கொதிநிலையினை எட்டியிருக்கின்றது ஆர்.கே நகர்
மறுபடியும் கொதிநிலையினை எட்டியிருக்கின்றது ஆர்.கே நகர். ஒக்கி புயலை விட வேகமாக பணமழை அடிப்பதாக கடும் விமர்சனங்கள் இம்முறையும் தேர்தல் ரத்து செய்யபடலாம் எனும் அளவிற்கு நிலமை மோசமாகின்றது ஒருவேளை ரத்து செய்யபட்டால், அடுத்த தேர்தலை எப்படி நடத்தலாம் வேட்பாளர்கள் இவர்கள்தான் என அவர்களை காட்டிவிட்டு அத்தோடு அவர்களை அந்தமானுக்கு அனுப்பிவிட்டு, அல்லது தேர்தல் முடியும் வரை நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் வைத்துவிட்டு ஆர்.கே நகருக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு , போர்கால நெருக்கடியில் தேர்தல் […]