பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8-ஐ கருப்பு தினம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8-ஐ கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு அட பாவிபயலுகளா…. நீங்கள் இதனை கருப்பு தினமாக்கினால், இந்திரா எமர்ஜென்ஸி அறிவித்த ஜூன் 25ம் தேதியினை அவர்கள் கருப்பு நாளாக அனுசரிக்க மாட்டார்களா? நீங்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இன்று சீன பொருட்களை தடுக்க முடியாமல் தடுமாறுவதை உனர்ந்து அந்த தேதியியினை கருப்பு தினம் ஆக்கமாட்டார்களா? இந்த அரசியல் எல்லாம் உருப்படாது, மாறாக திருப்பியடிக்கும் கருப்பு தினம் அனுசரிப்பதென்றால் காந்தி கொலை, பாபர் மசூதி […]

பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி அதாவது பிறப்பு இறப்பு சம்பவங்களை பதிவு செய்ய இதுவரை ரூபாய் 2 கட்டணம் இருந்ததாம், அது இப்பொழுது 100 ரூபாய் ஆகிவிட்டதாம் 2 ரூபாய் கட்டியவன் எவன்? ஒருவனுமில்லை கிளர்க், தலையாரி அவன் இவன் என ஆளாளாளுக்கு 100 கொடுத்து சான்றிதழ் பெற்றுகொண்டிருக்கின்றது தமிழ் சமூகம் இதில் அதிர்ச்சியாம்? அரசு சான்றிதழுக்கு அலைந்தவன் இதில் அதிர்ச்சியடைய மாட்டான் மாறாக அரசு கட்டணம் 2 ரூபாயில் […]

இன்று சூரசம்ஹாரம்

இன்று சூரசம்ஹாரம் தீபாவளிக்கு மட்டும் நரகாசுரன் முப்பாட்டன் என கிளம்பிய மானமுள்ளதாக சொல்லும் ஆனால் அறிவே இல்லாத சில தமிழர்களை இப்பொழுது காணவில்லை தீபாவளியினை எதிர்த்தால் பகுத்தறிவாம், காரணம் நரகாசுரன் முப்பாட்டனாம் ஆனால் சூரபத்மன் என்பவன் என்ன ரகம்? அவன் முப்பாட்டன் இல்லையா? ஏற்கனவே முருகனை முப்பாட்டன் ஆக்கியாயிற்று, இதில் சூரமபத்மனும் முப்பாட்டன் என்றால் தமிழகத்தில் அடித்து கொன்றே விடுவார்களே? என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கின்றது அந்த குழப்ப கோஷ்டி இதனால் சூரசம்ஹாரத்திற்கு வீரவணக்கம் செலுத்த […]

சிங்கப்பூரில் நாள் தோறும் நள்ளிரவில் தேசிய கீதம்

சிங்கப்பூரில் நாள் தோறும் நள்ளிரவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுபோல் இந்தியாவிலும் பின்பற்றலாம்: நடிகர் கமல்ஹாசன் உங்களுக்கு தெரியாதல்ல கமலஹாசன், அங்கு எவ்வளவு பணமோ அவ்வளவு சட்டமும் கடுமையானவை வருமானவரி எல்லாம் கறந்துவிடுவார்கள், கார் வைத்துகொள்ள கூட ஆயிரம் கட்டுப்பாடு. அரசின் கொள்கைகளை எல்லாம் எதிர்த்து ஒருவார்த்தை பேசமுடியாது. சிங்கப்பூரில் அரசை விமர்சித்தாலோ, குழப்பம் விளைவிக்குமாறு பேசிகொண்டிருந்தாலோ கடும் தண்டனை உண்டு. தண்டனை என்பது வெறும் சிறை அல்ல, பின்பக்கம் பிய்ந்துவிடும், ஆளவந்தான் படத்தில் நிற்பது போல் நிற்க […]

மெர்சல் படம் வசூலில் முன்னிலை : செய்தி

மெர்சல் படம் வசூலில் முன்னிலை : செய்தி ஏம்பா லாபம் பார்த்த கும்பலே, அந்தம்மா பிரஸ் மீட் எல்லாம் வச்சி, மைக்கில் எல்லாம் பேசி, ராகுல் காந்தி வாய்ஸ் கொடுக்குற அளவுக்கு கடுமையா உழைச்சிருக்குப்பா ஒரு மொக்கை படத்தை, எவ்வளவு விளம்பரபடுத்தி வெற்றிபெற வைத்திருக்கின்றார் அந்த தகப்பனையும் தியாகம் செய்த “தியாக தலைவி” அந்தம்மாவுக்கு கொஞ்சமாவது பார்த்து செய்ங்க, இல்லண்ணா அந்தபாவம் உங்கள சும்மா விடாது

பாஜக‌ தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் மோதல்

தமிழிசை உட்பட பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் அருகே பாஜக‌ தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் மோதல் , பதிலடி கொடுக்க தயார் என தமிழிசை அறிவிப்பு சுத்த அறிவுகெட்ட கட்சி ஒன்று தமிழகத்தில் உண்டென்றால் நாம் தமிழருக்கு அடுத்தபடியாக இந்த விசிக‌ பாஜகவே காலில் இல்லா கட்சி, அதனால் நிற்க கூட முடியாது யாராவது தங்களை அடித்து பெரிய ஆளாக ஆக்க மாட்டார்களா, அல்லது அனுதாபமாவது கிடைக்காதா என ஏங்கி திரியும் கட்சி ஒருவர் விடாமல் […]

குஷ்பூவிடம் இருந்து அதிரடி பதில்

இலங்கை போரின்பொழுது ராகுல் என்ன செய்தார் என திடீர் கேள்வி எழுப்பினார் தமிழிசை இது என்ன மெர்சல் பற்றி பேசும்பொழுது இந்தம்மா இலங்கைக்கு தாவுகின்றதே என எல்லா காங்கிரசாரும் யோசிக்க, குஷ்பூவிடம் இருந்து அதிரடி பதில் வந்திருக்கின்றது ஏம்மா தமிழிசை, சினிமாவில் வரும் 2 நிமிட வசனத்திற்கு உங்களால் தாங்கமுடியவில்லையா, உங்கள் ஆட்சி மீது இவ்வளவுதான் நம்பிக்கையா? தமிழக பிரச்சினை இப்பொழுது டெங்கு, அந்த அரசோ மோடியின் கைபிள்ளை நாங்கள் என சொல்கின்றது, தமிழக அரசால் தம்பிடி […]

என்னதான் பேசுவது : கவலையில் சீமான்

“நல்லா இருந்தார்கள் புலிகள், நாம் இலங்கையில் கால் வைத்ததும் முடிந்தார்கள் ஐரோப்பாவில் புலிகளை பற்றி நாம் பேசிய உடனே தடை, கனடாவிலும் நாம் வாய் திறந்தவுடன் தடை, நுழையவே முடியவில்லை நாம் இயற்கை விவசாயம் பேச தொடங்கினால் நம்மாழ்வாரும் போய்விட்டார் கலைஞரை முன்னுறுத்தி அரசியல் பேசினால் அவரும் ஓய்வு காங்கிரஸ் இன எதிரி என சொல்லி பிழைப்பு நடத்தினால். அவர்களும் மோடியிடம் கொடுத்துவிட்டார்கள் ஈழத்தாயின் பார்வை கிடைக்குமென்றால் தாயே இல்லை காவேரில நீர் இல்லைண்ணு ஒருத்தன கொளுத்தினா […]

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது: படப்பிடிப்பை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் இந்த முதலமைச்சர் சுத்த வேஸ்ட் போலிருக்கின்றது ராமசந்திரனின் வாழ்க்கையினை என்றோ மணிரத்னம் மிக அழகாக எடுத்துவிட்டார், சனியனின் வாழ்க்கையினை இனி ஒருவன் அப்படி எடுத்துவிட முடியாது ராமசந்திரன் எப்படி உருவானார்? எப்படி வில்லன் ஆனார்? என்றெல்லாம் மிக நுணுக்கமாக எடுக்கபட்ட படம் அது அதனை விட எல்லாம் இன்னொருவன் எடுத்துவிட முடியாது ராமசந்திரன் கதை உலகறிந்தது மிஸ்டர் பழனிச்சாமி நீங்கள் இந்த அம்மா, சின்னம்மா […]

பாரதமாதா கோவில் கட்டகோரி உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது

பாரதமாதா கோவில் கட்டகோரி உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது, இன்னும் விடுதலை செய்யபடவில்லை இதுபற்றி இன்னும் தமிழிசை வாய்திறக்கவில்லை என்பதுதான் அவரின் கடமை உணர்விற்கு பெரும் சாட்சி தந்தையும் தன் அரசியல் ஆசானுமான அனந்தனின் கைதை கூட கண்டிக்கமுடியாமல் கடமை உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார் அக்கா ஏம்மா, அவர் என ஜெயலலிதா கோவிலா கேட்டார்? பாரதமாதா கோவில்தானே அதை கட்ட ஒரு குரல் கொடுத்தால்தான் என்ன? மிஸ்டர் குமரி அனந்தன், இதென்ன கோரிக்கை? ராமர் கோவிலோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications