பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள்

மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள் ஆனபின்பும் மத்திய அரசின் துறைகளில் பிறபடுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தவில்லை , இது நெஞ்சில் ஈட்டி பாச்சும் விஷயம் : மு.க ஸ்டாலின் அதாவது இது சம்பந்தமாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டதாம், இதனால் விழித்துகொண்ட ஸ்டாலின் இன்னும் மத்திய அரசு துறைகளில் மண்டல் கமிஷன்படி இட ஒதுக்கீடு செய்யபடவில்லை என ஸ்டாலின் உணர அவர் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது ஸ்டாலின் நெஞ்சில் இரண்டு ஈட்டி பாயும் செய்தி ஒன்று […]

பாஜகவிற்கு தோல்வி பயம் : ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் ஆவேசம்

பாஜகவிற்கு தோல்வி பயம் : ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் ஆவேசம் என்னது பாஜகவினருக்கு பயமா? ஒருவேளை குஜராத் தேர்தல் பற்றி சொல்லியிருப்பாரோ? பின்னே தமிழக பாஜகவினர் என்று வெற்றியினை எதிர்பார்த்தார்கள்? அது கிடைக்காது என என்று பயந்தார்கள்?? அவர்களே நமக்கு 4ம் இடமா , 5ம் இடமா என பெட் கட்டி விளையாடி கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு தோல்வி பயம் என தினகரன் காமெடி செய்துகொண்டிருகின்றார்

மறக்க முடியா அந்த மாமேதைக்கு பிறந்தநாளில் உள்ளம் கனத்த அஞ்சலி.

பிராமணர்களாக பிறந்துவிட்டால் தமிழகத்தில் அதோகதி, அவர்கள் எவ்வளவு அறிவாற்றல் உடையவர்களாக இருந்தாலும் ஆரியன் என விரட்டிவிடுவார்கள். அவர்களை பயன்படுத்தி பார்க்கலாம், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. பிராமணன் பேசகூடாது மூச்ச் அவ்வளவுதான். காரணம் தமிழ்நாட்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது முதலில் சீர்திருத்தம், தாழ்த்பட்டோர் உரிமை இயக்கம் என ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது, அந்நாளில் பிராமணரை பெரிதும் யாரும் விரட்டவுமில்லை, நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம் அவ்வளவுதான். நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், பெரியார் காலம் வரை […]

அதற்கு அரசும், நாடும் இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும்

தமிழகத்தில் பெரும் புள்ளிகள், பெரும் அந்தஸ்தில் உள்ளவர்களை அடையாளம் காண்பது எளிது, ஊரெல்லாம் படம் பத்திரிகையில் வந்திருக்கும், பத்திரிகைகள் எழுதியிருக்கும் அதற்கு மேல் அவர் வந்தால் பெரும் கூட்டமும், பேனர்களும் “அய்யா வாராக..” என்ற சத்தமும் “வாழ்க… வாழ்க ” என்ற கோஷங்களும் கேட்டுகொண்டே இருக்கும் இதெல்லாம் இல்லாமல் எந்த பிரபலமும் வெளிவருவதில்லை, நடிகை கடை திறக்க வந்தாலும் இதே இம்சைதான் இங்கெல்லாம் அப்படி அல்ல, எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் தங்க செயின் கூட இல்லை, […]

பாரதிராஜா எப்படிபட்ட கலைஞன்

இந்த டிவிகள் எல்லாம் ஒழியட்டும் , ஒரு டிவியும் குஷ்பு படம் ஒளிபரப்பவில்லை நந்தினி சீரியல் மட்டும் ஓடிகொண்டிருந்தது அட அட அட‌ விவேகானந்தரின் சீடர் நிவேதிதா இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் அளவிற்கு தங்க தலைவி ஆன்மீக வேடத்தில் பின்னி எடுத்திருந்தார், அதுவும் அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது காரைக்கால் அம்மையார் இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் நடிபபு அது. ஆனால் சதிகாரர்கள் அரைமணி நேரத்திலே நிறுத்திவிட்டார்கள் ஏதும் படம் பார்க்கலாம் என்றால் குரங்கு […]

டிரம்ப் ஏன் இப்படி ஜெருசலேம் விவகாரத்தை இழுக்கின்றார்?

இந்த டிரம்ப் ஏன் இப்படி ஜெருசலேம் விவகாரத்தை இழுக்கின்றார் என்றால் விவகாரம் எங்கெல்லாமோ சுற்றுகின்றது இப்போதைய அரேபியாவில் வலுவான அரசுகள் இரண்டேதான் ஒன்று சவுதி இன்னொன்று ஈரான் வேறு எல்லாம் அரண்டு கிடக்கின்றன, ஜோர்டானும் லெபனானும் ஓரளவு அமைதி இதில் லெபனானில் இருக்கின்றது சிக்கல், என்ன சிக்கல்? 1978ல் இருந்தே லெபனான் இஸ்ரேலுக்கும் இன்னும் சில நாடுகளுக்க்கும் அச்சமூட்டும் விஷயம். காரணம் லெபனான் அல்ல, மாறாக அங்கிருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம் 1978ல் ஆரம்பிக்கபட்ட அவ்வியக்கம் மற்ற இயக்கங்களை […]

இது அரசியல் பதிவு அல்லவே அல்ல

முன்பு உலகை மிரட்டிய நோய்களில் ஒன்று பெரியம்மை, சின்னம்மை இரண்டுமே அக்காலத்தில் மனித சமூகத்தை அச்சுறுட்த்தியவை. இரண்டாலும் மனித குலம் சந்தித்த சவால்கள் ஏராளம் ஏகபட்ட இழப்புகள், வந்துவிட்டால் மொத்தமாக வாரி சுருட்டாமல் அந்த நோய்கள் ஒழிந்ததில்லை அவற்றுடன் போராடி போராடி இன்று இரண்டையுமே மனுகுலம் வென்றுவிட்டது, இந்த டிசம்பர் 9ம்நாள் பெரியம்மை ஒழிக்கபட்ட தினமாக உலகம் அனுசரிக்கின்றது உலகெல்லாம் ஒழிந்தது போலவே தமிழகத்திலிருந்தும் பெரியம்மை, சின்னம்மை இரண்டும் ஒழிக்கபட்டு விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் […]

ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது

இந்த ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது, பாலஸ்தீனத்தில் வன்முறை தொடங்கி இரண்டுபேர் கொல்லபட்டாயிற்று துருக்கி இஸ்தான்புல்லில் லட்சகணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடட்துகின்றனர், இஸ்லாமிய கவுன்சில் நாடுகள் இன்னும் பல இயக்கங்கள் பாலஸ்தீனருக்கு நீதிவேண்டும் என கிளம்புகின்றன‌ ஆச்சரியமாக இந்திய முஸ்லீம்கள் மகா அமைதி, ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்க தூதரகம் முன் முன்பெல்லாம் கத்துவார்கள், இப்பொழுது ஏனோ மகா அமைதி இது மேற்காசியாவில் நடக்க, கிழக்கே வடகொரியா ஏதோ ஓலைவெடி வெடிக்கபோவது போல அணுகுண்டு யுத்தம் […]

நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை

கோயிலை இடிக்க சொல்லவில்லை, நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை மிஸ்டர் திருமா, அன்று எங்கள் தலைவி குஷ்பு கற்பு பற்றி என்ன சொன்னார்? அவரின் கருத்துக்கள் திரிக்கபட்டன‌ அதற்கு எப்படி எல்லாம் பொங்கி குட்டிகரணம் அடித்து தலைவியினை நீர் வேதனைபடுத்தினீர் என்பது மறக்க கூடியதா? என் கருத்துக்கள் திரிக்கபட்டன என தலைவி கதறியதை காதில் வாங்கினீரா? முற்பகல் செய்யின் பிற்பகல் இடியும், ச்சே விளையும் திருமா “மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் , திருப்பி […]

ஆதலால் சங்கத்தாரே பணிந்து தொழுவீர்

குனித்த புருவமும்,  கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும்,  பவளம் போல் மேனியில் பால் வண்ணமும்,  இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும்  காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே ஆதலால் சங்கத்தாரே பணிந்து தொழுவீர்  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications