கொஞ்ச நாளாக தமிழகத்தில் கேட்கும் ஒரு குரல் ஜெய் பீம் …
கொஞ்ச நாளாக தமிழகத்தில் ஒரு குரல் கேட்கின்றது, அது ஜெய் பீம் என்பதாகும் அதாவது அம்பேத்கர் வழியில் போராடுவார்களாம், இதன் தலைவன் இயக்குநர் ரஞ்சித் என இப்போதைக்கு அறியபடுகின்றார் அம்பேத்கர் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடினார் மறுப்பதற்கில்லை, ஆனால் தெற்கில் பெரியார் போராடிய போட்டம் அதனை விட வலுவானது சாதி ஒழிக்க தமிழகத்திலும் பெரியார் போல பலர் போராடினர், பெரியார் அதில் குறிப்பிடதக்கவர் ஆக இவர்கள் எல்லாம் போராட எதனை அம்பேத்கர் சொல்லிவிட்டார் என குதியோ குதி என […]