பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று சோனியாவிற்கு பிறந்த நாள்

இன்று சோனியாவிற்கு பிறந்த நாளாம் எல்லோருக்கும் ஒரு விதி என்றால் அவருக்கு வேறு மாதிரியான விதி இத்தாலி பிறப்பு, லண்டனில் வேலை செய்ய சென்றபொழுது ராஜிவினை சந்திக்கின்றார், விதிப்படியே அது காதல், திருமணம் என மாறிவிட்டது.தன் அரசியல் வாரிசு ராஜிவ் அல்ல என்ற எண்ணத்தில் இருந்த இந்திராவிற்கு அந்த திருமணத்தில் தயக்கம் ஏதும் இருக்கவில்லை. பெரும் பாரம்பரியமிக்க நேரு குடும்பத்தில் வந்தபின் முழுக்க முழுக்க இந்தியபெண்ணாகவே மாறினார் சோனியா. மொழி, உடை என இந்திய அடையாளங்களிலே மாறிகொண்டார். […]

ஆக செத்தான் ராஜபக்சே ஹஹஹஹா.

“சந்திரிகா மேடம், அந்த சீமான் இப்போ தெலுங்கில் எல்லாம் வோட்டு கேட்கின்றாராம், இனி சிங்களத்தில் வோட்டு கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? அதனால் அடுத்த தேர்தலுக்கு ராஜபக்சேவினை எதிர்த்து அவரை சிங்களம் பேச வைத்து பிரச்சாரத்திற்கு இழுத்துவிடலாம் யெஸ் ரனில், ஏற்கனவே சிங்கள நடிகையினை எல்லாம் அவர் படத்தில் நடிக்க வைத்திருப்பதால் சிங்களம் ஓரளவு தெரியும் என செய்திகள் உறுதிபடுத்துகின்றன‌ ஆக செத்தான் ராஜபக்சே ஹஹஹஹா..”  

நான் தாழ்த்தபட்டவன் : குஜராத் மேடையில் மோடி கண்ணீர்

நான் தாழ்த்தபட்டவன், குஜராத் மேடையில் மோடி கண்ணீர் இவ்வளவவு நாளும் அவருக்கு தெரியாத விஷயம், மணிசங்கர அய்யர் சொல்லி தெரிந்துவிட்டதாம் தமிழகத்து அரசியல்வாதிகள்தான் இப்படி ஆடுவார்கள், கலைஞர் அதில் தேர்ச்சிபெற்றவர். தான் தாழ்த்தபட்டவன் என எங்கு சொல்லவேண்டுமோ அங்கு சரியாக சொல்வார் கோபாலபுரத்திற்கு வந்துசென்றபின் மோடிக்கும் அரசியல் ஞானம் வந்துவிட்டது  

சேகர் ரெட்டி எழுதிய நோட்டில்…

சேகர் ரெட்டி எழுதிய நோட்டில் பத்திரிகையாளரையும் தாண்டி சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களுக்கும் பணம் கொடுத்த விஷயம் இருக்கின்றதாம் நமது பெயர் இதில் எல்லாம் வராது ஆனால் சில கட்சிகள், சில நபர்கள் பணம் கொடுத்தோர் பட்டியல் வரும்பொழுது நிச்சயம் நமது பெயரும் வரலாம் அதில் வரவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் பணம் கொடுத்தோர் பட்டியலில் கண்டிப்பாக வந்தே தீரும்  

சீமான் மைண்ட் வாய்ஸ்

“கன்னியாகுமரி பக்கம் போகணும், ஆனா தம்பிங்க ஆர்.கே நகர்ல தெலுங்கில் வோட்டு கேட்டது பெரிய அவமானம் ஆயிட்டு, எங்க பாத்தாலும் உறவுகள் காரி துப்பும். பைத்தியக்கார பயலுகள வச்சிகிட்டு என்ன செய்றது? சரி போகட்டும் அதை கூட சிங்களன் நம்பொது எதிரி, தெலுங்கர்கள் சகோதரர்கள்னு சமாளிக்கலாம், ஆனால் காங்கிரஸ்னா போயே தீரணும் , பாஜக ஆட்சியினை போய் ஹிஹீஹிஹி, திமுக வேற ஆட்சியில் இல்லை அதனால இப்போதைக்கு இன சொந்தம் அன்புசெழியனுக்கும் சசிகுமாருக்கும் உறவு பாலம் கட்டணும். […]

அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும்…

அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும், அதனை கையில் இருக்கும் எல்லா ஆவணத்தோடும் இணைத்தாக வேண்டும் என ஒரே அறிவிப்புகள் சரி வெளிநாட்டில் இருப்பவன் என்ன செய்ய என தூதரகத்தில் விசாரித்தால் அதெல்லாம் இங்கு முடியாது என்றொரு பதில் மட்டும் வருகின்றது. என்ன செய்யலாம் என கேட்டால், தெரியாது உன் ஊருக்கு போ என்ற ரீதியில் பதில்வருகின்றது, விமான டிக்கெட் தருவீர்களா என்றால் சத்தமே இல்லை ஆக வெளிநாட்டுவாசி எல்லாம் இந்தியனே அல்ல என்றொரு முடிவுக்கு இந்த […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 13

நெப்போலியன் ரஷ்யாவில் இருந்து பின்வாங்க பல காரணங்கள் இருந்தன, கடும் குளிர் , ரஷ்யர்களின் பின்வாங்கி தாக்கும் தந்திரம் என ஏராளம், முக்கியமாக உணவு தட்டுப்பாடு நெப்போலியன் ஐரோப்பா முழுக்க தனக்கு எதிரியார் என தேடி திரிந்தாலும் தன் காலடியில் இருந்த எதிரிகளை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டான், அவர்கள் பிரான்ஸ் நிலபிரபுக்கள் அந்நாளைய தொழிலதிபர்கள் நெப்போலினின் சீர்திருத்த நடவடிக்கையில் அவர்கள் பெரிதாக பாதிக்கபட்டிருந்தனர் அவர்கள்தான் நெப்போலியன் இல்லாத நேரத்தில் புதிதாக ஒருவனை பதவியில் வைத்து புரட்சி செய்தனர் இப்படி […]

திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம்

இந்த திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம், அதாவது புத்த ஆலயங்கள் எல்லாம் இந்து ஆலயமாக மாறிற்றாம் அதனால் அவர் அதனை எல்லாம் இடிப்பாராம் ஈழத்தின் அனுராதாபுர புத்த விகாரையிலும் , நாகபட்டினத்தில் இருந்த விகாரையிலும் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துத்தான் ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான் என்கின்றது வரலாறு மிஸ்டர் திருமா? அதனையும் உடைத்துவிடலாமா? ஏதோ ஒரு பொறுப்பற்ற கூட்டம் வட இந்தியாவில் தகாத செயலை செய்தால், அதனையும் இங்கே செய்வேன் என கிளம்புவதா புரட்சி? […]

பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம் முன்பெல்லாம் அடிக்கடி மாதம் இருமுறை ஓடி சென்று மோடிக்கு வணக்கம் சொன்ன பழனிச்சாமிதான் இப்பொழுது கடிதம் எழுதுகின்றாராம் எப்படி எல்லாம் இவரும் பன்னீரும் ஓடினார்கள்?, டெல்லி செல்லும் விமானங்கள் எல்லாவற்றிலும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே இருந்தார்கள் என்பது உலகறிந்த விஷயம் ஆனால் மிக முக்கிய பிரச்சினையில் இவர் கடிதம் மட்டும் எழுதுவாராம், ஏன் என்றால் ஜெருசலேம் பிரச்சினை தொடர்பாக டிரம்பை சந்தித்து […]

அழிவில் இருக்கும்பொழுதெல்லாம் சாதி தெரியாது

காமராஜர் கன்னியாகுமரியினை தமிழகத்துடன் சேர்த்தபொழுது இது நாடாருக்கான செயல். நாடார்களை ஒரு நாடார் சேர்க்கின்றார் என பொங்கிவர்களையும் நாடார்கள் மிகுந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இருப்பதே சரி என சொன்ன நாடார் சங்கங்களையும் இப்பொழுது பழனிச்சாமி அரசு கன்னியாகுமரியினை ஒதுக்கி வைக்கும்பொழுது காணவில்லை அட அவர்களை விடுங்கள், நாடார் சங்கங்களையும் காணவே இல்லை எவனாவது ஒருத்தன் கன்னியாகுமரி நாடார்கள் நிரம்பியது என்பதால் பழனிச்சாமி அரசு கண்டுகொள்ளவில்லை என கிளம்புகின்றானா என்றால் இல்லை அவனுக்கு தெரியுமா என்றால் தெரியும் , […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications