பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்னை புத்தக கண்காட்சி 2018

சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கின்றது, புத்தகம் என்பது மனிதனை செதுக்கும் விஷயம், அந்த சம்பவங்கள் காட்சிகளுக்குள்ளே உங்களை அழைத்து செல்லும். புத்தகம் படிக்க படிக்க சிந்தனை பெருகும், இந்த உலகமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக படும், வாழ்வு போரடிக்காது ஒரு நல்ல‌ புத்தகம் வாசிப்பது என்பது பலநூறுபேரிடம் மனதுவிட்டு பேசுவதற்கு சமம், அவ்வளவு அனுபவத்தை கொடுக்கும் நல்ல புத்தகம் போல தோழனுமில்லை, மனதிற்கு மருந்துமிலை, மகிழ்வுமில்லை வழிகாட்டியுமில்லை சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி, தமிழகம் அறிவார்ந்த […]

இது குஷ்பு ஆண்டு 47

சங்க செயலாளர் Periya Samy , கிறிஸ்தவ ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போல இது குஷ்பு ஆண்டு 47 என்பது நமக்கு தெரிகின்றது, ஆனால் இந்த உலகிற்கு தெரியாது ஆனால் காலம் ஒருநாள் அப்படி குறித்துகொள்ளும், அதுவரை நம் கடமையினை செய்துகொண்டே இருப்போம் இப்போதே குஷ்பு ஆண்டு கணக்கு என தொடங்கினால் நம்மை தீவிரவாத அமைப்புகள் கணக்கில் சேர்த்து தடை செய்துவிடுவார்கள் அய்யா..

தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா!?

தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா என்ற விவாதம் எந்நாளும் உண்டு, அதில் தமிழரின் வரலாற்றையும் அதன் தொன்மையினையும் புரட்டினால் தை மாதமே தமிழர் புத்தாண்டு தை என்ற சொல்லுக்கு நாற்று அல்லது தொடக்கம் , முளை என்றுதான் பொருள், இன்றும் தமிழின் மருவிய மொழியான‌ மலையாளத்தில் அந்த வார்த்தை உண்டு தமிழர் அன்றே வானியல் அறிவு கொண்டிருந்தனர், 12 ராசிகளும் நட்சத்திரங்களும் தெரிந்திருந்தன. தமிழர் காலண்டர் சந்திர அடிப்படையிலானது சீனர்களை போன்றது மாதம் என்பதே தமிழ்பெயர் அல்ல, […]

கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் கலையும் சூழல்

ஒரு வழியாக கொரிய தீபகற்பத்தில் கருத்திருந்த போர் மேகங்கள் கலையும் சூழல் உருவாகியிருக்கின்றது அணுகுண்டு எங்கள் பாதுகாப்பிற்காக, யாரையும் ஆக்கிரமிக்க அல்ல என வடகொரியா தரப்பு சொல்லி பதற்றத்தை தணித்தாலும் உண்மையில் அதனிடம் செயற்கைகோள் பலம் இல்லை, அந்த பலம் இன்றி ஏவுகனைகளை அமெரிக்கா நோக்கி செலுத்தினால் சரியான இலக்கை அடையாது என்பதால் யோசிக்கின்றது வடகொரியா இப்பக்கம் அமெரிக்காவோ சண்டை இடலாம், அந்த காட்டுபயல் கண்டமேனிக்கு ஏவுகனையினையில் அணுகுண்டு பொறுத்தி ஏவினால் என்ன செய்ய? முழு தடுப்பு […]

தன் 100ம் செயற்கை கோளினை வானில் நிறுத்தியிருக்கின்றது இந்தியா

ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும் இத்தேசம் பல காரியங்களில் சாதனை படைத்தே வருகின்றது ஆம், இன்றோடு தன் 100ம் செயற்கை கோளினை வானில் நிறுத்தியிருக்கின்றது இந்தியா எத்தனை தடங்கல்கள்? எத்தனை போராட்டங்கள், இவை எல்லாம் தாண்டி நிற்கின்றது இந்தியா ராக்கெட் என்பது ஹிட்லரின் கண்டுபிடிப்பு சந்தேகமில்லை, ஆனால் அவனின் விஞ்ஞானிகளை கொண்டு சென்ற அமெரிக்காவும் ரஷ்யாவும் சிக்கலின்றி வெற்றி கொடி நாட்டின‌ அவைகளால் அவைகளின் துணை நாடுகளுக்கு எல்லாம் நுட்பம் கிடைத்தது, இந்தியா அப்படி அல்ல‌ 1970களில் தட்டுதடுமாறி […]

வளர்மதிக்கு பெரியார் விருது , தமிழக அரசு அறிவிப்பு

வளர்மதிக்கு பெரியார் விருது , தமிழக அரசு அறிவிப்பு பெரியாருக்கு எப்படிபட்ட அவமானம்?, இப்பொழுது தமிழக அரசு யாரின் கட்டுபாட்டில் இருக்கின்றது என்பது புரிகின்றதா? பெரியாரை எப்படி எல்லாம் மட்டம் தட்டி மகிழ்கின்றார்கள் கண்டீர்களா? ஆக அடுத்த பெரியார் விருது பெறப்போவது சிவகாசி ஜெயலட்சுமியாக இருக்கலாம் பூலான் தேவி நல்ல வேளையாக இல்லை.

தானா சேர்ந்த கூட்டம்

“தானா சேர்ந்த கூட்டம்” என்றொரு படம் வந்திருக்கின்றதாம் அலப்பறை என்பது இதுதான், குஷ்புவிற்கு சேர்ந்திருக்கும் கூட்டம் என்ன காசு கொடுத்தா சேர்ந்தது? அதுதான் உண்மையில் தானா சேர்ந்த கூட்டம், இதோ முக நூலில் கூட அப்படி குஷ்புவிற்காக ஒரு கூட்டம் தானாக சேர்ந்திருக்கின்றது நாங்கள் எல்லாம் அப்படி சொல்லிகொண்டா இருக்கின்றோம்? நாங்கள் அவ்வளவு அடக்கமானவர்கள். சர்வ நிச்சயமாக குஷ்பு சங்கம் என்பதுதான் “தானா சேர்ந்த கூட்டம்” திருநாவுக்கரசர் நீக்கப்படுவார், விரைவில் புதிய தலைவர் – ஈவிகேஎஸ் அது […]

நீதிதுறை மீது பகிரங்க கேள்விகள்

67 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையா நீதிதுறை மீது பகிரங்க கேள்விகள் எழுப்பபடுகின்றன‌ மற்றவர்கள் எழுப்பினால் நீதிமன்ற அவதிப்பு என சாத்திவிடுவார்கள், இப்பொழுது சொல்லி இருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் அதிருப்தியினை சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது எனவும் சொல்லியாயிற்று இதிலிருந்து என்ன தெரிகின்றது? இந்த நீதிபகள் கடமையில் ஏதோ சக்தி குறுக்கிடுகின்றது, உச்ச நீதிமன்றத்தையே ஒரு சக்தி படாதபாடு படுத்துகின்றது என்பது விளங்குகின்றது உச்ச […]

ஆண்டாள் சர்ச்சையா? : கலைஞர் கருத்து (கற்பனை)

கடைசியாக அவர்கள் எங்கு குறிவைத்தார்களோ அங்கு வந்தாயிற்று, திமுக ஏன் வைரமுத்து விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என வந்து நிற்கின்றார்கள் ஆக அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் வைரமுத்துவிற்கு எதிராக அல்ல, திமுகவினை சிக்கலில் விடவேண்டும் என்பதே என்பது முடிவாகின்றது கலைஞர் இருந்திருந்தால்… “ஆண்டாள் சர்ச்சையா? ஏற்கனவே இங்கு ஒரு அம்மையார் ஆண்டாள், அந்த ஆண்டாள் ஒரு நாள் மர்மமாக மாண்டாள். அவளுக்கு சூடிகொடுத்த சுடர்கொடியும் சிறைபட்டாள், ஏன் சிறைபட்டாள் என்றால் ஆண்டாளுக்கு சூட்டிய மாலைக்கு பதிலாக […]

ஜெயலலிதா: மனமும் மாயையும் – வாஸந்தி எழுதிய புத்தகம்

இந்த புத்தகத்தை ஜெயா இருக்கும்பொழுது வாஸந்தி எழுதி நீதிமன்றம் சென்று தடை செய்தார் ஜெயா ஜெயா இல்லா நிலையில் புத்தகம் வெளிவந்திருக்கின்றது, ஜெயாவே தடுத்தார் என்றால் நிச்சயம் அது அவரின் இமேஜினை பாதிக்கும் புத்தகமாக இருக்க முடியும் இப்பொழுது புத்தகம் வந்தாயிற்று, ஜெயாவின் விசுவாசிகள் யாரும் குதிக்கவில்லை, அம்மா தடுத்த புத்தகம் எப்படி வரலாம் என பொங்கவுமில்லை இவ்வளவுதான் இவர்களின் ஜெயா பாசம் ஆக என்ன தெரிகின்றது, ஜெயா விசுவாசிகள் காற்று வீச கூட புத்தகம் புரட்டாதவர்கள், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications