பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரித்திரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்

வடகொரியா தென் கொரியா உறவு கொண்டாட தொடங்கி இருப்பதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் ஜப்பானுக்கு கண்கள் சிவக்க தொடங்கியாயிற்று காரணம் முன்பொரு காலத்தில் கொரியா அருகில் இருந்த தீவு யாருக்கு என்பதில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் பெரும் சண்டை நடந்தது பின் ஜப்பானின் கொடூர அட்டகாசங்களும், கொரியாவினை அவர்கள் பிடித்திருந்த வகையும் அதை மறக்க செய்தன , பின்னாளைய கொரிய பிரிவுக்கு பின்னும் அது ஜப்பானிடமே இருந்தது கொரியர்களின் தன்மான பிரச்சினை அந்த தீவு கடந்தமுறை குளிர்கால ஒலிம்பிக் […]

சீன அதிபருடன் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி

சீன அதிபருடன் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி : : செய்தி இரண்டுபேருமே மகா வில்லன்கள் பிண்ணணியில் “வசந்த கால நதிகளிலே.. வைரமணி நீரலைகள்” என்ற பாடல் ஒலிபரப்பபட்டால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்  

பிரிந்த கொரியா சேருமா?

இரண்டாம் உலகப்போர் முடியும்பொழுது பல விசித்திரங்கள் நிகழ்ந்தன, வல்லரசுகள் எப்படி எல்லாமோ கோடு கிழித்தன‌ ஜெர்மனை இரண்டாக பிளந்தார்கள், அதிலாவது ஒரு நியாயம் இருந்தது. ஹிட்லர் கையிலிருந்த நாடுகளை மீட்கும்பொழுது ஜெர்மன் மட்டும் ஐரோப்பாவில் பிரிந்தது, பிரான்ஸ் அப்படியே திருப்பிகொடுக்கபட்டது இத்தாலிக்கும் சேதமில்லை கிழக்கில் ஜப்பான் மட்டும் அட்டகாசம் செய்தது, உண்மையில் அதைத்தான் பிடித்து இரண்டாக பிளந்திருக்க வேண்டும் ஆனால் அணுகுண்டு அடியோடு விட்டுவிட்டார்கள் ஜப்பானின் பிடியிலிருந்த நாட்டை மீட்கின்றோம் என கொரியாவினை பிடித்து இரண்டாக்கினார்கள் கொரியர்களுக்கும் […]

திரிபுரா முதல்வர் பில்தப் தேவே.. உடனே பதவி விலகு…

தலைவி குஷ்பு வாழும் நாட்டில் ஐஸ்வர்யா ராய் அழகு என் உளறி தள்ளிய அந்த திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் என்பவர் முதல்வராக நீடிக்கும் தகுதியினை இழந்துவிட்டார் இப்படி எல்லாம் பகிரங்க பொய் சொல்ல தொடங்கிவிட்ட அவர் எப்படி முதல்வரக நீட்டிக்க முடியும்? உடனே அவர் பதவி விலக வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது திரிபுரா முதல்வர் பில்தப் தேவே.. உடனே பதவி விலகு…  

பூச்சிகொல்லி மருந்து எப்பொழுது வந்தது?

முன்பெல்லாம் பூச்சிகொல்லி மருந்துகள் இந்தியாவில் இல்லை, வேப்பிலை கரைசல் இன்னபிற இயற்கை பொருட்கள் என்றே விவசாயம் இருந்தது பூச்சி அரித்த காய்கறிகள் இருந்தாலும் அவற்றை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை அவர்கள் எல்லாம் 100 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் பூச்சிகொல்லி மருந்து எப்பொழுது வந்தது? உல்கப்போர் காலங்களில் விஷ ஆயுதங்களை எப்படி தயாரிக்கலாம் என்ற திட்டம் உருவானது , ஹிட்லர் யூதர்களை கொல்ல விஷ வாய்வு விஷ திரவம் எல்லாம் பயன்படுத்தினான் மனிதர்களை கொல்ல ஆரம்பித்த அந்த விஷ விஷயமே […]

கீர்த்தி சுரேஷ் வருத்தம்.. மல்லையா வேதனை

என் கதாபாத்திரத்தை குறை சொல்கின்றார்கள், கீர்த்தி சுரேஷ் வருத்தம் அம்மணியின் கதா பாத்திரத்தை குறை சொன்னதிலே இவ்வளவு அழுகின்றது, முகநூலில் நயன் ரசிகர்களும் ஸ்ரிதிவ்யா தற்கொலை படையும் இவரின் சிர்ப்பழகையும் இன்ன சில அஷ்டகோணலையும் கடுமையாக கலாய்ப்பது இவருக்கு இன்னும் தெரியாது போல.. என்னால் வாக்களிக்க கர்நாடகம் வரமுடியவில்லை, விஜய் மல்லையா வேதனை அப்பொழுதும் வங்கிகளுக்கு ஒரு முடிவும் அன்னார் சொல்லவில்லை வங்கிகளை மல்லய்யா கலாய்த்திருக்கும் உச்சகட்ட கலாய்ப்பு இதுதான்

மாவீரன் சதாமினை பற்றிய பதிவுகள் இங்கே இருக்கின்றன

மாவீரன் சதாமினை பற்றிய பதிவுகள் இங்கே இருக்கின்றன, விரும்பியவர்கள் படிக்கலாம் ஆச்சரியமாக விருமாண்டி சினிமாவிற்கும் அவனுக்கு நெருங்கிய கதை தொடர்பு உண்டு. அங்கே தண்ணீர் என்றால் இங்கே எண்ணெய் கொத்தாள தேவன் இடத்தில் அமெரிக்காவும், நல்லம்ம நாயக்கர் இடத்தில் ஈரானையும் கமலஹாசன் இடத்தில் சதாமினையும் வைத்தால் அரேபிய விருமாண்டி ரெடி https://stanelyrajan.wordpress.com/…/%E0%AE%88%E0%AE%B0%E0…/      

இன்று சதாம் பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்பு நாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் […]

உ.வே சுவாமிநாத ஐயர்

  பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 80 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம். எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும். நிச்சயம் பிராமணர் தமிழ் வளர்த்த வகையிலேதான் வருவார்கள், அவர்கள் தமிழ் வளர்த்த அளவு யாரும் வளர்க்கவில்லை. பிராமண கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் […]

விமான மிரட்டல் ராகுல் வரைக்கும் வந்தாயிற்று

இந்திரா குடும்பத்தை துரத்தும் விமான விமான மிரட்டல் ராகுல் வரைக்கும் வந்தாயிற்று ஆம், சஞ்சய் காந்தியின் முடிவு நாடறிந்தது சென்னையில் ராஜிவ் கொல்லபட்ட கூட்டத்திற்கு அவர் வருவதற்கு முன் ஐதரபாத்தில் விமானம் பழுதானது, முன் கூட்டியே வந்திருந்தால் அச்சம்பவம் தவிர்க்கபட்டிருக்க வாய்ப்புன்டு விமானம் பழுதானதும் முதலில் கூட்டம் ரத்து செய்யபடும் முடிவு இருந்தது ஆனாலும் கடைசி நேரத்தில் அந்த விமானம் சரியாகி ராஜிவ் சென்னைக்கு வந்து மகா அவசரமாக கூட்டத்திற்கு வரும்பொழுது கொல்லபட்டார் அந்த கூட்டம் தாமதமாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications