக்கின்றார்
எவ்வளவு பெரும் படையாக இருந்தாலும் பொது எதிரி இருக்கும் வரைதான் ஒன்றாய் இருக்கும், வெற்றி கிடைத்தால் தங்களுக்குள் மோதுவார்கள் இது அலெக்ஸாண்டர் காலத்திலே இருந்து அவனும் தன் அரசை எல்லாம் பிரித்துகொடுத்துவிட்டுத்தான் செத்தான், வரலாறெங்கும் இந்நிகழ்வு காண கிடக்கின்றது ஈழப்போரில் கூட சமாதான காலத்தில் புலிதளபதிகளுக்குள் சண்டை வருகின்றது, போர்தொடங்காமல் இந்த சண்டை தீராது என்றுதான் அவசரபட்டு பிரபாகரன் சண்டை தொடங்கி புலிகள் அழிந்தனர் இந்த இந்தியா கூட முன்பு பிரிட்டனுக்கு எதிராக பொங்கி அவன் சென்றதும் […]