லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி
லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கபடும், படகு போன்றவைகளுக்கு இழப்பீடும் வழங்கபடும் என சொல்லியிருக்கின்றார் பாதிக்கபட்டு போராட்டத்தில் இறங்கியோர் மீது பதியபட்ட வழக்குகளில் சில சலுகைகள் காட்டபடும் என சொல்லியிருப்பதும் நல்ல செய்தி வெறும் அறிவிப்போடு இல்லாமல், உடனே இந்த அறிவிப்புகள் செயல்வடிவம் பெற்றால் நிச்சயம் பழனிச்சாமியினை வாழ்த்தலாம் மாநில அரசு தன் உதவியினை அறிவித்துவிட்டடு, மத்திய அரசு என்ன செய்கின்றது […]