பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருப்பதியில் ராஜபக்சே !

என்னதான் மதம் மாறினாலும் அவன் அடிமனதில் தன் மூதாதையர் மதம் பற்றிய அச்சம் இருக்கும் என்பார்கள் , அது சிங்கள அரசியல்வாதிகள் விஷயத்தில் சரியாக இருக்கின்றது பொதுவாக சிங்கள அரசியல்பீடத்தின் உச்சிக்கு வருபவர்கள் யாரென்றால் கிறிஸ்தவர்கள், காரணம் சிங்களரில் நன்கு படித்தவர்கள் அந்த கிறிஸ்தவர்களாக இருப்பார்கள் ஆனால் சிங்கள சட்டபடி பவுத்த சிங்களனே அதிபராக முடியும் என்பதால் அவர்கள் மதம் மாறி ஆட்சியில் அமர்வார்கள் தமிழகத்தில் கொள்கைமாறி பதவிக்கு வருவார்கள் அங்கே மதம்மாறி வருவார்கள் அவ்வளவுதான் சாலமன் […]

பல்லறிவு மிக்க எழுத்து ஞானிக்கு அறிவார்ந்த கோடி அஞ்சலிகள்

ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் இவன் மூலம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை முந்தைய […]

மக்களே எல்லா தீர்ப்பும் அளிக்க நீதிமன்றம் எதற்கு?

ஆதார் அட்டை வந்ததினால் ரேஷன் கடை முதல் பல இடங்களில் போலி முகவரிகள் தடுக்கபட்டன, இதனால் அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என்கின்றது செய்தி இதனால்தான் சொன்னோம், ஆதார் அட்டைகள் நாட்டின் நிர்வாகத்திற்கும், திட்டமிடலுக்கும் மிக அவசியம் என்றோம் இதோ நடந்திருக்கின்றது. ஏதும் ஊழல், மோசடி என்றால் வரிந்துகட்டி வருபவர்கள், ஊடகத்தார் எல்லாம் மக்கள் பணம் சேமிக்கபட்டிருக்கும் இச்செய்தியினை சொல்லவே மாட்டார்கள் இதுவே 17 ஆயிரம் கோடி ஊழல் என சொன்னால் பொங்கிகொண்டு வருவார்கள், […]

சிரியாவில் இவ்வளவு சாவு நடக்கின்றதே, ஐ.நா என்ன கிழித்தது?

சிரியாவில் இவ்வளவு சாவு நடக்கின்றதே, ஏன் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை, ஐ.நா என்ன கிழித்தது என ஆளாளுக்கு கேட்கின்றார்கள் ஐ.நா என்று கிழித்தது? அது அமெரிக்க அடிமை உலகில் பல நாடுகள் உள்நாட்டு சண்டையால் அழிகின்றன, சில இனங்கள் கேட்பாரற்று நசுக்கபடுகின்றன‌ இலங்கையில் அது தொடங்கியபொழுது கேட்பார் யாருமில்லை, 1983ல் கொழும்பு பற்றி எரிந்தபொழுது எந்த நாடு கண்டித்தது? ஒரு நாடுமில்லை இந்தியாதான் களமிறங்கி அந்த கலவரத்தை நிறுத்திற்று , அன்றைய அமைச்சர் நரசிம்மராவ் நேரடியாக சென்று எச்சரித்தார் […]

ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சை தொடங்கியாயிற்று…

ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சை தொடங்கியாயிற்று, இந்தியா நீதிபதி லோயாவின் போஸ்ட் மார்ட்டம் போல் அல்ல, ஸ்ரீதேவி உடலின் ஆய்வு பல சந்தேகங்களை எழுப்பிவிட்டது இந்தியா என்றால் நீதிபதி லோயா போல அவசரமாக புதைக்கலாம், அனால் துபாய் தங்கள் நம்பகதன்மையினை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் சிக்கல் வந்துவிட்டது சில்க் ஸ்மிதா, திவ்யா பாரதி போல ஸ்ரீதேவி மரணமும் இந்தியாவில் நடந்திருதால் முடிந்திருக்கும், துபாய் போலிஸ் தோண்டி துருவியதில் பல முடிச்சுகள் இருப்பது தெரிகின்றது, அவிழ்க்க பார்க்கின்றார்கள் முதலாவது […]

சிரியாவினை மட்டும் முன்னிறுத்துவது ஏன்?

ஏதோ சிரியாவில் புதிதாக குழந்தைபலி நடப்பது போல பலர் பொங்குகின்றார்கள், கடந்த 7 வருடமாக நடக்கும் சோகம் அதுவும் சமீப 3 ஆண்டுகள் மகா மோசம் அங்கு அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அவர்கள் மனம் மாற வேண்டும். அந்நிய நாட்டு தூண்டுதலினால் நாசமாய் போனோம் என்ற எண்ணம் அங்கிருக்கும் போராளிகள் மனதில் உண்டாகமல் சாத்தியமில்லை சிக்கல் அவர்கள் அரசை எதிர்த்து ஆயுதம் தூக்கியதில் தொடங்கியது, ஆட்சி மாற்றம் வேண்டுமாம். உடனே அவர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் தடையின்றி […]

என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக‌ வரிசைகட்டி அடிக்கின்றார்கள்…

இதை விட்டால் நேரமில்லை என எல்லா டிவிக்காரர்களும் நினைத்தார்களோ என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக‌ வரிசைகட்டி அடிக்கின்றார்கள், இதில் ஜெயா டிவி விதிவிலக்கு மூன்றாம் உலகப்போர் வந்தாலும் அங்கு ராமசந்திரனும் ஜெயாவும் ஆடிகொண்டிருப்பார்கள் ஒரு டிவியில் 16 வயதினிலே ஓடுகின்றது. பாரதிராஜா செய்த நல்ல காரியங்களில் ஒன்று அக்கால கிராமங்களை படம்பிடித்து வைத்தது, காரை பெயர்ந்த வீடு, மாட்டுவண்டி, திண்ணை, சிம்னி விளக்கு, வாரசந்தை, கடவாய்பெட்டி சுமக்கும் கிழவி என 1980வரை ஆங்காங்கே இருந்த கிராம […]

“ஆதாரமின்றி சொல்வதா” என குதித்தவர்கள் இனியாவது நம்புங்கள்…

ஸ்ரீதேவிக்கு மதுபழக்கம் இருந்தது என சொன்னால் “ஆதாரமின்றி சொல்வதா” என குதித்தார்கள் அதற்கான ஆதாரங்கள் முன்பே வந்தன, அதனை கவனிக்காதவர்கள் எல்லாம் நாம் சொன்னவுடன் வந்து “நீ பார்த்தாயா? மயிலின் மாண்பை கெடுப்பதா?” என்றெல்லாம் பொங்கினார்கள் இதோ துபாய் மருத்துவ அறிக்கை அவர் உடலில் மது அருந்திய அடையாளம் இருந்தது என சொல்லியிருக்கின்றது எம்மை சாடியவர்கள் எல்லாம் முகத்தை எங்கேயும் வைத்துவிட்டு போகட்டும் ஆதாரமில்லா செய்திகளையோ, பல பத்திரிகைகளில் வராத செய்திகளையோ இப்பொதுதளத்தில் பதிய முடியாது என்பது […]

பாவம் கமல் கட்சிக்காரர்கள்…

கமலஹாசனுக்கும் சில தும்பிகள் இருக்கின்றார்கள், அவர் நாட்டிற்கு நல்லது செய்வது உனக்கு ஏன் பொறுக்கவில்லை என பலர் கொதிக்கின்றார்கள். நம்மவர், கம்மவர், கம்மாய்க்காரர் , கடலைமிட்டாய்க்காரர் என பல அடைமொழியோடெல்லாம் குதிக்கின்றார்கள் குதிக்கட்டும், அவர்கள் விருப்பம் ஆனால் கமலஹாசனிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் உண்டு. கமல் தும்பிகள் அதை கேட்டால் கேட்கட்டும் இல்லாவிட்டால் ஒழியட்டும் கமலஹாசன் அறிவாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லோரும் தன்னைபோல் அறிவாளியாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், தனக்கு தலையாட்டுபவர்களை மட்டும் அருகில் […]

ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கின்றார் கமலஹாசன்

பொதுவாக இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளமாட்டேன் அதனால் கலாம் அஞ்சலிக்கு செல்லவில்லை : போனவாரம் கமலஹாசன் ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கின்றார் கமலஹாசன் : தற்போதைய செய்தி நடிகையின் “மய்ய”த்திற்காக மும்பை பறக்கும் கமல், கலாமுக்காக மதுரைக்கு வரமாட்டாராம் அவர் கொள்கை தடுக்குமாம் இனி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இந்த மனிதர் பச்சை பொய் பேசுவதனால் அரசியலுக்கு சரி என்றோ, இல்லை இப்படி பேசிவிட்டு தலைகீழாக நடப்பதால் அரசியலுக்கு சரி இல்லை என்றோ எந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications