பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில அப்படி இல்லண்ணே…

அண்ணே நீங்க நினைக்கிற மாதிரி ஸ்பெக்ரம் வழக்கில் உள்நோக்கம் எல்லாம் இல்லை, சட்டம் புரியாமல் பேசாதீர்கள். நீதிதுறையில் அரசு தலையிட முடியாதுண்ணே அப்படியா? ஆமாண்ணே அது ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்போ ஜெயா சாகும்வரை தீர்ப்பே வரலியே ஏன்? நீதிபதி அவ்வளவு கவனமா படிச்சாருண்ணே சசிகலாவுக்கு உடனே தீர்ப்பு வந்துச்சே எப்படி? அவங்க குற்றவாளிண்ணே, குன்ஹாவே சொல்லிட்டாரு அதாண்டா சொல்லிட்டாருல்ல, உடனே பிடிச்சு உள்ளே ஜெயா கூட போட்டிருக்கலாமே? சட்டம் எல்லோருக்கும் அவகாசம் கொடுக்கும்ணே அதே சட்டம் சசிகலா […]

சோ நினைவு நாள் அஞ்சலி…

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார் கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று […]

இன்று கொடிநாள்

இந்திய தேசம் இன்று கொடிநாள் எனும் தேசிய விழாவினை சிறப்பிக்கின்றது இத்தேசம் வலுவாகவும், அமைதியாகவும் இருக்க முதல் காரணம் இந்த தேசத்தின் ராணுவம். அவர்களுக்காகவும் அவர்களுக்கு நிதிகொடுக்கும் நாளாகவும் இது சிறப்பிக்கபடுகின்றது நாமெல்லாம் அமைதியாக வாழ, சம்பாதிக்க, சண்டையிட இன்னும் என்னவெல்லாமோ செய்து உலாவிகொண்டிருக்க, நிம்மதியாக தூங்கி எழ அந்த வீரர்கள் செய்யும் தியாகம் கொஞ்சமல்ல‌ காஷ்மீரத்து பனியாகட்டும், ராஜஸ்தான் பாலையாகட்டும், அசாமின் கடும் காடுகளாகட்டும், பொங்கும் கடலாகட்டும் அதனை எல்லாம் சமாக கருதி இத்தேசத்தினை காத்து […]

வங்கி டெப்பாசிட் பற்றி பலவித சிக்கல்கள்

வங்கி டெப்பாசிட் பற்றி பலவித சிக்கல்கள் உருவாகுவதாக செய்திகள் சொல்கின்றன‌ அதாவது இனி வங்கிகளில் டெப்பாசிட் செய்யபடும் பணங்களுக்கு பாதுகாப்பு இல்லையாம், வங்கி கொடுத்தால் வாங்கிகொள்ளலாமாம் இல்லை என்றால் காத்து இருக்க வேண்டுமாம், வங்கிக்கு முழு உரிமை அளிக்க போகின்றார்களாம் இது தொடர்பான சட்டம் வரபோகின்றதாம் அதாவது இனி வங்கிகள் நாம் கேட்டவுடன் நமது பணத்தை தர அவசியமில்லையாம், எப்பொழுது முடியுமோ அப்பொழுது கொடுக்கலாமாம் வடிவேல் ஒரு படத்தில் சைக்கிள் நிறுத்தும்பொழுது வாடகை தருவேன் என சொல்லி […]

புலிகள் இயக்கத்து இயக்கமே பொட்டு அம்மான்

ஒரு விஷயம் சலசலக்கின்றது, அந்த விஷயத்திற்கு போகுமுன் ஒரு முன்னோட்டம் பார்க்கவேண்டும் புலிகள் இயக்கம் மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அதில் இருந்த பிராதான வித்தகர்களின் திறமைகள் கொஞ்சம் அல்ல, ஜெகஜால கில்லாடிகள் எந்த முற்றுகையினையும் உடைக்கும் பால்ராஜ், வளைத்து அடிக்கும் கருணா, எந்த நாட்டில் இருந்தும் அசால்ட்டாக ஆயுதம் கடத்தி வந்த கே.பி. மிக மிக கவனமாக செயல்பட்ட கிடைக்கும் ஒற்றை நொடியில் பெரும் திருப்பங்களை கொடுக்கும் பொட்டு அம்மான் என்னும் சன்முகலிங்கம் சிவசங்கரன் எனும் […]

கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு ஒரு பார்ட்டியில் சிக்கி இருக்கின்றார் …

கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு இப்பொழுது பார்ட்டி என்றொரு படம் எடுத்துவருகின்றாராம், படம் எடுப்பது சிக்கல் இல்லை ஆனால் ஒரு பார்ட்டியில் சிக்கி இருக்கின்றார் பார்ட்டியில் சிக்குவது என்றால் முன்பு சோனா சர்ச்சை வந்தது போல் அல்ல, விஷயம் வேறு ராஜபக்சே மகனும் அந்த விருந்தில் கலந்து கொண்டாராம், போதாதா? சர்ச்சை வலுக்கின்றது தமிழின துரோகி ராஜபக்சே மகனுடன் எப்படி வெங்க்ட்பிரபு எப்படி அமரலாம் என கிளம்புகின்றார்கள், கங்கை அமரன் கெட்டிக்காரர் முன்பே மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார் இனி […]

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்….

பலத்த எதிர்ப்பினை மீறி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமினை அறிவிக்க டிரம்ப் முடிவு செய்திருக்கின்றார்ர் இது பெரும் சிக்கலுக்கு அஸ்திவாரம் என்பதில் சந்தேகமே இல்லை இஸ்ரேல் அமைந்திருப்பதும் அது அட்டகாசம் செய்வதே பெரும் சர்ச்சைகுள்ளானது. இதில் பொது இடமாக இருக்கும் ஜெருசலேமினை இஸ்ரேல் தலைநகராக்குவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதற்கு சமம் 2000 ஆண்டுகளாக போராடிய யூத இனம் முழுவெற்றி பெறபோகும் நேரத்திற்கு வந்துவிட்டதாக கருதுகின்றார்கள். யூதரின் போராட்டமே இந்த நகருக்குத்தான் ஆனால் அரபு உலகமும், இஸ்லாமிய உலகமும் […]

முன்னாள் சட்டமன்ற‌ எதிர்கட்சி தலைவர்ங்க…

“முன்னாள் சட்டமன்ற‌ எதிர்கட்சி தலைவர்ங்க நான். இந்த ஆர்.கே நகர் தொகுதியில் கூட கட்சி நிற்கமுடியாத அளவு நிலமை ஆயிற்று எப்படி மக்களே? திமுக கூட சேராதேன்னு சொல்லி, என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டு, இப்போ அது அங்க ஓடிற்று மக்களே. நல்ல மனசுகாரங்க நான், என் மண்டபத்தை இடிச்சத கூட மறந்த்துட்டு எச்சரிக்கிறேன். முன்னாள் எதிர்கட்சி தலைவரான என்னை பார்த்தாவது தற்போதைய எதிர்கட்சி தலைவருக்கு அறிவு வரவேண்டாமா?”  

பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை

பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கபட்டுள்ளது, காரணம் மிக துணிச்சலனாது அதாவது ஷம்ரியா எனும் 20 வயது பெண் ஒரு வாலிபனை தீவிரமாக காதலித்திருக்கின்றாள், கடும் தீவிரமான காதல் ஆனால் அவனோ கோவலன் வகையறா போலிருக்கின்றது, இன்னொரு பெண்ணையும் காதலித்திருக்கின்றான் அல்லது அவளோடு சுற்றியிருக்கின்றான் , விஷயம் இந்த பெண் காதுக்கு வந்தது. அவ்வளவுதான், அவனை சுப்பிரமணியபுரம் பாணியில் அழைத்து சென்று , ரகசிய இடத்தில் வைத்து அவன் மேல் ஆசிட்டை ஊற்றி எரித்திருக்கின்றாள். பெண்ணடிமைத்தனம் மிக்க […]

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் நியமணம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் நியமணம் அன்னாருக்கு வாழ்த்துக்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல இத்தேசத்திற்கே பெரும் எழுச்சியினை கொடுக்கும் பொறுப்பு அவர் தோள்மீது சுமத்தபட்டிருக்கின்றது அவர் பாட்டியும், தந்தையும் விட்டுவிட்டு சென்ற கடமைகளை, கனவுகளையும் அவர் நிறைவேற்ற காலம் வாய்ப்பளிக்கட்டும் ஏகபட்ட சவால்கள் ராகுல் முன் இருக்கின்றன, அவற்றை அவர் எப்படி எதிர்கொள்ள போகின்றார் என தேசமே எதிர்பார்க்கின்றது, எதிர்ப்பார்ப்பு ஏராளம் முதலில் தமிழக காங்கிரசில் ராகுல் செய்யவேண்டியது, அந்த திருநாவுக்கரசரை விரட்டிவிட்டு நல்ல தலமையினை நியமிப்பது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications