திருப்பதியில் ராஜபக்சே !
என்னதான் மதம் மாறினாலும் அவன் அடிமனதில் தன் மூதாதையர் மதம் பற்றிய அச்சம் இருக்கும் என்பார்கள் , அது சிங்கள அரசியல்வாதிகள் விஷயத்தில் சரியாக இருக்கின்றது பொதுவாக சிங்கள அரசியல்பீடத்தின் உச்சிக்கு வருபவர்கள் யாரென்றால் கிறிஸ்தவர்கள், காரணம் சிங்களரில் நன்கு படித்தவர்கள் அந்த கிறிஸ்தவர்களாக இருப்பார்கள் ஆனால் சிங்கள சட்டபடி பவுத்த சிங்களனே அதிபராக முடியும் என்பதால் அவர்கள் மதம் மாறி ஆட்சியில் அமர்வார்கள் தமிழகத்தில் கொள்கைமாறி பதவிக்கு வருவார்கள் அங்கே மதம்மாறி வருவார்கள் அவ்வளவுதான் சாலமன் […]