பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சின்ன சின்ன செய்திகள்….

விசாரணையின் போது நிர்மலாதேவி எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தார் – அதிகாரி சந்தானம் அய்யய்யோ என்ன சொல்கின்றார் இவர்? தினதந்தியில் இப்படி செய்தி வந்தால் நாடு தாங்குமா? எல்லா தகவலையும் தந்தார் என சொன்னால் போதாதா? ஒத்துழைத்தார் என்றால் தமிழக பத்திரிகைகள் உருவாக்கி இருக்கும் பிம்பம் என்ன தெரியுமா? சந்தாணத்திற்கு அந்த 4 மாணவிகளே பரவாயில்லை போலிருக்கின்றது ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு ஆமாம், சமூகத்தை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் […]

பி.டி தியாகராஜர் பிறந்த நாள் இன்று

பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்.. அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார் எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர் திராவிட கொள்கைக்கும், […]

காடுவெட்டி குரு அப்பல்லோ மருத்துவமனையில்

அன்புமணி அடுத்த தேர்தலில் முதல்வராவார் என்பது மோடிக்கே தெரியும் : ராமதாஸ் இது நடக்காது எனினும் யாரையோ மறைமுகமாக மிரட்டும் தொணி இருக்கின்றதல்லவா?? விஷயம் இதுவாக இருக்கலாம் நான் பெற்றெடுக்காத பிள்ளை என ராமதாஸ் சொல்லும் காடுவெட்டி குரு அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கின்றார் ஜெயா சர்ச்சைக்கு பின் அங்கு பல சிக்கல்கள், காடுவெட்டிக்கு வேறு எதிரிகள் அதிகம். இது போக பெரும் தொகையினை அப்பல்லோ தீட்டிவிடும் அபாயமும் உண்டு இதனால் அப்பல்லோவினை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக இரு […]

வல்லரசு என்றால் அப்படித்தான்

உலகெல்லாம் ஏராளமான ராணுவ முகாம்களை வைத்திருக்கும் நாடு அமெரிக்கா, இந்திய அமைதிபடை சென்றிராவிட்டால் இந்நேரம் இலங்கையில் கூட அமெரிக்க முகாம் அமைந்திருக்கும் அப்படிபட்ட பெரும் படைகளின் பலத்தை காட்டும் விதமாக அமெரிக்க கப்பல்கள் சுற்றிகொண்டே இருக்கும், அவ்வப்போது கரைக்கும் வரும் வல்லரசு என்றால் அப்படித்தான் இப்பொழுது முதல் முறையாக தன் மிதக்கும் மருத்துவமனையினை உலகம் சுற்ற அனுப்பி இருக்கின்றது அமெரிக்கா. இது யுத்த கப்பல் அல்ல மாறாக காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கப்பல் ஒரே […]

நாளை சீனா செல்கின்றார் மோடி

நாளை சீனா செல்கின்றார் மோடி, அங்கு சீன இரும்பு தலைவருடன் பேசபோகின்றார். அமெரிக்காவுடன் சீனா வர்த்தகபோரில் இறங்கியிருக்கும் நேரம் மோடியின் சீனபயணத்தை பல கண்கள் கவனிக்கின்றன என்பதால் இது உலக கவனம் பெறுகின்றது அப்பக்கம் வடகொரிய தலைவர் முதன் முறையாக தென் கொரிய பிரதமரை சந்திக்க போகின்றார், கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் வரலாற்று பூர்வமான சந்திப்பு இது அணுகுண்டு, ஏவுகனை என மிரட்டி யுத்தம் தவிர தீர்வில்லை என சொல்லிகொண்டிருந்த வடகொரியா இறங்கி வந்து […]

கச்சதீவினை கொடுத்தது கருணாநிதிதான் : அமைச்சர் ஜெயகுமார்

இந்திரா காந்திக்கு ஒத்து ஊதி கச்சதீவினை கொடுத்தது கருணாநிதிதான் : அமைச்சர் ஜெயகுமார் மிசா வந்தபொழுது வரவேற்றதும், கச்ச தீவு கைமாறும்பொழுது அமைதி காத்து , எதிர்ப்பு கூட்ட தீர்மானத்திற்கு வரமாட்டேன் என இந்திராவிற்கு ஒத்து ஊதியது ராமசந்திரன் எனும் மூதி. கச்ச தீவு கைமாறியபொழுது ராமசந்திரன் சினிமாவில் “உரிமை குரல்” எழுப்பினார், ஆம் அந்த படத்தில் நடித்துகொண்டிருந்தார்.  

மிஸ்டர் பழனியப்பன், ஹிஹிஹி என சமாளித்தால் உம் மீது பெட்ரோல்தான் ஊற்றுவோம்

முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் உற்றியது தவிர வேறு என்ன சாதனை செய்தார். கரு.பழனியப்பன் அதானே , எங்கோ எவளோ வம்பில் மாட்டும்பொழுது “அய்யய்யோ அவளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என சத்தியம் செய்தாரா? இல்லை கன்னத்தில் தட்டினாரா? அவர் தன் சொந்தபந்தம் எல்லோரையும் ராஷ்டிரபதி பவனில் வைத்து ரசம் ஊற்றினால்தான் தவறு, அப்படி எல்லாம் செய்யாமல் ரோஜாக்களுக்கு தண்ணீர் ஊற்றியது நல்ல விஷயம் அவர் எப்பொழுது ரோஜாவிற்கு நீர் […]

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்

ஆமா பூரா பணமும் போக வேண்டிய இடத்திற்கு போயாயிற்று, அதற்குத்தான் விசாரணை.. குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம் காவல்துறைக்கு குட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்த வழக்கு இது, காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் எடப்பாடி சுவாமிகள் லஞ்சம் கொடுத்த குற்றசாட்டில் இன்னும் சில அமைச்சர்களும் உண்டு நிச்சயம் அந்த சுவாமிகள் ஆட்சி எனும் கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு விசாரணையினை சந்திக்க வேண்டும் ஆக இந்த குற்றசாட்டில் அவர் பெயருக்குத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் ஜெயலலிதா […]

ஆளுநரை சந்திக்கின்றார் எச்.ராசா : செய்தி

ஆளுநரை சந்திக்கின்றார் எச்.ராசா : செய்தி எச்.ராசா அமைச்சரும் அல்ல, தேர்தலில் நின்று 4 வாக்கு வாங்கியவரும் அல்ல. சர்ச்சைகளின் மொத்த உருவான ஒருவரை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்? அவர் நிம்மி ஆண்டி தவிர எல்லோரையும் சந்திப்பார் போல‌ இருவரும் சந்திக்கும்பொழுது அங்கே ஆளுநர் மாளிகை வளாகத்தில் எஸ்கேப் சேகர் மாறுவேடத்தில் பார்த்து சிரித்தாலும் ஆச்சரியமில்லை அப்படி இந்த இருவரும் சந்தித்து பேச என்ன இருக்கின்றது? என்ன அவசியம் வந்தது? ஒன்றுமில்லை ஆளுநர் மாளிகை என்பது […]

அரசியல் என்பது சிரமாமனது

 “திராவிட கொம்பன்” திவாகரன்…  “திராவிட செல்வன்” தினகரன் “பொன்மன கம்மல்” விவேக்,  “வத்தியார்” ஜெயந்தன் இப்படி எல்லாம் பட்டத்தோடு அவர்கள் மோதிகொள்வதை பார்க்க கண் கோடி வேண்டும். இந்த மோதலை பார்த்து புன்னகைப்பதால் பழனிச்சாமி “புன்னகை போராளி” ஆகிவிட்டார் எப்படிபட்ட பயங்கர மோதல்? நாஞ்சில் சம்பத்தே இருக்க முடியாமல் ஓடிவந்துவிட்டார் என்றால் சும்மாவா? இந்த ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பில்லை. மறு தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும்” : ராமதாஸ் மருத்துவமனையில் இருக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications