சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது
சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டில் பலமான அரசு அமையாவிடால் இதுதான் நடக்கும் சிரியா பழம்பெருமை மிக்க நாடு, போர்கள் அதன் அன்றாட நிகழ்வு , தாவீது மன்னனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே அது ரத்தபூமி, அலெக்ஸாண்டர் காலம் முதல் அதன் அழிவு அதிகம், ரோமானியர் காலமும் அப்படியே சிரியா அமைதியான காலமெது என்றால் புனிதமான கலீபாக்கள் ஆட்சியும், அதனை தொடர்ந்த மாமன்னன் சலாவுதீன் ஆட்சியில் மட்டுமே […]