பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாட்டுகறி தடை வாபஸ்

ஏம்பா, இந்த மாட்டுகறி தடை விவகாரத்தை வாபஸ் வாங்குனமாதிரி பாபர் மசூதி பக்கம் இருந்தும் ஓடிருவோமா? 4 வோட்டு கிடைக்கும்ல.. என்னய்யா நீ, இப்போவே ஓடினா எப்படி?, இன்னும் காலம் இருக்கு , போக போக‌ நம்ம ஆட்சி பற்றி படு மோசமா பேசுவாங்க, நிலமை இன்னும் மோசமாகும், அந்த நேரம் பார்த்து பாபர் மசூதியில் தலையிடமாட்டோம்னு சொல்லிரலாம், இப்பவே சொன்னா பலன் இருக்காது. நேரம் பார்த்து சொல்வோம்.  

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் விஷால் மரியாதை

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் விஷால் மரியாதை ஒரு ஈரானிய பெண் ஏஞ்சலினா ஜோலிபோல ஆகவேண்டும் என பேராசை கொண்டு 50 முறை அறுவை சிகிச்சை செய்து இப்பொழுது எகிப்து மம்மிபோல் ஆகிவிட்டாராம் அப்படி இந்த விஷாலும் யாரை போலவோ ஆக எண்ணி என்னமோ ஆக போகின்றார் ஏம்பா விஷால், சும்மாவே தினகரனிடம் பணம் வாங்கிகொண்டு நீர் வந்திருப்பதாக செய்தி இதி இப்படி சென்று பகிரங்கமாக ஜெயா சமாதிமுன் நின்றால் எப்படி? அரசியலில் நடிக்க வேண்டாம் என சொன்னது […]

அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல…

அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல, புரிஞ்சிட்டா கண்டிப்பா எங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க‌ சரி சொல்லு பார்க்கலாம் அண்ணே தமிழ்நாடு பல வகையில பாதிக்கபட்டிருக்கு, இந்த திராவிட கட்சிகள் எல்லாம் சீரழிச்சிட்டு, அதனால தமிழ்நாட்டை தமிழரே ஆளனும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அதுதான் எங்க லட்சியம் சரி திமுக அரசியல் என்ன தேசிய அரசியலா அதுவும் தமிழ் தேசிய அரசியல்தான்டா? இல்லண்ணே அது திராவிடம்ணு சொல்லி நம்மள ஏமாத்திட்டு டேய் இந்திய எதிர்த்தது முதல் தமிழ்நாடு […]

அது எவன்டா மறுபடி தந்தி டிவியில் புதிதாக?

அது எவன்டா மறுபடி தந்தி டிவியில் புதிதாக? அந்த அம்ருதா அம்மா ஜெயலலிதாண்ணு சொல்லிட்டே இருக்கு, இவன் திரும்ப திரும்ப “மிஸ் ஜெயலலிதா” என சொல்லிகொண்டே இருக்கின்றான்? என்ன யழவு கதையடா இது? மெரீனாவில் நிறைய கள்ளக்காதல் ஜோடி அமரும் என்பார்கள், அந்த கல்லறைகளும் அந்த வகையறாதான் போல‌ இடம்பார்த்துதான் காதலர்கள் அமர்கின்றார்களா? இல்லை கட்டுமரங்களுக்கு பின்னால் காதலர்கள் அமர்வதால் அந்த கல்லறைகள் அமைக்கபட்டதா என்பது தெரியவில்லை ஆனாலும் மகா பொருத்தமான இடம் என்பதில் சந்தேகமே இல்லை […]

உடல்கள் கரை ஒதுங்குகின்றன.. அச்சம் மேலோங்குகின்ற நேரமிது…

கன்னியாகுமரி பக்கம் மீன்பிடிக்க சென்று திரும்பாத மீணவர்கள் பற்றி எந்த மீடியாவும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை மிகபெரும் இருட்டடிப்பினை செய்கின்றார்கள் , காரணம் வெகு எளிதானது அதாவது இந்த கொடூர புயல்பற்றி எச்சரித்திருக்க வேண்டும், மழை அவர்களுக்கு பழகிபோன விஷயம் எனப்தால் மழைக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல அவர்கள் ஆனால் கொடூர புயல் பற்றி முழு எச்சரிக்கை இல்லை , புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றபடவில்லை, இதெல்லாம் யார் தவறு என்றால் நிச்சயம் அரசு பக்கம்தான் தனுஷ்கோடி […]

இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர்

ஹாஜி நீர்மூழ்கி பதிவினை பலர் மீள்பதிவு சொல்லி கேட்டிருந்தார்கள், அவர்களுக்காக.. இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர் அதில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடமிருந்து வாங்கபட்ட‌ விமானம்தாங்கி கப்பல், அதன் பலம் அக்காலத்தில் பெரிது, கிழக்கு கடற்கரை முழுக்க அது கட்டுபடுத்தியது. இது இந்தியாவின் பலம் என்றால் பலவீனம் எது என்று பார்ப்பதுதானே அமெரிக்க பழக்கம், அது மிக சரியாக […]

போதை பழக்கம் எந்த அளவு நாசமாக்கி இருக்கின்றது

சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் செலவுக்கு பணம் தராததால் தனது தாயை கொலை செய்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். அந்த சிறுமியினை கொன்றுவிட்டு இவர் சிறையில் இருந்தபோது இவர் ஜாமீனில் வர அந்த பெற்றோர் சொத்துக்களை விற்று செலவழித்தனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் பிள்ளை பாசமே அவர்களுக்கு சாவினையும் கொடூரமாக கொண்டு வந்திருக்கின்றது. போதை பழக்கம் அந்த அளவு அவர் குடும்பத்தையும், இவரால் அந்த ஹாசினி […]

இதுதான் “பொலிட்டிகல் மிராக்கிள்” என்பது

முன்பெல்லாம் அதிமுகவில் ஜெயா மட்டும்தான் பேசுவார், அமைச்சர்கள் எல்லாம் “அம்மா வாழ்க”, “இதயதெய்வம் வாழ்க..” என சொல்லிவிட்டு தரையினை மட்டும் பார்த்து நடப்பார்கள் திமுகவில் டி.ஆர் பாலு, பொன்முடி, துரைமுருகன், சிவா, தயாநிதிமாறன் , எ.வ வேலு, நடிகர்களில் சிலர் என பெரும் பட்டாளமே பேசிகொண்டிருக்கும் இப்பொழுது எல்லாமே தலைகீழ் அங்கு அமைச்சர்கள் முதல் அடிப்பொடிகள் வரை பொளந்து கட்டுகின்றன, உளரலோ உதறலோ ஆனால் வாய்திறந்து பேசுகின்றார்கள் திமுக பக்கம் செயல் தலைவர் மட்டுமே பேசிகொண்டிருக்கின்றார் என்ன […]

இதுதான் தமிழ் தேசியம்

என்ன தான் பெருமை பேசினாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் முகத்தில் அழிக்கமுடியா கரிபூசிய விவகாரங்கள் இரண்டு இந்த சரத்குமார் என்பவர் காலை 8 மணிக்கு பாஜகவில் இணைந்துவிட்டு சரியாக 8.15க்கு தப்பி ஜெயாபக்கம் ஓடியது இப்பொழுது வைகோ என்பவர் தப்பி ஓடியது இந்த சரத்குமாரையும், வைகோவினையும் கூட தக்க வைக்க முடியாத தமிழக பாஜக என்ன கிழித்துவிட போகின்றது? அக்கா தமிழிசை அக்கா? கண்ணில் என்ன கண்ணீரா? இதை நினைத்துத்தானே அழுகின்றீர்கள்? ஏன் குமரி மக்களை நினைத்து […]

இன்று இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம் இந்திய கடற்படை எத்தனையோ வெற்றிகளை பெற்றது, குறிப்பாக 1971 வங்கபோரில் உண்மையில் ஆடியதே இந்திய கடற்படைதான். ஏன் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் ஆனது என்றால் விஷயமிருக்கின்றது மகா திரில்லான விஷயம் அது கிழக்கு பாகிஸ்தானில் கடும் மனித உரிமை மீறலில் பாகிஸ்தான் இறங்க , கற்பழிப்பும் படுகொலைகளும் எல்லை மீறி செல்ல, அகதிகள் இங்கு குவிய, இனி பொறுப்பதில்லை என‌ இந்தியா களமிறங்கியது. கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications