பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீ குளிப்பதுதான் வழி என மக்கள் கிளம்பும் முன் அரசு விழித்துகொள்வது நல்லது

கந்துவட்டி கொடுமையின் உச்சத்தை தமிழகம் கண்டே விட்டது, இதனை போல இன்னும் பல கொடுமைகள் உண்டு அதில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஓடைகள் ஆக்கிரமித்தல், குளங்களை ஆக்கிரமித்தல், பொது பாதைகளை அடைத்தல் இந்த திருப்பணி இப்பொழுது தமிழகம் முழுக்க நடைபெற்றாலும் தென் தமிழகத்தில் மகா அமோகம் குளங்களின் ஓரங்கள், அதற்கு செல்லும் பாதைகள் எல்லாம் அதிகாரிகள் துணையுடன் மூடபடுகின்றன. அதில் கம்பிவேலி கட்டி அடைத்துவிடுகின்றார்கள் என்ன செய்துவிடமுடியும் மக்கள்? மூடிவிட்டு தெனாவெட்டாக சொல்லுகின்றார்கள், முடிந்தார் கோர்ட்டுக்கு போங்கள் கோர்ட்டில் […]

அந்த அழகு பெட்டகம் இனி இல்லை…

இன்றோடு கிட்டதட்ட 40 நாள் ஆகின்றது, கண்களை மூடும்பொழுதெல்லாம் அந்நினைவு வந்து சில சொட்டு கண்ணீரை சிந்த வைத்துவிடுகின்றது இவ்வளவு நாளும் சூரியனுக்கு கீழ் நாம் கடந்து போன நாட்களில் , சந்தித்த மிக பெரும் கருப்பு நாட்களில் அதுவும் ஒன்று. அவள் நான் தூக்கி வளர்த்த பெண் குழந்தை. மிக நன்றாகவே வளர்க்கபட்டாள், ஒரு வார்த்தை அவளை குறை சொல்ல முடியாது. அவள் இருக்கும் இடமும் தெரியாது, பேசும் குரலும் கேட்காது, தெய்வங்கள் நம்மோடு அமர்ந்தால் […]

நேரம் இன்னுமா வரவில்லை

நேரம் இன்னும் வரவில்லை என சொல்லிகொண்டே இருந்தது எமிஜாக்சனுடன் இப்படி நிற்கத்தானா மிஸ்டர் ரஜினி? ரஜினி களத்தில் சந்திக்க போருக்கு தயாரனபொழுது எடுத்த படம் (ஏம்பா வேல்முருகன். லைக்கா சுபாஷ்கரன் ஸ்டைலா கெத்தா ரஜினி அருகே நிற்பது தெரிகின்றதா இல்லையா?)

தமிழிசைக்கு பாமக கண்டனம்

மற்றவர்களின் சாதனைக்கு சொந்தம் கொண்டாட துடிக்க வேண்டாம்: தமிழிசைக்கு பாமக கண்டனம் அதாவது போலியோவினை ஒழித்தது மோடி என தமிழிசை சொல்லிவிட்டாராம் ஆனால் போலியோவினை ஒழித்தது யாராம் தெரியுமா? அன்புமணியாம் அவரே போலியோ மருந்து கண்டுபிடித்து போலியோவினை ஒழித்ததாக நாமெல்லாம் நம்ப வேண்டுமாம், சரி நம்பி தொலைப்போம் சிரித்து முடித்தாகிவிட்டதா? இனி அவர்களிடம் கேள்வி கேட்கலாம் பாமாக பெல்லோஸ்… பாஜக என்று சொந்தமாக சிந்தித்தது, சாதித்தது? யாரையாவது கவிழ்த்து அதில் சவாரி செய்வதே அவர்கள் பழக்கம் அடுத்தவர் […]

வட்டி என்பது எங்கிருந்து தோன்றியது?

வட்டி என்பது எங்கிருந்து தோன்றியது? அக்காலத்தில் ஆடுமாடுகள்தான் செல்வம், அதனை வைத்துதான் ஒருவன் மதிப்பிடபட்டான் தானியம் பண்டமாற்றமும், ஆடுமாடுமே பிராதன தொழில். அப்படி சில விஷயங்களை கொடுத்து அதனை திரும்ப பெறும்பொழுது அவை பலுகியிருப்பதை பொறுத்து பங்கிட்டுகொள்வார்கள். அதாவது ஒரு ஆட்டை இன்னொருவனுக்கு கொடுத்தால் அது பெருகும், மாடு பெருகும், தானியங்களும் பெருகும் இல்லாதோர் இப்படி இரவல் வாங்கி வளர்த்து அதில் உரிய பங்கை செலுத்தி தாங்களும் வாழ்ந்தனர் இதில்தான் முதலாளிகளுக்கு விபரீத எண்ணம் வந்தது ஆடும், […]

யோகி ஆதித்யநாத் தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார்

அறிவித்தபடி ஆக்ராவில் யோகி ஆதித்யநாத்: தாஜ்மஹால் பகுதியில் சுத்தம் செய்தார் நல்லது, இந்தமாதிரி செய்திகள் மிக்க மகிழ்ச்சியினை தருகின்றன. சொன்னபடி 500 பேருடன் சென்று தாஜமாகாலை சுத்தபடுத்திய யோகிக்கு வாழ்த்துக்கள் இத்தோடு தாஜ்மகால் சர்ச்சை முடியும் என பார்த்தால், யோகிக்கு அடுத்த சிக்கல் வந்துவிட்டது அதாகபட்டது சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு தம்பதி தாஜ்மகாலுக்கு சுற்றுபயணம் வந்திருக்கின்றது, அவர்கள் மேல் உள்ளூர்காரன் எவனோ கல்லெறிந்து விளையாடியிருக்கின்றான் ஏன் எறிந்தான் என தெரியவில்லை, இவ்வளவிற்கும் அவர்கள் மாட்டுகறி கேட்டதாகவும் தகவல் இல்லை […]

அசின்.. ரஜினி… கமல்….

நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது : செய்தி மோடி சார், நீங்க “புதிய இந்தியா” பிறக்கின்றது என சொல்லிகொண்டே இருக்கின்றீர்கள், ஆனால் இந்த பத்திரிக்கை எல்லாம் அசினுக்கு குழந்தை பிறந்தது என சொல்லி உங்களை அவமானபடுத்துகின்றார்கள் இவர்களை விடாதீர்கள் மோடி. இமயமலையில் தியான மண்டபம் கட்டினார் ரஜினி ஆக எந்நேரமும் ரஜினி அந்த மண்டபத்தில் நிரந்தரமாக குடியேற வாய்ப்பிருக்கின்றது இன்னமும் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் நினைத்த்து காத்திருந்தால் அவர்களை திருத்த யாராலும் […]

அங்கிள் சைமனை சூரசம்ஹாரம் நிகழ்வில் காணவே இல்லை

முப்பாட்டன் முருகன் என குதித்த அங்கிள் சைமனையும் , அவர் அடிபொடிகளையும் சூரசம்ஹாரம் நிகழ்வில் காணவே இல்லை தமிழர் முப்பாட்டன் முருகன் , சூரமபத்மனும் தமிழர் முப்பாட்டன். ஆக இது குடும்ப சண்டை. தம்பி அண்ணனை கொன்றிருக்கின்றான். தமிழ்பிள்ளைகளின் சண்டை இதனைப்போய் எப்படி ஹிஹிஹீஹி என விட்டிருக்கலாம் “பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு..”  

இதான் நேரம்ங்குறது..

“எல்லாம் நேரம்மா நாங்கல்லாம் என்னைக்கு தெருவில இறங்கி , மக்கள பார்த்து பழகி அரசியல் செஞ்சோம்? பெரியம்மாவுக்கு சின்னம்மா கை காட்டுவாங்க, பெரியம்ம்மா வோட்டு வாங்கி தருவாங்க, நாங்கெல்லாம் ஹாயாக இருந்தோம் இப்ப எல்லாம் போச்சும்மா.. இனி இப்படித்தான். இரட்டை இலை என சொல்லி திரிந்த எங்களையே இலைக்கு முன்னால உக்கார வச்சிட்டு பாத்தியா, இதான் நேரம்ங்குறது.. சோத்துக்கு முன்னாடி இருந்து சொல்றேன், அவனுக ரெண்டு பேரும் நாசமா போயிருவாங்கம்மா..”  

நடராஜன் சிகிச்சை பெறும் படம் வெளியீடு

நடராஜன் சிகிச்சை பெறும் படம் வெளியீடு ஜெயா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தால், நடரஜான் சிகிச்சை பெற்ற படத்தை வெளியிட்டுருக்கின்றார்கள் இதனை யார் கேட்டார்கள்? பண்ருட்டி ராமசந்திரன், ஆர்,எம் வீரப்பன், திருநாவுக்கரசர், சாத்தூர் ராமசந்திரன் என நடராஜனால் பாதிக்கபட்டு தெருவுக்கு வந்தவர்கள் ஏராளமானோர் உண்டு ஜெயாவிற்கு முன்போ பின்போ முதல்வராகவும் துணை முதல்வராகவும் இருந்திருக்க வேண்டியது சாட்சாத் இவர்கள்தான் ஆனால் அவர்கள் இப்படி தேவதாஸ் கோலத்திற்கு செல்ல நடராஜன் மட்டும்தான் ஒரே காரணம். அதில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications