பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரி முதல் குஜராத் வரை…

குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்ய கிளம்புகின்றார் ஆளுநர் பன்வாரிலால் புரொகித் புயலுக்கு பின் ஆளுநர் குமரி செல்ல தயாராகும்பொழுது , கருப்பும் வெள்ளையுமாக பிரேமம் படத்து நவின் பாலி போல் சென்னையில் போஸ் கொடுத்துகொண்டிருக்கின்றார் முதல்வர் நிச்சயம் இதெல்லாம் நல்ல மதிப்பீடுகளை தராது, பழனிச்சாமி அரசு இதற்கான விலையினை கொடுக்க வேண்டி இருக்கும் தேர்தல் ஆணையம் மகா விசித்திரமாது விஷாலுக்கு முன்மொழிந்தவர் சரியில்லை என்கின்றது , தீபாவிற்கு பாரம் நிரப்ப தெரியவில்லை என்கின்றது இப்படியாக மகா ஸ்டிரிக்டாக […]

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி திருப்பம் கொடுத்தவர் சுருளி ராஜன்

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி திருப்பம் கொடுத்தவர் சுருளி ராஜன் மிக சிறந்த நடிகன் , எத்தனையோ போராட்டங்களுக்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்தார் நகைச்சுவை மட்டுமன்றி எந்த வேடத்திலும் மிக சிறப்பாக நடிக்கும் அற்புத நடிப்பு அவரிடம் இருந்தது. சுருளி அருவி போல காமெடி அவரிடம் அப்படி கொட்டிகொண்டு வந்தது டயலாக் டெலிவரி, முகபாவனை என சொல்லும் விஷயத்தில் வடிவேலுவுக்கு நிச்சயம் சுருளிதான் முன்னோடி, அவ்வளவு அட்டாசமான வகையில் அசால்ட்டாக பேசிசெல்வார். அண்ணே.. என […]

ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்பவர் ஒரு பேட்டி

தெலுங்கில் மிக பிரபலமான எழுத்தாளர்கள் உண்டு, அதில் சாகித்ய அகாடமி விருதுக்குரியவருமான ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்பவர் ஒரு பேட்டி அளித்திருக்கின்றார் அநேகமாக உடன்பிறப்புக்கள அந்த ராமலஷ்மி கொடும்பாவி எரிக்கும் அளவு கோபமூட்டும் விஷயம்தான், ஆனால் சசிகலா சரியில்லை, ஜெயா பாவம், கலைஞர் கிரேட், ஸ்டாலின் சீ சீ என்ற அளவில் பேசிவிட்டதால் உடன்பிறப்புகள் தவிக்கின்றார்கள் என்ன சொல்லிவிட்டார் ராமலஷ்மி ஜெயா மிக மென்மையானவராம், நற்குணம் கொண்டவராம். சோபன்பாவுவின் மனைவிக்கு துரோகம் செய்ய மனமின்றி அவரை திருமணம் […]

மறக்கபடுபவரா அம்பேத்கர்? ஒருநாளும் இல்லை..

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அந்த சித்திரவதைகளை அனுபவித்தார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த […]

அத்தை இல்லா பெண்ணை ஏமாற்றலாமா?

ஏம்பா ஆபிஸர்ஸ்??, அத்தை இல்லா பெண்ணை இப்படி ஏமாற்றலாமா?.. பாவம்யா இந்த புள்ள, ஒரு ஓரமா விளையாடிட்டு போயிருக்கும் அதனை போய் விரட்டிகிட்டு… அது வேற ஒண்ணும் இல்லக்கா நீங்க ஜெயிச்சிருவீங்கண்ணு பயம், அதான் இப்படி பண்றாங்க..”  

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கபட்டது

வேட்புமனு தாக்கல் செய்யும்பொழுது விஷாலுக்கு ஆதரவாக இருவர் முன்மொழிய வேண்டுமாம், அப்படி இருவர் மொழிந்தார்களாம் ஆனால் வேட்புமனு ஏற்றுகொள்ளும் அதிகாரிகள் விசாரித்ததில் இருவரும் பல்டி அடித்து ஓடிவிட்டார்களாம், அந்த கையெழுத்து கூட போலி என சொல்லிவிட்டு விசால் முகத்தில் கரி பூசிவிட்டு அந்த ஸ்லீப்பர் செல்கள் பறந்துவிட்டதாம் விஷாலும் அதிகாரிகளிடம் அவர்கள் மிரட்டபட்டிருக்கின்றார்கள் என ஆடியோ ஆதாரங்களை சமர்பித்தாராம், ஆனால் அதிகாரிகள் ஏற்றுகொள்ளவில்லையாம் ஆடியோவில் மிரட்டியது யார்? எந்த தரப்பு என விஷால் இன்னும் சொல்லவில்லை ஆக […]

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தீரா களங்கம்

இந்த தேசத்தில் காந்தி, இந்திரா, ராஜிவ் கொலைகளுக்கு ஈடானது அந்த கொடூர நிகழ்வு. இந்த‌ சுதந்திரநாட்டின் கருப்பு புள்ளி அது. ஒருநாளும் தீரா களங்கம் அது டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அது நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது, எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் வந்து ஆண்டாலும் அங்கு சிக்கல் இல்லை. பாபர் என்பவரும் அப்படி வந்திருக்கின்றார் பாபர் ஆப்கானிய மன்னர்களில் வித்தியாசமானவர், இந்த மக்களை எதிரியாக பாராமல் அவர்களோடு கலந்து இங்கே வசிக்க […]

ஜெயாடிவிக்கு அட்டகாசமாக சீண்டல் வருகின்றது

  ஜெயாடிவிக்கு அட்டகாசமாக சீண்டல் வருகின்றது. பழனிச்சாமி கோஷ்டி ஜெயா நினைவுநாள் என கருப்புசட்டை போட்டு அழிச்சாட்டியம் செய்யும்பொழுது எப்படி கன்னியாகுமரி கடற்கரையினை மீணவர்கள் காணாமல் போன விவகாரங்களை அதனை பழனிச்சாமி கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றியெல்லாம் மக்களுக்கு எப்படி நினைவுபடுத்துவது என யோசித்திருக்கின்றார்கள் மண்டைக்குள் மணியடித்திருக்கின்றது, அதுவும் மாதா கோயில் மணி உடனே கடலோர கவிதைகள் எனும் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் படமாக்கபட்ட படத்தினை ஒளிபரப்பியாயிற்று அந்த படம் முழுக்க அந்த கடல் வரும், அந்த கடலை […]

விஷாலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு ..

விஷாலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : கராத்தே தியாகராஜன் முதலில் அடிக்கடி அதிமுக பற்றி கவலைபடும் திருநாவுக்கரசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுதான் முதல் விஷயம் குஷ்பு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தது தனிபட்ட விஷயம், அதற்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு வந்துவிட்டது? டெல்லியில் மன்மோகன் சிங்கும் மோடியுமே சந்திக்கின்றார்கள், மோடியும் சோனியாவும் சந்திக்கின்றார்கள் அதெல்லாம் என்ன? அப்படியானால் மன்மோகன் சிங்கினை நீக்கிவிட முடியுமா? தமிழக காங்கிரசின் ஒரே முகம் […]

அக்கா என்னை இன்னொரு அம்மான்னு சொல்லிச்சி

“அக்கா என்னை இன்னொரு அம்மான்னு சொல்லிச்சி, சசி இல்லாம போயஸ்கார்டனே இல்லன்னுல்லாம் சொல்லிச்சி அக்காவுக்கு இட்லி, தோசைன்னு சுட்டு கொடுத்து கிட்டே இருந்து பார்த்துகிட்ட என்ன உள்ளே தள்ளிட்டு அவனுக பேரணி போரானுகளாம் முதலாமாண்டு நினைவுநாளுமா ஒரு வார்த்தை கூட சொல்லமுடியாத நிலமையில என்ன வச்சிட்டானுகளே…. நான் மட்டும் வாய்திறந்தா இவனுக அப்படியே கடல்ல போய் விழவேண்டிய நிலமை வரும்..”  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications