கலைஞருடன் நான்…
7358496705.. its my local number.
சுத்தமான இந்து இந்தியன்….
இந்திய தலித் போராளி, மொழி போராளி, இன்னும் ஏகபட்ட போராளிகள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டியது இந்த மார்ட்டின் லுத்தர் என்பவரைத்தான் இங்கு சாதிக்கொரு நாடு, உட்சாதிக்கொரு நாடு, மதத்திற்கொரு நாடு, மொத்த தமிழக பிராமணரையும் கடலில் போட்டுவிட்டு திராவிட நாடு, மொத்த தெலுங்கரையும் விரட்டிவிட்டு சுத்த தமிழ்நாடு எல்லாம் சாத்தியமில்லை உரிமைகளை கோரலாம், போராடலாம் பொறுமை மகா முக்கியம் அப்படி இருந்தால் லுத்தரின் போராட்டத்திற்கு பின்னொரு நாளில் ஒபாமா வந்தது போல், தலித் பிரதமராகலாம், தமிழன் பிரதமராகலாம் […]
வெள்ளையன் அமெரிக்காவினை அடைந்த காலத்தில் இருந்தே அது வெள்ளையருக்கு மட்டும் சொந்தமான நாடு என்ற எண்ணம் அவர்களிடை வந்தது செவ்விந்தியர் மூர்க்கமாக அழிக்கபட்டனர், ஆப்ரிக்காவில் இருந்து கருப்பர்கள் அடிமைகளாக கொண்டுசெல்லபட்டு சொல்லணா துயருற்றனர், அமெரிக்க விடுதலைக்கு பின்னும் அது 100 ஆண்டு தொடர்ந்தது மாமனிதன் ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் அடிமை இல்லை என அறிவித்தார், அதனால் கொல்லவும் பட்டார் அன்றே உள்நாட்டு போரால் அமெரிக்க உடைந்திருக்க வேண்டியநிலையில் இருந்தது, அதனை எல்லாம் காத்து இன்று ஒரே அமெரிக்காவாக […]
எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு ஒரு வருடத்தில் எத்தனை திருமணம் செய்வார் இவர்?, இந்த எலிசபெத் டெய்லரின் சாதனையினை முறியடிக்க இவரை விட்டால் யாருமில்லை தமிழண்டா என அடிக்கடி சீறிகொள்வார், ஆனால் இவர் அடிக்கடி காதலிப்பதோ, திடீர் திருமணம் செய்வதெல்லாம் மலையாள, வடநாட்டு பெண்கள். ஏன் மிஸ்டர் சிம்பு இதில் உங்கள் தமிழுணர்வு வெளிப்படவில்லை?
முன்பெல்லாம் படிக்காதவர் பாஸ்போர்ட், பட்டம் பெற்றோர் பாஸ்போர்ட் என பிரிக்க ஒருமுறை இருந்தது ECR, ECNR என பிரித்திருந்தார்கள், பின்னாளில் அது அகற்றபட்டது இப்பொழுது சில காரணங்களுக்காக பிரிக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு பக்கம் சேர்த்தால் போதுமானது மாறாக 10ம் வகுப்புக்கு கீழ் காவி கலரும், அதற்கு மேல் வேறு நிறம் என்பதெல்லாம் குழப்த்தை கொண்டுவரும் அது இன்னும் சிக்கலாகி எ.கே.ஜி பாஸ் போர்ட் ஒரு கலர், பிஎச்டி பாஸ்போர்ட் இன்னொரு கலர் என்ற ரீதிக்கு செல்லும் […]
ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது, ஆனால் அதில் நடக்கும் உயிர்பலி பற்றி எந்த தமிழனும் கவலைபட்டதாக தெரியவில்லை நேற்று ஒருவர் களத்தில் செத்திருக்கின்றார், இனி அவர் குடும்பம் என்னாகும்? யார் அக்குடும்பத்திற்கு பொறுப்பு?, அவர்கள்தான் இனி அழுது அலறி காலம் முழுக்க வலியோடு வாழவேண்டும் இதெல்லாம் கேட்டால் தமிழின துரோகி ஆகிவிடுவோம் ஜல்லிகட்டிற்கு மாட்டு கொம்பை பிடித்து துன்புறுத்த கூடாது எனும் விதிகளை எல்லாம் வகுத்து நடத்துகின்றார்களாம். அப்படியே வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு முறைகளை, சில […]
தலைவி முகத்தை பார்த்து சங்கம் தனது “காணும் பொங்கல்” எனும் கலாச்சார கடமையினை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது. கண்டுகளிக்க இதனை விட அழகிய விஷயம் உலகில் எங்கு உள்ளது?
மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார் மா.நடராசன், சீறியபடி வந்து நிற்கின்றார். உடல்நலம் குன்றி மாற்று கல்லீரல் பொருத்திய நடராசன் தன் பேட்டியினை வழங்கியிருக்கின்றா, கல்லீரல் கொடுத்தவனுக்கு நன்றி எல்லாம் அதில் இல்லை,மாறாக பலரின் ஈரலை பிடுங்கும் வகையில் பேட்டி இருக்கின்றது இப்படியாக “நான் இன்னும் இந்தியா முழுக்க செல்வாக்கோடு இருக்கின்றேன், ஒரு போன் போட்டாலே நான் நினைத்ததை சாதிப்பேன் இந்த ஜெயலலிதா சாவுக்கு எதற்கு விசாரணை ஆணையம். தீர்ப்பு வந்தும் என்ன கிழித்துவிட போகின்றார்கள்? எல்லாம் வீண் குழப்பம் […]
ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனை பற்றி பேச கூடாது என்பது தமிழர் மரபு, அதுவும் அவன் இறந்த அன்று அவன் இறுதிசடங்கு நடக்கும்பொழுது பழிப்பது எல்லாம் மானிடர் செய்யும் விஷயம் அல்ல கலைஞரை அவர் சில இடங்களில் கண்டித்திருக்கலாம், கலைஞர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆயினும் அதனை சொல்ல இது நேரம் இல்லை கலைஞர் நடமாடிகொண்டிருந்தால் ஞாநி உடலுக்கு விழுந்த முதல் மாலை கலைஞரிடம் இருந்துதான் வந்திருக்கும் என்பதை மறக்காதீர்கள் தமிழக சமூக அவலத்தை, அரசியலை […]
கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கலை கொண்டாடுவது ஏதோ ஆச்சரியம் போல சிலர் பேசிகொண்டிருக்கின்றார்கள் இதில் என்ன ஆச்சரியம்? கத்தோலிக்கம் உலகம் முழுக்க அந்தந்த மக்கள் தங்கள் கலாச்சார அடிப்படையில் கிறிஸ்துவத்தை பின்பற்ற அனுமதிக்கின்றது கோவிலில் கொடிமரம் வைத்தல், தேர் இழுத்தல், முளப்பாரி, தவில் , நாதஸ்வரம், சந்தணம், மாலை சாற்றுதல் என எல்லா தமிழர் கலாச்சாரத்தில் இணைந்துதான் இங்கு அது நிலைத்திருக்கின்றது ஆக அந்த ஆலயங்களில் பொங்கல் விழா நடப்பது ஆச்சரியமே அல்ல, நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம் […]
We would like to show you notifications for the latest news and updates.