பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள் : செய்தி

ரயில் நிலையத்துக்கு தீ வைத்து, ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள் : செய்தி கொஞ்ச நாட்களாக நக்சலைட்டுகள் அமைதியாக இருந்தார்கள், ஆனால் இந்த பாஜக கும்பல் மோடியின் கருப்பு பண ஒழிப்பால் நக்சலைட்டுகள் அமைதி, அவர்கள் ஆட்டத்தை மோடி ஒழித்தார் என ஒரே ஆர்ப்பாட்டம் அதில் உண்மை இருக்கலாம் , அதற்காக ஓவராக சத்தம் என்றால் நக்சலைட்டுகள் சும்மா இருப்பார்களா? அப்படி எல்லாம் அல்ல கருப்புபணம் ஒழிந்தாலும் நாங்கள் இயங்குவோம் என காட்ட நினைக்க மாட்டார்காளா? இதோ காட்டிவிட்டார்கள் […]

செயல் தலைவர் முயல் தலைவர் ஆகிவிட்டார்

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கு தகுந்த பாடம் புகட்டவே ஆர்.கே.நகர் தேர்தல்: நிறைவு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு ஓஹோ, அப்படியானால் ஜெயலலிதாவின் தொகுதியினை திமுக கைபற்ற தேர்தல் நடக்கவில்லையா? திமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்றல்லவா இவர் சொல்லியிருக்க வேண்டும் திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ராமசந்திரன் வழி வந்த ஜெயாவிற்கு துரோகம் செய்தவர்கள் இவருக்கு நண்பர்களாக அல்லவா இருக்க முடியும்? அரசியல் என்பது அதுதானே ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட இவர் என்ன […]

தலைவி விஷயத்திலும் வரலாறு திரும்புகின்றது

சில விஷயங்களில் வரலாறு திரும்பும் , தலைவி விஷயத்திலும் அப்படியே திரும்புகின்றது. தங்க தலைவி முதலில் தெலுங்கில்தான் நடித்தார், பின்புதான் தமிழுக்கு வந்து, தமிழகத்தை ஆட்கொண்டு இன்று பெரும் உயரத்தில் மின்னிகொண்டிருக்கின்றார் இப்பொழுது மறுபடியும் அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றார். அதாவது தெலுங்கு படத்தில் நடிக்கின்றாராம். அதன் பின் நிச்சயம் தமிழுக்கும் வருவார் சுவாரஸ்ய கிரிக்கெட் போட்டி நடக்கும்பொழுது, திடீரென சச்சின் டென்டுல்கர் களத்தில் இறங்கினால் கிரிக்கெட் ரசிகனின் மனநிலை எப்படி இருக்கும், தலைவி வந்துவிட்டார் என்றவுடன் சங்கத்து […]

அம்ருதா என்பவர் ஜெயாவின் மகளா?

அந்த அம்ருதா என்பவர் ஜெயாவின் மகள் என்ற கோஷத்தை புதிதாக தொடங்கி இருக்கின்றார் ஒரு டாக்டர் அன்னார் ஜெயாவிற்கு அக்குபங்சர் சிகிச்சை கொடுத்துகொண்டிருந்தாராம், அப்பொழுதுதான் ஒரு நாள் ஜெயாவினை திடீரென அப்பல்லோவில் கொண்டு போய் அப்படியே மெரினாவிற்கும் எடுத்துசென்றுவிட்டார்களாம் இந்த டாக்டர் இப்பொழுது வந்து அம்ருதா ஜெயாவின் மகள், அதனை நிருபிக்க அப்பல்லோவில் இருக்கும் ஜெயா டி.என்.ஏ மாதிரிகளை எடுத்து அம்ருதாவுடன் சோதித்து அவரை மகள் என அறிவிக்க வேண்டும் என பெரும் சத்தம் போடுகின்றார் ஏன் […]

பிட் காயின் என்றால் என்ன ?

ஒரு வழியாக இந்தியா பிட்காயின் விவகாரத்தில் விழித்துகொண்டு நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது அதாகபட்டது “பிட் காயின்” என்பது பிட்டு படம் பார்க்க கொடுக்கும் காயின் அல்ல, இது பண புழக்கத்தின் விஞ்ஞான வடிவம் பிட் காயின் என்றால் என்ன என்றால் இப்படி விளக்கலாம் உங்களிடம் உள்ள பணத்தினை பிட் காயின் போன்ற இணைய பணவர்த்தனை நிறுவணங்களிடம் முதலீடு செய்யலாம், அவர்கள் புள்ளிகளை தருவார்கள் அந்த புள்ளிகளை வைத்து உலகில் எது எல்லாம் இணையம் வழி கிடைக்குமோ அதெல்லாம் […]

அமெரிக்கா விமான நிலையத்தில் திடீர் மின் தடை….

அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் மிக பிசியான விமான நிலையம் உண்டு, தினமும் 2.500 விமானங்களும் 2 லட்சம் பயணிகளும் வந்துபோகும் விமான நிலையம் அது சென்னை கொயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து போகும் பேருந்துபோல நொடிக்கொரு விமானம் வந்து போகும் இடம் அது. அங்கு திடீரென மின் தடை காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. மின் தடை என்றால் விளக்கு மட்டும் எரியாது என்பதல்ல, கணிணி முதல் எஸ்கலேட்டர் வரை எதுவும் இயங்காது, ராடாரும் இயங்காது என்னதான் உலகம் […]

பேராசிரியர் க. அன்பழகன் 96வது பிறந்த நாள்

திமுக மூத்த உறுப்பினரான க.அன்பழகனுக்கு இன்று பிறந்தநாளாம், 96ம் பிறந்தநாளாம் கலைஞரை விட மூத்தவர் அவர். இன்றைய தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதி அவர்தான். கல்லூரி பேராசிரியராக இருந்தவர். சமஸ்கிருதமில்லா தமிழை கொடுக்கின்றோம் என அண்ணா தலமையில் நடந்த தமிழ் சீர்திருத்தங்கள் எல்லாவற்றிலும் அருகிருந்தவன் அன்பழகன் அவர் பெயர் ராமையா, சுயமரியாதை மிக்க திராவிட உறுப்பினர் ராமன் எனும் பெயரோடு அலைவதா? என அதனை மாற்றி அன்பழகன் எனும் அழகான தமிழ்பெயராக்கினார் (ஆனால் பெரியார் ராமசாமி எனும் […]

ராகுல் குமரி வந்ததால்தான் மோடியும் வருகின்றார் : திருநாவுக்கரசர் பேட்டி

ராகுல் குமரி வந்ததால்தான் மோடியும் வருகின்றார் : திருநாவுக்கரசர் பேட்டி என்ன இது? முதலில் பிரதமர் பாதுகாப்புதுறை அமைச்சர் உட்பட பலரை அனுப்பினார், இன்னும் பல நிவாரண பணிகளை பிறப்பித்தார், இன்று வருகின்றார் இதில் ராகுல் வந்ததால் மோடியும் வந்தார் என சொல்ல என்ன இருக்கின்றது, பரபரப்பான பணிகள் முடிந்ததும் மோடி வருகின்றார் இதில் ராகுல் முதலில் வந்தாரா? மோடி முதலில் வந்தாரா? எனபார்த்தால் முந்தி வந்தது ஓக்கி புயல்தான். விட்டால் அந்த புயலை திருநாவுக்கரசர் வரவேற்றுவிடுவார் […]

வம்பிழுக்கும் ஒரு சீன நண்பர்….

ஒரு சீனன் வம்பிழுத்துகொண்டே இருக்கின்றான். அடிப்படையில் அவன் நல்லவன் ஆனால் படுபயங்கர ஸ்ட்டிரிட் பேர்வழி, வேலை தவிர ஏதும் தெரியாது . அதுதான் அவனுக்கும் எனக்கும் சிக்கல் நாம் ஒன்று கேட்டால் அவன் ஒன்று சொல்வான் இருவரும் பேசினால் செவிடர்கள் பேசியது போலவே இருக்கும் , இருக்கும் டென்சனில் பல இடங்களில் உரசிகொண்டே இருக்க்கின்றது மனிதனை எங்கு அடிக்கலாம் என்றால் ஒரு வழியும் இல்லை. அந்த அளவு வேலையிலும் மற்ற பழக்க வழக்கங்களிலும் சுத்தம் எந்த பலம் […]

நாளை மறுநாள் ஸ்பெட்ரம் வழக்கில் தீர்ப்பு : செய்தி

நாளை மறுநாள் ஸ்பெட்ரம் வழக்கில் தீர்ப்பு : செய்தி “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா .. வருவதை எதிர்கொள்ளடா செஞ்சோற்று கடன் தீர்க்க…”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications