பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி நலம்பெற்று வர எல்லா ஆலயங்களிலும் பிரார்த்திப்போம்

தலைவிக்கு அறுவை சிகிச்சை என செய்திகள் சொல்கின்றன, இருக்கும் தலைவர்களின் அலுவலர்களிலே மகா மோசமானவர்கள், அல்லது ஒரு மாதிரியானவர்கள் குஷ்பூ அலுவலக‌ ஊழியர்கள் ஏதோ முன்னாள் போயஸ் தோட்ட ஊழியர்கள் போல அப்படி ஒரு இறுமாப்பு. தலைவி பற்றி கேட்டால் ஏதோ அவர்களின் சொத்துகணக்கினை கேட்டது போல குதிக்கின்றார்கள். தலைவி சிகிச்சை குறித்து அவர்களிடம் கேட்டால் அப்படி ஒன்றும் இல்லையே, உங்களுக்கெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்பது போன்ற பதில்கள் வருகின்றன‌ ஆனால் பத்திரிகை செய்திகள் […]

ஏன் இப்படி சறுக்கினார் ஸ்டாலின்?

அரசியலில் சில விஷயங்கள் மகா முக்கியம், 24 மணிநேரமும் மக்களால் ரகசியமாக மனதிற்குள் கண்காணிக்கபடுபவர்கள் தலைவர்கள் கலைஞர் அதில் மகா வித்தகர், புள்ளிவிவரம் இல்லாமலோ 100% உறுதியான தகவல் இல்லாமல் பேசவே மாட்டார், அது புராணமோ, இலக்கியமோ, வரலாறோ எதுவோ, மிக சரியாக இருப்பார், சொன்ன வார்த்தையினை, ஏற்றுகொண்ட நிகழ்ச்சியினை உரிய காரணமின்றி அவர் மறுத்தவர் அல்ல‌ தன் தந்தை மறைந்த செய்தியும், முதல் மனைவி இறந்த செய்தியும் அவருக்கு அவர் பேசிகொண்டிருந்த மேடையில்தான் சொல்லபட்ட்டது, அப்ப்பொழுதும் […]

சார்ஜா சுல்தான் திராவிட கழகத்திற்கு நெருக்கமானவர் : முக ஸ்டாலின் பேச்சு

சார்ஜா சுல்தான் திராவிட கழகத்திற்கு நெருக்கமானவர் : முக ஸ்டாலின் பேச்சு அதாவது ஸ்டாலின் துபாய்க்கு சென்றிருக்கின்றார், அங்கு நடந்த புத்தக திருவிழாவினை கண்டிருக்கின்றார், அங்கு வந்த சார்ஜா சுல்தானை பார்த்து இப்படி பேசியிருக்கின்றார் தன் இனம், மொழி காக்கும் யாரும் திராவிட இயக்கத்திற்கு நெருக்கமானவர்கள், அப்படி சார்ஜா சுல்தானும் நெருக்கமானவர் என சொல்லியிருக்கின்றார் ஸ்டாலின் இது சோ.ராமசாமி போன்றவர்கள் இருந்தால் எப்படி கலாய்க்க கூடிய விஷயம் தெரியுமா? இப்படித்தான் “ஆக தீவிர இஸ்லாமிய மதத்தை கொண்டாடும் […]

கேரள முதல்வர் சிறந்த கம்யூனிஸ்ட் : அமெரிக்க பத்திரிகை புகழாரம்

கேரள முதல்வர் சிறந்த கம்யூனிஸ்ட் அமெரிக்க பத்திரிகை புகழாரம் : தோழர்கள் சிலிர்ப்பு கம்யூனிஸ்டுகளை என்று அமெரிக்கா பாராட்டியது? காலடியில் இருந்த கியூப கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோவினை 500 முறை கொல்லமுயன்றது, சேகுவாராவினை கொன்றே போட்டது. ஆப்கனில் சோவியத் நிறுவமுயன்ற கம்யூனிசத்தை பின்லேடன் மூலம் ஒழித்தது, ஈழத்து பத்மநாபாவினை புலிகள் மூலம் சாய்த்தது. என்று கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு விருப்பமானவர்களாக இருந்தார்கள்? உலகில் எத்தனையோ கம்யூனிஸ்டுகள் இருந்தும் எல்லோர் மேலும் வெறுப்பை கொட்டிய அமெரிக்க பத்திரிகைகள் இந்த பிரணாய் விஜயனை […]

கவுரி கொலை நிச்சயம் கண்டிக்கதக்கது

கவுரி கொலை நிச்சயம் கண்டிக்கதக்கது, ஆனால் மாநில ஆட்சியாளர் யாரென்றால் நிச்சயம் காங்கிரஸ் கன்னட காங்கிரஸ் அரசில் இந்த அராஜகம் நடக்கின்றது என யாரும் சொல்லவில்லை, மாறாக மோடியின் இந்தியாவில் அட்டகாசம் என எழுதுகின்றார்கள் பின் எதற்கு மாநில அரசு? அதற்கொரு முதல்வர்? கல்புர்கி கொலையிலே மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் கவுரி கொல்லபட்டிருப்பாரா? நிச்சயம் இல்லை ஆக அம்மாநில அரசு மீதும் சில குற்றசாட்டு உண்டு அதை பற்றி யாரும் பேசவில்லை பிரகாஷ்ராஜூம் பேசவில்லை, […]

பிரகாஷ் ராஜ் என்பருக்கு திடீர் நாட்டுபற்று பொங்கிறது….

இந்த பிரகாஷ் ராஜ் என்பருக்கு திடீர் நாட்டுபற்று பொங்கியிருகின்றது, மனிதர் என்னவெல்லாமோ பேசுகின்றார் இதுவரை எங்கிருந்தார் என்றால் தெரியாது, ஆனால் மோடிக்கு எதிராக கொடி பிடிக்கின்றாராம் மோடி மீது ஏராளமான நடிகர்கள் பொங்குகின்றனர், எதிலிருந்து பொங்குகின்றனர் என்றால் மிக சரியாக மோடி பணமதிப்பு நடவடிக்கை எடுத்ததிலிருந்து, கருப்பு பணங்களை ஒழிக்க சில நடடிக்கை எடுக்க தொடங்கியதிலிருந்து இதிலிருந்து என்ன தெரிகின்றது? கருப்பு பணத்தில் சினிமா இயங்கியதும், இவர்கள் குவித்ததும், இன்று அதற்கு ஆபத்து வந்தவுடன் இவர்கள் கத்துவதும் […]

மிகசிறந்த சாகசக்காரர் அஜித் தோவல்

இந்த ஆட்சியின் உருப்படியான திட்டங்களில் ஒன்றாக சொல்லபடுவது அஜித் தோவலை முன்னிறுத்துவது உண்மையில் மிகசிறந்த சாகசக்காரர் அஜித் தோவல், உளவாளியாக இருந்து உயர்ந்து இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர். மிக சிறந்த ராஜதந்திரி சமீபத்தில் சீன யுத்தத்தை தவிர்த்தது வரை அவரின் சாதனை பெரிது, மிக பெரும் மரியாதையினை பெற்றிருப்பவர், அவரது நாட்டுபற்றிலும் உயிருக்கு அஞ்சாத உழைப்பிலும் சந்தேகமில்ல்லை ஆனால் அவர் மகள் ஒரு அறகட்டளை நடத்துவதாகவும் அதில் நிர்மலா சீத்தாராமன் உட்பட பல அமைச்சர்கள் […]

சமைப்பதும் உண்பதும்…

உண்பது எளிது, சமைப்பது கொஞ்சம் சிரமம், சமையலுக்கு தயார் படுத்துவது இன்னும் மகா சிரமம் வெங்காயம் உரித்து, இறாலை உடைப்பதற்குள் மகா எரிச்சல் வருகின்றது, அதிமுக அமைச்சர்களின் பேச்சினை கேட்பதை விட மகா பொறுமை இதற்கு அவசியம் இந்த இறால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? வாழை பழத்தோல் போல அதன் ஓடும் உரிந்தால்தான் என்ன? இன்னும் கொஞ்சம் அது பெரிதாக வந்திருந்தாலும் சிக்கல் இல்லை, டெங்கி கொசுவினை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் இதனை உரிக்க படும் […]

என்ன மாதிரி சமூகம் இது?

பழைய வரலாற்றை வீரர்களை, தலைவர்களை எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கின்றது இப்படி சொல்லுங்கள் என்கின்றார்கள். ஆனால் வருங்கால வரலாறு, வருங்கால புரட்சி தீபம், வருங்கால டாக்டர் குஷ்பு பற்றி சொன்னால் முகத்தை திருப்புகின்றார்கள் என்ன இவர்கள்? நாம் இன்று எழுதாவிட்டால் இன்னொருவன் வருங்காலத்தில் குஷ்பூ பற்றி பக்கம் பக்கமாக எழுதத்தான் போகின்றார்கள் நாம் நாஸ்டர்டாமஸ் போல முந்திகொன்டோம் அவ்வளவுதான் இப்பொழுதே குஷ்பு பற்றி படிக்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் வருங்கால சந்ததிக்குத்தான் வாய்ப்பு இது கூட […]

மிகபெரும் சர்ச்சைகளை தொடங்குகின்றார்கள்

மத கருத்துக்களை சர்ச்சையாக்கியதாக‌ கமலஹாசன் மீது உத்திர பிரதேச மாநிலத்தில் வழக்கு தொடுக்கபட்டுள்ளது : செய்தி அதாவது இந்து பயங்கரவாதம் என ஏதோ கமல் சொல்லிவிட்டாராம் ஆக இனி அங்கு யாராவது ஏதும் சொன்னால் தமிழகத்தில் வழக்கு தொடுங்கள் என சொல்லாமல் சொல்கின்றார்களோ? இது மிக மிக தவறான முன்னுதாரணம், இவை எல்லாம் வன்மம் வளர்க்கும் செயல் கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம் காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என்றான் பாரதி, அது ஒருமைபாடு காவேரிகரைக்காரனை கங்கைக்கு அழைத்த்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications