பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று, “கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..” என பாடல் பாடினார்களா என தெரியவில்லை சந்தடி சாக்கில் கி.வீரமணி வந்து கலந்துகொண்டால் கூட தெரியாது, சொல்லமுடியாது அவரும் நடுவில் கலந்திருக்கலாம் பெரியார் நினைவுநாளில் கூட அணியாத அந்த கருப்பு சட்டை அடையாளத்தை ஜெயா நினைவுநாளில் அணிந்திருகின்றார்கள். ஒருபக்கம் வீரமணி கருப்பு சட்டையோடு அலைகின்றார், இன்னொரு பக்கம் இவர்கள். இதுதான் பெரியார் கண்ட கருப்பு சட்டை புரட்சி போலிருக்கின்றது. எதற்கு கருப்பு சட்டை? துக்க […]

சசிகபூர் மறைவால் இதயம் நொறுங்கி விட்டது: நடிகை குஷ்பு இரங்கல்

சசிகபூர் மறைவால் இதயம் நொறுங்கி விட்டது: நடிகை குஷ்பு இரங்கல் குஷ்பு இந்தி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக (இன்றும் குழந்தைதான் என்பது வேறுவிஷயம்) நடித்த படங்களில் ஹீரோவாக நடித்தவர் சசிகபூர் என்பதால் தலைவியின் துயரம் அதிகரிக்கின்றது. தலைவியிடம் மிக உயர்ந்த குணம் இப்படி நன்றி மறக்காத குணம் தலைவியின் துயரில் சங்கமும் பங்கெடுக்கின்றது. அந்த சசிகபூருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நெப்போலியன் என்றொரு நடிகர் இருந்தார்

நெப்போலியன் என்றொரு நடிகர் இருந்தார், முன்பு திமுகவில் மத்திய அமைச்சராக எல்லாம் இருந்தார் திமுக ஆட்சிகட்டிலில் இருந்து இறங்கியபின் அவர் ஓடோடி சென்று பிஜேபியில் இணைந்தார், எத்தனையோ பெரும் பிரிவுகளை கண்ட திமுக அவரை கண்டுகொள்ளவுமில்லை ஆனால் ஆச்சரியமாக பாஜகவும் கண்டுகொள்ளவில்லை இப்பொழுது என்ன செய்கின்றார் என்றே தெரியவில்லை. தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த தொகுதி என விஷாலை எல்லாம் நிறுத்துகின்றார்கள் ஆனால் பாஜகவிற்கு நெப்போலியனை நிறுத்தும் வித்தை கூட தெரியவில்லை, அவரும் தெலுங்கு பேசும் வம்சம் […]

2ஜி வழக்கில் டிசம்பர் 21 அன்று தீர்ப்பு

2ஜி வழக்கில், டிசம்பர் 21 அன்று தீர்ப்பு. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு ஒருவழியாக தீர்ப்பு தேதியினை அறிவித்துவிட்டார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலும் அன்றுதான் பெரியார் மறைவு, ராமசந்திரன் மறைவு ,ஜெயா மறைவு என பொதுவாக தமிழக்திற்கு சென்டிமென்ட் சரியில்லா டிசம்பர் மாதத்தில் வரும் தீர்ப்பு எப்படி இருக்குமோ?? இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாது, மிக சரியாக டிசம்பர் 21 அன்று தீர்ப்பு என கூட்டி கழித்து பார்த்தால் ஏதோ சரியென படவில்லை.

“அன்னமிட்ட கை ‘ பட ஷூட்டிங்-ல் அம்மு…

ஒரு துணை நடிகர் சொன்ன சம்பத்தை , நண்பர் ராஜ்நாயகம் தன் பக்கத்தில் முன்பு பதிந்திருந்தார் சம்பவம் இதுதான், சின்னவர் என்பது ராமசந்திரனை குறிக்கும் “அன்னமிட்ட கை ‘ பட ஷூட்டிங். ஸ்டுடியோவில் சின்னவர் வந்து விட்டார். சின்னவர் என்றால் எம்.ஜி.ஆர். டைரக்டர் எம்.கிருஷ்ணன் நாயர் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எஸ்.ஏ.ஜி. சாமி காம்பினேசனில் எடுக்கப்பட வேண்டிய காட்சி. ஜெயலலிதா வரவேண்டும். எம்.ஜி.ஆர் மேக்கப் முடித்து ரெடியாக இருக்கிறார். நடிகர் எஸ்.ஏ.ஜி.சாமியும் ரெடி என்று சொல்லத்தேவையில்லை. […]

காமெடியன் மயில்சாமியின் கருத்து 100% உண்மை

காமெடியனாக இருந்தாலும் மிக சரியான கருத்தினை சொல்லியிருக்கின்றார் மயில்சாமி அவரது கருத்து 100% உண்மை. திமுகவின் தொண்டர்பலம் அப்படி. உண்மையில் தியாகம் நிறை தொண்டர்களை அங்குதான் பார்க்கமுடியும். பெரியார், அண்ணா கலைஞர் என எல்லோரின் பாதிப்பிலும் உருவான உணர்ச்சி பிழம்புகள் அவர்கள் அதிமுக தேர்தலில் வெல்வது இன்றுவரை ஆச்சரியமே, ஜெயா காலத்தில் அது மகா ஆச்சரியம். முன்பொருமுறை தோற்றுவிட்டு வோட்டு மெஷினில் கோளாறு என்றார் ஜெயா, உண்மையில் அவர்கள் வென்றிருக்கும்போதுதான் அக்கேள்வி வந்திருக்க வேண்டும் திமுக தொண்டர்களின் […]

ஜெயலலிதாவின் முதல் நினைவுநாள் இன்று

முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் முதல் நினைவுநாள் இன்று எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌ உருப்படியான ஒரு மக்கள் நல போராட்டத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் நடத்தியதில்லை.. எங்கிருந்தோ வந்த அவருக்கு கட்சி சிக்கிகொண்டது,அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது.  இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு […]

தீபா யார்….

“நான் யார்? எங்க அப்பா யார் ? அதிமுக கட்சிக்கு நாங்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கின்றோம்? தமிழக மக்களுக்காக நாங்கள் செய்திருக்கும் தியாகங்கள் எல்லாம் பற்றி நீங்கள்தான் சொல்லவேண்டும், நான் ஏன் சொல்ல வேண்டும்???? என் இலட்சிய பாதையினை தடுக்காதீர்கள்…….”

குஷ்புவின் பெயர் நக்கத்கான்

எவனோ ஒரு உண்மையினை கண்டறிந்துவிட்டானாம், அதாவது தலைவி குஷ்புவின் பெயர் நக்கத்கான் என அறிந்துகொண்டானாம், அவரிடமே கேட்டிருக்கின்றான் ஆமாம், அது என் பெற்றோர் வைத்தபெயர் அதற்கென்ன முட்டாளே என டிவிட்டரில் சீறிவிட்டார் தலைவி. தலைவி என்றால் சும்மாவா?… கேட்டவன் எவன் என தெரியவில்லை, தெரிந்தால் அவன் காதை பிடித்து திருகி சொல்லலாம் “டேய்.. பூவினை பூ என சொல்லலாம் , குஷ்பூ என சொல்லலாம் அவங்க அம்மா அப்பா வைத்த பெயர் சொல்லியும் சொல்லலாம்..”  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications