என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு
என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு அவர் தெருவில் நடந்துசெல்வார், ஒரு சிறுவன் கல்லை தூக்கி எறிவான். தலையினை தடவிகொண்டு அந்த சிறுவனை அழைத்து 10 பைசா கொடுப்பார் கலைவாணர் கொடுத்துவிட்டு சொல்வார், ” எனக்கும் என் நண்பருக்கும் குறிபார்த்து எறிபவனை ரொம்ப பிடிக்கும், என் நண்பர் அடுத்துவருவார் சரியாக எரியவேண்டும் , உன் எறி பிடித்திருந்தால் அவரும் உனக்கு காசு தருவார்” என சொல்லிவிட்டு சென்றுவிடுவார் அச்சிறுவனும் பின்னால் வரும் மாமிச மலை மீது பெரிய […]